Quantcast
Channel: வா.மு. கோமு
Viewing all 425 articles
Browse latest View live

சிறுகதை

$
0
0

Photo: --------------  க்யா கூவா...தேரா வாதா..-------   “கியா கூவா.. தேரே வாதா..வோக்கசம்ம்..வோயி ராதா...பூலே கா தில்..திஸ் துந்துமே..”    “தலைவரே உங்களுக்கு போன்..புது நெம்பரா இருக்கு” மறுமலர்ச்சி கட்சிதலைவர் முருகபூபதியிடம் செல் போனை நீட்டினான் முனுசாமி.தலைவர் வாங்கி காதில் வைத்து “தமிழ் வாழ்க” என்றார்.    “ஐயா, நீங்க என்கிட்ட பேசுறதே பெரிய பாக்கியமுங்க. என் ஊர் தூக்கநாயக்கன்பாளையமுங்க. சின்னப் பொண்ணை இந்த ஊருக்குத்தான் கட்டிக் குடுத்திருக்கனுங்க..மாப்பிள்ளை டயோட்டா கம்பனில சூப்பருவைசரா இருக்காருங்க.”      “சரிங்க உங்க பேரை சொல்லுங்க..என்ன பண்ணீட்டு இருக்கீங்க? எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?”       ஐயா என் பேரு மாசிலாமணிங்க.ஊர்ல ஆசிரியரா இருந்து ரிட்டயர் ஆயிட்டனுங்க..உள்ளூர்ல தோல் கம்பெனில வாட்ச்மேனா போயிட்டு இருக்கனுங்க. பெரிய பொண்ணை இந்த ஊருக்குத்தான் டி.சி.எம் கம்பெனி சூப்பர்வைசருக்கு கட்டிக் குடுத்தனுங்க..ஒரே வருசத்துல அவரு விபத்துல இறஎதுட்டாருங்கய்யா. பெரிய பொண்ணு மூனு வருசமாஇப்ப என் வீட்டுல தூக்கநாயக்கன்பாளையத்துல தானுங்க..   “அடடா..ரொம்ப பாவம்பா..கடவுளுக்கு கண்ணில்லைங்றது சரியாத்தானிருக்கு”    “ஆமாங்க ஐயா, வாழ வேண்டிய வயசுல விதி பாருங்க நேத்து கலைஅரங்கத்துல உங்க பேச்சை கேட்டனுங்க , வரதட்சணை வாங்கினாலும் தப்பு, குடுத்தாலும் த்ப்புன்னும், விதவைகள் மறுமணம் நாட்டுக்கு தேவைன்னும் ரொம்ப நல்லா பேசுனீங்க.ஏகப்பட்டபேரு கை தட்டினாங்க. பெரிய பொண்ணு வாழ்க்கைய நெனச்சு பயந்து கெடந்தனுங்க..உங்களுக்கு 2 பசங்களாமே..என் சின்ன மாப்பிள்ளை சொன்னாருங்க. உங்க பெரிய பையன் சாப்ட்வேர் கம்பெனி வச்சிருக்காராமே..ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு நீங்க பேசினதால என்னோட பெரிய பொண்ணுக்கு உங்க பையனை கேட்கலாம்னு கூப்பிட்டனுங்க”   “நீங்க நான் யாருன்னு நெனச்சு பேசீட்டு இருக்கீங்க மாசிலாமணி..நான் மறுமலர்ச்சி கட்சி தலைவர் இல்ல, நான் சோமசுந்தரம்..லாரி டைவர்..நெம்பர் பாத்து போன் பண்ணுங்க..காத்தால எழவு” போனை கட் செய்தார் முருகபூபதி.-------------- க்யா கூவா...தேரா வாதா..-------

“கியா கூவா.. தேரே வாதா..வோக்கசம்ம்..வோயி ராதா...பூலே கா தில்..திஸ் துந்துமே..”
“தலைவரே உங்களுக்கு போன்..புது நெம்பரா இருக்கு” மறுமலர்ச்சி கட்சிதலைவர் முருகபூபதியிடம் செல் போனை நீட்டினான் முனுசாமி.தலைவர் வாங்கி காதில் வைத்து “தமிழ் வாழ்க” என்றார்.
“ஐயா, நீங்க என்கிட்ட பேசுறதே பெரிய பாக்கியமுங்க. என் ஊர் தூக்கநாயக்கன்பாளையமுங்க. சின்னப் பொண்ணை இந்த ஊருக்குத்தான் கட்டிக் குடுத்திருக்கனுங்க..மாப்பிள்ளை டயோட்டா கம்பனில சூப்பருவைசரா இருக்காருங்க.”
“சரிங்க உங்க பேரை சொல்லுங்க..என்ன பண்ணீட்டு இருக்கீங்க? எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?”
ஐயா என் பேரு மாசிலாமணிங்க.ஊர்ல ஆசிரியரா இருந்து ரிட்டயர் ஆயிட்டனுங்க..உள்ளூர்ல தோல் கம்பெனில வாட்ச்மேனா போயிட்டு இருக்கனுங்க. பெரிய பொண்ணை இந்த ஊருக்குத்தான் டி.சி.எம் கம்பெனி சூப்பர்வைசருக்கு கட்டிக் குடுத்தனுங்க..ஒரே வருசத்துல அவரு விபத்துல இறஎதுட்டாருங்கய்யா. பெரிய பொண்ணு மூனு வருசமாஇப்ப என் வீட்டுல தூக்கநாயக்கன்பாளையத்துல தானுங்க..
“அடடா..ரொம்ப பாவம்பா..கடவுளுக்கு கண்ணில்லைங்றது சரியாத்தானிருக்கு”
“ஆமாங்க ஐயா, வாழ வேண்டிய வயசுல விதி பாருங்க நேத்து கலைஅரங்கத்துல உங்க பேச்சை கேட்டனுங்க , வரதட்சணை வாங்கினாலும் தப்பு, குடுத்தாலும் த்ப்புன்னும், விதவைகள் மறுமணம் நாட்டுக்கு தேவைன்னும் ரொம்ப நல்லா பேசுனீங்க.ஏகப்பட்டபேரு கை தட்டினாங்க. பெரிய பொண்ணு வாழ்க்கைய நெனச்சு பயந்து கெடந்தனுங்க..உங்களுக்கு 2 பசங்களாமே..என் சின்ன மாப்பிள்ளை சொன்னாருங்க. உங்க பெரிய பையன் சாப்ட்வேர் கம்பெனி வச்சிருக்காராமே..ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு நீங்க பேசினதால என்னோட பெரிய பொண்ணுக்கு உங்க பையனை கேட்கலாம்னு கூப்பிட்டனுங்க”
“நீங்க நான் யாருன்னு நெனச்சு பேசீட்டு இருக்கீங்க மாசிலாமணி..நான் மறுமலர்ச்சி கட்சி தலைவர் இல்ல, நான் சோமசுந்தரம்..லாரி டைவர்..நெம்பர் பாத்து போன் பண்ணுங்க..காத்தால எழவு” போனை கட் செய்தார் முருகபூபதி.

