வாடாமல்லி- தொகுப்பு பற்றி..
கண்மணிகுணசேகரனின் ‘வாடாமல்லி’ ஆறு சிறுகதைகள் அடங்கிய சிறுதொகுதி தான். பின்னட்டையில், கண்ணீரின் உப்பு உறைந்த கதைகள் இவை! என்றிருந்தது. வாசிக்க நுழையும் முன் இந்த பின்னட்டைக்குறிப்பு எனக்குள் சஞ்சலத்தை...
View Articleஏக்நாத்தின் இரு புத்தகங்கள்
ஏக்நாத்தின் படைப்புகள் அவ்வப்போது இணையத்தில் என் கண்ணில் படும். கிராமிய விசயங்களை இவ்ளோ அழகாக சொல்லும் மனிதர் புத்தகங்களாக இவற்றை வெளியிடலாமே! என்று நினைப்பேன். இணையத்தில் இவர் படைப்புகள் நிறைய...
View Articleசம்பத் கதைகள்
சம்பத் யார்? அவரது காலகட்டம் எழுபதுகளிலா? அவரது வாழ்க்கைக்குறிப்புகள் என்ன? என்கிற தகவல்கள் ஏதுமில்லாமல் ஒரு தொகுப்பு. அவரது மரணமும் அவரது கதைகளில் குறிப்பிடப்படுவது போன்றே நடந்துள்ளது என்கிற...
View Articleபுத்தகம் பேசுது நேர்காணல் - சரித ஜோ
நேர்காணல் :- சரிதா ஜோ உங்கள்எழுத்துப்பயணம்எங்கிருந்துதொடங்கியது?எல்லோரையும் போல முதலாக சூரியனுக்கும், நிலாவுக்குமான நான்கு வரி, ஐந்துவரிக்கவிதைகள் எழுதத்துவங்கியவன் தான் நான். 80-களின் இறுதியில்...
View Articleரமேஷ் கதைகள்
காலச்சுவடு வாயிலாக நான் வாசித்த இவரது முதல் சிறுகதை முன்பு ஒருகாலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன. கொஞ்ச காலம் கழிந்து அதே தலைப்பில் சிறுகதை தொகுப்பாக கிட்டியது. எனது மொழியில் உனக்கொரு காதல்கதை...
View Article