பெண் பார்க்க....

$
0
0

Photo: குங்குமம் 10-12-2012 ல் வந்த 1 பக்க சிறுகதை :பெண் பார்க்க....            சுப்புலட்சுமிக்கு கையும் ஓடவில்லை..காலும் தான். இப்படி மாப்பிள்ளை வீட்டார் திடீரென இன்றே பெண் பார்க்க வருவதாக தகவல் சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.          அவசரமாக வீட்டை பூட்டிக்கொண்டு தன் ஸ்கூட்டியில் கிளம்பினாள். மனது படபடப்பாய் இருந்தது.மாப்பிள்ளை பெங்களூருவில் சாப்ட்வேர் எஞ்சினியர். சரியான ஜோடிப்பொருத்தம் வேறு. அவர்கள் வரும் நேரத்திலெதுவும் தப்பாக ஆகிவிடக்கூடாது.நகரின் பிரபலமானபியூட்டி பார்லர் முன் ஸ்கூட்டியை நிறுத்திய சுப்புலட்சுமி, அவசரமாக உள்ளே நுழைந்து அரை மணி நேரத்தில் முகத்தை பள பளப்பாக்கிக் கொண்டு வீட்டுக்குப் பறந்தாள்.        நீல வர்ணத்தில் காட்டன் சுடிதார் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டாள்.மல்லிகை மணம் வீசும் செண்ட்டை ஸ்பிரே செய்து கொண்டாள். கண்ணாடி முன் நின்று ஒருமுறை தன்னை பார்த்தாள்.உதட்டின் மீது லைட்டாக லிப்ஸ்டிக் பூசும் நேரத்தில் முன்வாசல் காலிங்பெல் அடித்தது.       சுப்புலட்சுமி புன்னகை முகத்துடன் வந்தவர்களைவரவேற்று சோபவில் அமர வைத்தாள். கிருஷ்ணா ஸ்வீட்ஸில் வாங்கி வந்த பலகாரங்களை தட்டில் வைத்து எடுத்துப் போய் புன்னகை மாறாமல் அவர்கள் முன் வைத்தாள்.      “சீக்கிரம் பெண்ணை வரச்சொல்லுங்க..பார்த்துட்டு நாங்க அவசரமா போகணும்” ந்ன்றார் மாப்பிள்ளையின் அப்பா.       “பேத்தி காலேஜ் போயிருக்கா..இப்ப வர்ற நேரம் தான்”, என்றாள் சுப்புலட்சுமி. ---------நன்றி ;  -குங்குமம்-----------குங்குமம் 10-12-2012 ல் வந்த 1 பக்க சிறுகதை :பெண் பார்க்க....
சுப்புலட்சுமிக்கு கையும் ஓடவில்லை..காலும் தான். இப்படி மாப்பிள்ளை வீட்டார் திடீரென இன்றே பெண் பார்க்க வருவதாக தகவல் சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அவசரமாக வீட்டை பூட்டிக்கொண்டு தன் ஸ்கூட்டியில் கிளம்பினாள். மனது படபடப்பாய் இருந்தது.மாப்பிள்ளை பெங்களூருவில் சாப்ட்வேர் எஞ்சினியர். சரியான ஜோடிப்பொருத்தம் வேறு. அவர்கள் வரும் நேரத்திலெதுவும் தப்பாக ஆகிவிடக்கூடாது.நகரின் பிரபலமானபியூட்டி பார்லர் முன் ஸ்கூட்டியை நிறுத்திய சுப்புலட்சுமி, அவசரமாக உள்ளே நுழைந்து அரை மணி நேரத்தில் முகத்தை பள பளப்பாக்கிக் கொண்டு வீட்டுக்குப் பறந்தாள்.
நீல வர்ணத்தில் காட்டன் சுடிதார் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டாள்.மல்லிகை மணம் வீசும் செண்ட்டை ஸ்பிரே செய்து கொண்டாள். கண்ணாடி முன் நின்று ஒருமுறை தன்னை பார்த்தாள்.உதட்டின் மீது லைட்டாக லிப்ஸ்டிக் பூசும் நேரத்தில் முன்வாசல் காலிங்பெல் அடித்தது.
சுப்புலட்சுமி புன்னகை முகத்துடன் வந்தவர்களைவரவேற்று சோபவில் அமர வைத்தாள். கிருஷ்ணா ஸ்வீட்ஸில் வாங்கி வந்த பலகாரங்களை தட்டில் வைத்து எடுத்துப் போய் புன்னகை மாறாமல் அவர்கள் முன் வைத்தாள்.
“சீக்கிரம் பெண்ணை வரச்சொல்லுங்க..பார்த்துட்டு நாங்க அவசரமா போகணும்” ந்ன்றார் மாப்பிள்ளையின் அப்பா.
“பேத்தி காலேஜ் போயிருக்கா..இப்ப வர்ற நேரம் தான்”, என்றாள் சுப்புலட்சுமி.
---------நன்றி ; -குங்குமம்-----------

கலக்கல் கருத்துகள்

$
0
0
கமர்சியல் எழுத்துப்பக்கமாக நான் தலையை நீட்டி விட்டதால் மறுபடி மறுபடி சு.ரா, நகுலன், அஸ்வகோஸ், பூமணி என்று படித்தால் விளங்குகுவேனா? ஏற்கனவே தந்தையாரின் அடுக்கில் இருந்த இவர்களை எல்லாம் பெருந்துறையிலிருந்து ஆட்டோ வரவழைத்து 10 வருடம் முன்பே ரூ.2000க்கு எடைக்கு போட்டாகிவிட்டது.இப்போது மீண்டும் சுஜாதா பாலகுமாரன் தேவைப்பட்டார்கள். உயிர்மை ஸ்டாலில் நுழைந்து அள்ளிக்கொண்டு “நான் கிளம்புறனுங்க..வேணுங்றதை எடுத்துட்டனுங்க” என்று மனுஷ்யபுத்திரனிடம் மற்ற எழுத்தாளர்கள் போல் சொல்லிக்கொண்டு கிளம்பும் பழக்கமும் எனக்கு இல்லை.
கிடைத்தான் ரகுநாதன்.20 நாளில் பண்டமாற்று முறையில் எஸ்.ரா, சாரு என்று கொடுத்து விட்டு சுஜாதாவை பெற்று புறட்டினேன். சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளவேண்டியது ஸ்டைல் மட்டுமே! எந்தக் கதையை எப்படி சொன்னால் சிறப்பாக வரும் என்பதை மட்டும் கற்றுக்கொள்ள 20 நாட்கள் போதுமானதாக இருந்தது.இனி என் கடைசி காலம் வரை சுஜாதாவை படிக்கவேண்டியது இல்லை. இது வெறும் 5ம் வகுப்பு பாடம் தான். எஸ்.ராவை வாசிக்க முடியவில்லை என்று வந்து நீட்டினான் ரகுநாதன்.எனக்கும் அதே பிரச்சனை தான் என்றேன்.சருவை சுவரஸ்யமாக படித்தேன், என்றான். அது வாசிப்புத்தன்மை உள்ள எழுத்து..அனைத்து வாசகர்களும் படிக்கலாம், என்றேன்.
“தமிழில் அருமையான எழுத்து நடையை கையகப் படுத்தி வைத்திருப்பவர்கள் 2 பேர் தான்.ஒருவர் சாரு.இன்னொரு ஆள் நீ.ஆனால் சாகும் வரை இருவருமே ஒரு நல்ல நாவலைஇருவருமே எழுத மாட்டீர்கள்” இந்தக் கருத்தை திரு.நஞ்சுண்டன் ஒரு முறை என்னிடம் சொன்னார். பார்க்கப் போகையில் அவர் சொன்னது என்னவோ உண்மை தான்.எழுதுவதை எல்லாம் நல்ல நாவல் என்று நம்பிக்கொண்டு தான் இதுவரை எழுதுகிறேன்.

கலக்கல் கருத்துகள்

$
0
0


திருப்பூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு படை எடுத்து வரும் வெளி மாநிலப் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.அவர்கள் ஒரு குடோனுக்குள் அதிந்து கிடக்க வேண்டியது தான். உடல் நிலை சரியில்லை என்றால் மத்திரைகளை கொத்துக்கொத்தாய் கம்பெனியே எடுத்து நீட்டும்.இதில் பெண்களுக்கு எத்தனை சிரமங்கள் இருக்கும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளலாம்.இத்தனை வருடங்கள் எங்கள் கம்பெனியில் இருந்தால் இத்தனை கிடைக்கும் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிக்கு பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
பாதியிலேயே ஓடிவிடும் பெண்களும் உண்டு. ஊருக்கு தப்பிப் போகாமல் வேறு கம்பெனியில் நுழைந்து பணிசெய்து, தனி அறை எடுத்து தங்கி தைரியமாய் பிழைக்கும் பெண்களும் உண்டு. காதல் என்ற பூச்சி அவர்கள் வாழ்வில் நுழைந்து கருக்கலைப்பு சம்பவங்கள் நடப்பதும் உண்டு. நான் கருக்கலைப்பு பண்ணலாம்னு யோசிக்கறேண்டி,என்று ஒரு பெண் தன் தோழியிடம் சொன்னால் அவளை காதல் பூச்சி பிடித்துவிட்டது என்று அர்த்தம்.
பனியன் கம்பெனி ஒன்றில் அந்தப் பெண்களுக்கு பாதுகாப்பாக ஒரு பெண்மணி இருப்பார்.அப்படி ஹெட்டாக 20 பெண்களுக்கு ஒருவர் இருப்பார்.அவருக்கு 40 வயது அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.முக அழகை மேம்படுத்தும் க்ரீம்கள், வாசனைப்புட்டிகள், உயர்தர குளியல் சோப் என்றே அவர் மெடிக்கல் கடையில் வாங்குவார். உடல்நிலை சரியில்லாத பெண்களை கம்பெனி வாகனத்தில் கூட்டி வந்து டாக்டரிடம் அழைத்துப் போய் மருத்துவம் பார்த்து பத்திரமாய் கூட்டிப் போவது அவர் பணி.
டாக்டர் எழுதிய மருந்துகளை பெண்களே மருந்துக் கடையில் வாங்கிக்கொள்வார்கள்.ஒரு நாள் ஒரு பெண் மருந்துக் கடை வாசலில் மயக்கமாய் சாய்ந்து விட்டது. பாதுகாப்பு பெண்மணி மற்ற பெண்களிடம் அந்தவித படபடப்பும் இல்லாமல், “தூக்கிட்டு போய் வேன்ல போடுங்கடி” என்றது. அந்த அம்மாளை என் காலால் இடறச் செய்து தொப்புக்கடீர் என கீழே விழவைக்க ஒரு வருட காலமாய் முயற்சிக்கிறேன்..முடியவில்லை.

மண்டபத்தில் கிரிக்கெட்..ஜாலியோ ஜிம்கானா

$
0
0

திருமணமண்டபத்தில்இரவுநேரத்தில்சீட்டாட்டம், குடிஎன்றுஇளவட்டங்கள்கொண்டாட்டம்போடுவதைகண்டிருக்கலாம். இரவுக்காதல்கள்கூடஓரம்பாரமாய்நடக்கும். நான்சென்றமண்டபத்தில்இளவட்டங்களையேகாணோம். எங்கடாபூட்டாங்கஅம்முட்டுபயலுவலும்என்றுமண்டபத்தின்பின்புறம்வந்துபார்த்தால்கிரிக்கெட்மேட்ச்சேநடந்துகொண்டிருந்ததுவிளக்குஒளியில். சுற்றிலும்வலைகட்டிஉள்ளேஆட்டம்நடந்த்து. வலைக்குவெளிப்புறம்ஆட்டகாரர்களைஇசுக்காப்படுத்தசுடிதார்பெண்களில்இருந்துஉறவினர்கூட்டம்.
  யாரோமாப்பிள்ளைஎங்கப்பாமண்டபத்துலகாணோம்? இணைச்சீர்செய்யணும்..என்றுவெள்ளைவேட்டிகள்ஆட்டகளம்நோக்கிஓடிவந்தன.மாப்பிள்ளையோஸ்டெம்ப்புகள்அருகேஅம்பயராகநின்றிருந்தார்.
இந்தஓவர்முடிஞ்சதும்ஆட்டம்முடிஞ்சுதுவர்றேன்மாமா..சுடுதண்ணீலஉட்டாமாதிரிபறக்காதீங்க, நீங்கபோங்கஎன்றுஅம்பயர்மாப்பிள்ளைசொன்னார். “விளையாட்டுப்பிள்ளையாஇருக்கியேமாப்பிள்ளேஎன்றார்கள்வேட்டிகள்.
 பேட்ஸ்மேன்அடித்தகடைசிபந்துஅம்பயரின்கிட்னியில்சத்தெனவிழுந்ததும்மாப்பிள்ளைகீழேசாய்ந்துவிட்டார். கெடுத்தீங்கடாகதையை...வேட்டிகள்மடித்துக்கட்டிக்கொண்டுஓடின. எனக்கும்கூடஎன்னடாஇதுஇப்படி..என்றாகிவிட்டது. பார்த்தால்நல்லவேளைமாப்பிள்ளைகிட்னிகார்டுபோட்டபடிதான்அம்பயரிங்செய்திருக்கிறார்.

குடியாமை =நடவாத போராட்டம்

$
0
0

ரசாங்கம்மதுபுட்டிகளின்விலையைஉயர்த்திஅட்டகாசம்செய்கிறதுஎன்றபோதுஉலகமகாக்கடுப்பானமாணிக்கம்கடைக்குள்மதுஅருந்தியபடிஇருந்தமாப்பிள்ளைகளிடம்கொந்தளித்துவிட்டார். குடிகாரர்களைஒன்றுதிரட்டிசென்னிமலைதேர்முட்டிஅருகேபோராட்டம்நடத்தவேண்டுமெனகூச்சலிட்டார். அவரதுஉணர்ச்சிகரமானபேச்சில்மயங்கிபோதையின்விளிம்பில்இருந்தமாப்பிள்ளைகள், செஞ்சுடலாங்கமாமா, என்றனர்.
மாப்பிள்ளைகளா..கேஸ்சிலிண்டர்விலைஉயர்வு, டீசல்பெட்ரோல்விலைஉயர்வு, கரண்ட்டுத்தட்டுப்பாடுன்னுநடந்தா..சாலைமறியல், பந்த்துபண்றாங்கள்ல..நாமும்ஒருவாரம்குடிநிறுத்தப்போராட்டம்செஞ்சம்னாஅரசாங்கம்நிதிப்பத்தாக்குறையிலதவிக்குமுல்ல.அப்புறம்தன்னப்போலகுறைப்பாங்க..ந்னக்கொருசந்தேகம்மாப்பிளைகளா..இந்தஅரசாங்கம்நம்மளைதப்பாநெனச்சுப்போட்டுதோ! ஆளாளுக்குஊட்டுலபணம்காய்க்கிறமரம்வச்சிருக்கானுவோ..அதைஒருஉலுக்குஉலுக்கிகொட்டுறகாசைகொண்டாந்துசரக்குகடையிலவீசுறானுவோன்னுநினைச்சுப்போட்டுதா
   “நீபோமாமா..ஊட்டுலபொன்னாயாமுண்டுக்கட்டையிலசாத்தீடப்போவுது
-ஒருரூவாதண்ணிபாக்கெட்டை 5 ரூவாய்க்கிவிக்கிறநீபொன்னாயாளப்பத்திபேசப்பிடாது..பொன்னாயாஎலிசபெத்மகாராணிடா!”
  “சரிபோயிஇப்பவேரோட்டுலஉக்காந்துபோராடு..லாரிக்காரன்வந்துஏத்தட்டும்
  -அடமாப்பிள்ளே..இன்னிக்கிஅஸ்டமி. அஸ்டமிலஆடுகூடபுலுக்கைபோடாது. நாளைக்கிநவமிஆடுஅடக்கிவச்சிருந்துநாளைக்கிகாலம்பறநேரத்துலபுலுக்கைபோடும்..பக்திஇல்லாதபூனைபரமண்டலம்போச்சாம்நெத்திலிமீனைவாயிலகவ்வீட்டுங்றமாதிரிபேசுறாம்பாருபேச்சு.
  குடிநிறுத்தபோராட்டத்திற்குகுடிமக்களேவராதகாரணத்தினால்போரட்டம்சென்னிமலையில்நடவாமல்போனதுவேடிக்கைபார்த்தஎனக்கும்வருத்தம்தான்.ஒருநாள்உண்ணாவிரதம்இருந்துவிடலாம்..ஆனால்குடியாமைகசப்பானவிசயம்.

குடியாமை =நடவாத போராட்டம்

$
0
0

ரசாங்கம்மதுபுட்டிகளின்விலையைஉயர்த்திஅட்டகாசம்செய்கிறதுஎன்றபோதுஉலகமகாக்கடுப்பானமாணிக்கம்கடைக்குள்மதுஅருந்தியபடிஇருந்தமாப்பிள்ளைகளிடம்கொந்தளித்துவிட்டார். குடிகாரர்களைஒன்றுதிரட்டிசென்னிமலைதேர்முட்டிஅருகேபோராட்டம்நடத்தவேண்டுமெனகூச்சலிட்டார். அவரதுஉணர்ச்சிகரமானபேச்சில்மயங்கிபோதையின்விளிம்பில்இருந்தமாப்பிள்ளைகள், செஞ்சுடலாங்கமாமா, என்றனர்.
மாப்பிள்ளைகளா..கேஸ்சிலிண்டர்விலைஉயர்வு, டீசல்பெட்ரோல்விலைஉயர்வு, கரண்ட்டுத்தட்டுப்பாடுன்னுநடந்தா..சாலைமறியல், பந்த்துபண்றாங்கள்ல..நாமும்ஒருவாரம்குடிநிறுத்தப்போராட்டம்செஞ்சம்னாஅரசாங்கம்நிதிப்பத்தாக்குறையிலதவிக்குமுல்ல.அப்புறம்தன்னப்போலகுறைப்பாங்க..ந்னக்கொருசந்தேகம்மாப்பிளைகளா..இந்தஅரசாங்கம்நம்மளைதப்பாநெனச்சுப்போட்டுதோ! ஆளாளுக்குஊட்டுலபணம்காய்க்கிறமரம்வச்சிருக்கானுவோ..அதைஒருஉலுக்குஉலுக்கிகொட்டுறகாசைகொண்டாந்துசரக்குகடையிலவீசுறானுவோன்னுநினைச்சுப்போட்டுதா
   “நீபோமாமா..ஊட்டுலபொன்னாயாமுண்டுக்கட்டையிலசாத்தீடப்போவுது
-ஒருரூவாதண்ணிபாக்கெட்டை 5 ரூவாய்க்கிவிக்கிறநீபொன்னாயாளப்பத்திபேசப்பிடாது..பொன்னாயாஎலிசபெத்மகாராணிடா!”
  “சரிபோயிஇப்பவேரோட்டுலஉக்காந்துபோராடு..லாரிக்காரன்வந்துஏத்தட்டும்
  -அடமாப்பிள்ளே..இன்னிக்கிஅஸ்டமி. அஸ்டமிலஆடுகூடபுலுக்கைபோடாது. நாளைக்கிநவமிஆடுஅடக்கிவச்சிருந்துநாளைக்கிகாலம்பறநேரத்துலபுலுக்கைபோடும்..பக்திஇல்லாதபூனைபரமண்டலம்போச்சாம்நெத்திலிமீனைவாயிலகவ்வீட்டுங்றமாதிரிபேசுறாம்பாருபேச்சு.
  குடிநிறுத்தபோராட்டத்திற்குகுடிமக்களேவராதகாரணத்தினால்போரட்டம்சென்னிமலையில்நடவாமல்போனதுவேடிக்கைபார்த்தஎனக்கும்வருத்தம்தான்.ஒருநாள்உண்ணாவிரதம்இருந்துவிடலாம்..ஆனால்குடியாமைகசப்பானவிசயம்.

சொல்வதெல்லாம் மடமை 1

$
0
0

Y ிவியில்சிக்கலானபிரச்சனைகளுக்குநடுவராகஇருந்துநேர்மையானமுறையில்நேசனல்பொன்னையாதீர்ப்புவழங்குவதால்தமிழகம்அவரைநீதிதேவனாகவணங்குகிறதுஎன்பதில்ஐயம்சிறிதளவும்இல்லை.சமூகத்தில்தான்எத்தனைபிரச்சனைகள்?
 7 பெண்டாட்டிக்காரன்பிரச்சனை, இரவில்வீடுஅண்டாதமனைவிகள்பிரச்சனை, ஓடிப்போனமனைவியைதேடிப்போனகணவனின்பிரச்சனை, பக்கத்துவீட்டுக்காரன்பல்டிஅடித்தபிரச்சனைஎன்றுகமுக்கமாய்நடப்பனவற்றைஇந்தசொல்வதெல்லாம்மடமைநிகழ்ச்சிமூலம்ஒய்டிவிவெளிக்கொண்டுவந்துதீர்ப்பையும்தருகிறது. தமிழகத்தில்இந்தநிகழ்ச்சியைகண்கொண்டுபார்க்காதவன்இருக்கிறான்என்றால்அதுநான்தான். இந்தநிகழ்ச்சியைபார்க்கவில்லைஎன்றால்சிலருக்குசோறுஇறங்குவதில்லை.
 சட்டபூர்வமாகஇணைந்தகணவன்மனைவியைமுன்பெல்லாம்ஊர்நாட்டாமைகள்தான்பேசிசமாதானப்படுத்திசேர்த்தோ, பிரித்தோவைப்பார்கள். ஊர்நாட்டாமைகள்இன்றுஊருக்குள்இல்லை. சுடுகாட்டில்இருக்கிறார்கள். அவர்களின்வாரிசுகள்சாப்ட்வேர்இஞ்சினியர்களாகவெளியில்இருக்கிறார்கள்.
வாழ்க்கைஎல்லோருக்குமேசிக்கல்நிறைந்ததாகத்தான்இருக்கிறது. பிரியத்திற்குபிருசனைஅண்ணாஎன்றழைக்கும்பெண்கள்இருக்கவேசெய்கிறார்கள்.மீடியாக்கள்இன்றுகண்கொத்திபாம்பாய்இருக்கின்றன.உங்கள்வீட்டுபடுக்கைஅறைக்குள்ளும்காமிராவோடுஎப்போதுவேண்டுமானாலும்நுழையும்அபாயம்நெருங்கிக்கொண்டேயிருக்கிறது.புருசன்ஏமாற்றினான்என்றும், மனைவிஏமாற்றினாள்என்றும்ஊரேபார், நாடேபார்என்றுமிடியாகாட்டதயாராய்இருக்கிறது.
(இதன்அடுத்தசெட்..அடுத்தபதிவிறக்கத்தில்)

சொல்வதெல்லாம் மடமை 2

$
0
0

ொல்வதெல்லாம்மடமை 2
வணக்கம்! சொல்வதெல்லாம்மடமைநிகழ்ச்சிக்காகஇன்றுஈரோடுமாவட்டம்ஈங்கூரிலிருந்து 24 வயதுப்பெண்கமலாவந்துருக்கிறார். கமலாவிற்கு lkg செல்லும்நிர்மலாஎன்றபெண்குழந்தைஇருக்கிறது. இவரின்கணவர்முருகேசன்ஏற்கனவேதிருமணமானவர்.முதல்மனைவிஅமுதாவைவிட்டுவிட்டு 2 வருடம்தனித்துவாழ்ந்தவரைகமலாலவ்அட்டாக்கொடுத்துமணம்முடித்திருக்கிறார். கமலாவுடன்கடந்தஒன்இயராகபாலியல்தொடர்பேஇல்லாமல்கணவர்வாழ்கிறார், என்றபகீர்குற்றச்சாட்டுடன்வந்திருக்கிறார். அவரையேகேட்போம்.
 “வாகண்ணு, உக்காருஷோபாவுலஇவுத்திக்கி..உம்பேருஎன்னம்மா?”
என்பேருகமலாங்கசார்
ரொம்பசின்னவயசாசிக்குனுலட்சணமாஇருக்கியேகண்ணு..உனுக்குஎன்னபிரச்சனை?”
எம்படஊட்டுக்காரருதெனமும்என்னெகண்டுக்கறதில்லீங்க...ஊஊஊஊஊஊஊஊ
அழப்புடாதுகண்ணு..ஏன்அப்புடி? வயசானவரா? அழாமச்சொல்லணும்
இல்லீங்க,வர்றதைவந்தாஅவருக்கு 34 பொறக்குதுங்க
அதுக்குள்ளஅவருக்குஅவட்டைகழண்டுபோச்சா?”
எனக்குதெரியிலீங்களே..ஊஊஊஊ””
உனக்குதெரிஞ்சிருந்தாஇங்கயேன்வர்றநீயி..சரிநீயாச்சிம்இலைமறைவா,காய்மறைவாபேசிப்பார்த்தியா?”
மரத்துலமறைஞ்சேபேசீட்டனுங்க..அடிக்கவர்றாரு
ஆம்பளைகமுன்னாடிகவர்ச்சியாமனைவிநடந்துக்கணும்அப்டிலேசாவிலக்கி..சைசாதூண்டனும், நீதான்கண்ணுஏற்பாடுபண்ணிக்கணும்
அதெல்லாம்வேலைக்கிஆவலீங்க
நீஎப்டிக்காட்டுனே..காட்டுஎனக்கு”-கேமராகமலாகாட்டுவதைகுளோசப்பில்நமக்குகாட்டுகிறது. (என்ஆசைமைதிலியே..பாடல்இசைசப்திக்கிறது) கால்அழகுதெரியகமலாஅமர்ந்துவிலக்கிவேறுகாட்டுகிறார்சேலையை.
இப்டிஅழுதுட்டேகாட்னீன்னாநானேஎந்திரிச்சுஓடீருவேன்..வீட்டுலகுழந்தைகிட்டஅன்பாஇருப்பாரா?”
இருப்பாருங்க..சிப்காட்லபைப்கம்பெனிலதெனமும் 10 மணிநேரம்வேலைசெஸ்சுட்டுவருவாருங்க. வீட்டுசெலவுக்குபணம்குடுத்துருவாருங்க
நல்லமனுசனைஇப்புடிசந்திசிரிக்கும்படியாஒய்டிவிலகொண்டாந்துஉக்காத்திட்டியேம்மா
(அனைவரும்ரசித்தால்இதுமேலும்வரும்)

சொல்வதெல்லாம் மடமை 3

$
0
0

ொல்வதெல்லாம்மடமை 3.
கமலாக்கண்ணு..மொதமொதல்லயாருகாதலைசொன்னது? அவரா..நீயா? ‘
என்னஇருந்தாலும்நானுபொம்பளைங்கள்ல..மொதல்லநாஞ்சொன்னேன்..பொறவுக்கேஅவுருசொல்லிப்போட்டாப்ல..ஊஊஊஊஊ
அதுக்குஏங்கண்ணுதிடீர்னுஅழுவுறே?”
எனக்குபழசுஞாவகம்வந்துடுச்சுங்க..ஊஊஊ..சித்தஅவுருகிட்டநேம்பாசொல்லுங்க
சொல்வதெல்லாம்மடமைநிகழ்ச்சியைஒய்டிவியில்பார்த்துக்கொண்டிருக்கும்நேயர்களே! இந்தப்பெண்காதலித்தவரையேகட்டிக்கொண்டுதனதுபாலியல்தேவைக்காகதப்புத்தண்டாசெய்யாமல்வாழ்வதால்தான்கொசுறுத்தூத்தலாகவேணும்மழைதூறுகிறது.இந்தப்பெண்ணின்கண்ணீரைத்துடைக்கமுடியுமா?-சிறியஇடைவேளைக்குபிறகுபார்ப்போம்.
வணக்கம்அவட்டைசெத்தவரே..உங்கபேரு, ஊருசொல்லுங்க
வணக்கம்நேசனல்பொன்னையாஅவர்களே..எம்பேருமுருகேசனுங்..ஈங்கூர்லதான்இருக்கனுங்
கமலாவைநீங்கரவ்பண்ணிகட்டிக்கிட்டீங்ளா
ரவ்பண்ணலீன்னாபிச்சிப்புடுவன்னுசொன்னாளுங்க, அப்பபைப்கம்பேனிக்கிஇவஅக்காகூடஆட்டீட்டுவருவாளுங்..இவஅக்காஈசுவரியும்ரவ்வைசொன்னாளுங்க. அப்பஇவசெமபிகரு
ஒய்டிவிக்குஎதுக்குவந்திருக்கீங்கன்னுதெரியுமா?..நீங்கஅடிச்சுவச்சுடறதாலபிரிச்சுஉடச்சொல்லிவந்திருக்காங்க
என்னயஉலவம்பூராகாட்டுவாங்கள்ல..அவஒருகேணச்சீங்க..உப்புஎடுத்தான்னாசக்கரைஎடுத்தாருவாளுங்க..அவநாயத்தைஒருநாயமுன்னுஇங்கவச்சுபேசீட்டுஇருக்கீங்க. என்னைஉட்டுட்டுசோத்துக்குஜிங்கிஅடிக்கப்போறாளுங்ளாமா? ஊட்டுலஉக்காத்திவச்சுசோறுபோட்டாஒய்டிவிலஇழுத்தாந்துஉக்காத்திட்டா..இவளகட்டீட்டுஇமுசுஎத்தனைங்றீங்க? நோம்பிகண்டாசேலவேணும், சாக்கிட்டுவேணும்,சட்டிவேணும்னுஅரிச்சிப்போடுவா.. ‘
காதல்மனைவிக்குகணவனின்கடமைமுருகேசு
மண்ணாங்கட்டி..ஊட்டுலபீரோவுல 150 சேலவச்சிருக்காளுங்க..நாயம்பேசறீங்க?” (ரசிக்கப்பட்டால்மேலும்உண்டு)

நினைவோடை குறிப்புகள் 1

$
0
0

மழைத்தூறல்இல்லாபின்மாலைநேரம்
            வா.மு.கோமு.
    இன்றுவாய்ப்பாடிசந்தைஎன்றால்அதுஆட்டுசந்தைதான்.வெரும்ஆட்டுவியாபாரம்மட்டுமேநடக்கும்சந்தைஇதுஒன்றாகத்தான்இருக்கும்.அதுகூடப்பகலில்அல்ல. இரவுஇரண்டுமணிக்குதுவங்கிபச்செனசந்தைநடந்ததற்கானஅறிகுறியேஇல்லாமல்போய்விடும். அன்றையநாளில்டீவியாபாரம்மட்டுமேசெய்துவந்தஅண்ணன்ஒருவரும்ஒருவருடம்முன்பாக, இந்ததேர்தலில்இரட்டைஇலைக்குஓட்டைப்போட்டுஅம்மாபதவியில்அமர்ந்தபிறகுகாலமாகிவிட்டார். இப்போதுஆட்டுவியாபாரிகள்விடிகாலைநேரத்தில்டீஇல்லாமலேயேஆட்டோ, வேனில்வியாபாரம்முடித்துப்போய்விடுகிறார்கள்.சந்தைஇல்லாதகாரணத்தால்உள்ளூர்ப்பெண்கள்பேருந்துஏறிசெவ்வாய்விசயமங்கலம்சந்தையில்காய்கறிகள்வாங்கிபையைநிரப்பிக்கொண்டுபேருந்தில்வந்துஇறங்குகிறார்கள்.
      நான்வாய்ப்பாடிபள்ளியில் 79ல்நான்காம்வகுப்புபடித்தகாலத்தில்வியாழன்அன்றுசந்தைகாலையிலேயேகூடிவிடும். அன்றுதான்அம்மாஎனக்கு 10 பைசாதருவார். அதுகட்டல்கடைக்காரரிடம்கம்மர்கட்டு, தேன்மிட்டாய்என்றுபோய்விடும். காலையில்கூடியசந்தைமாலைஇருட்டுவிழும்நேரம்வரைஇருக்கும். அப்போதுஆட்டுவியாபாரத்திற்குஇப்போதுமாதிரிநேரம்ஒதுக்கவில்லையாரும். முழுநாளும்ஆட்டுவியாபாரம்நடக்கும். இன்றுஎன்மகன்அதேபள்ளியில்நான்காம்வகுப்புசெல்கிறான்.நாங்கள்நடந்துசென்றுபடித்தஒன்னரைகிலோமீட்டர்தூரத்திலானபள்ளிக்குபேருந்தில்பஸ்பாஸ்வைத்துதினமும் 2 ரூபாயோடுபயணிக்கிறான். பாசம்மிகுதிஆகிவிட்டால்அந்தத்தொகையும்அதிகமாகிவிடும்.
     என்னுடையகாலத்தில்சந்தைக்கடைபள்ளிக்கூடம்என்றுஅழைக்கப்பட்டநடுநிலைப்பள்ளிசந்தைக்கடை 20 வருடங்களுக்குமேலாகஇல்லாததால்வாய்ப்பாடிபள்ளிக்கூடமாகமாறிவிட்டது. அன்றுநான்குஆசிரியர்களைபெற்றிருந்தபள்ளியில்இன்றுஆசிரியர்கள்நிறையப்பேர்வருகைபுரிகின்றனர்.
     அன்றுகந்தன்பண்டாரமும்அவன்மனைவியும்டீக்கடைவைத்துமுறுக்கு,பன்என்றுவிற்றுவந்தார்கள்.வியாழன்அன்றுஇட்லியும், கறிசாம்பாரும்கிடைக்கும்.கந்தபண்டாரம்கடைஇட்லியும்,சாம்பாரும்சுவையோசுவைஎன்றுஇன்றும்சொல்வார்கள்அன்றுசாப்பிட்டவர்கள். ஒருநாள்கூடாங்குஇட்லிசாப்பிடும்பாக்கியம்கிடைக்கவில்லை. வாரத்தில்ஒருநாள்கிடைக்கும் 10 பைசாவால்அதுசாத்தியப்படவில்லை. இன்றோ 10 பைசாசெல்லாது.
     கந்தபண்டாரம்ஞாயிற்றுக்கிழமைகசாப்புபோடுவான். உள்ளூர்சனம்பையைத்தூக்கிக்கொண்டுபோய்அரைக்கிலோ, ஒருகிலோஎன்றுவாங்கி  வருவார்கள். அன்றுகந்தபண்டாரம்போட்டஆடுபெரியஆடு. உள்ளூரில்வழக்கமாய்போய்கறிவெட்டிவருபவர்கள்போய்வந்துவீட்டில்சமைத்துசாப்பிட்டாகிவிட்டது. மதியம் 2 மணியைப்போலமசைபிடித்தநாய்ஒன்றைசந்தைக்கடைபக்கமிருந்துசிலர்துரத்திக்கொண்டுஓடிவந்தார்கள்.அதுஅத்தனைபேருக்கும்டிமிக்கிகொடுத்துஓடிவந்துகொண்டிருந்ததுதலையைதொங்கவைத்தபடிஜலநீர்ஒழுக்கியபடி!  “இத்தாப்பெரியகல்லுலஅதுமோடமுதுவுலபோட்டனப்பா..ஆனாஅதுக்குசோதிக்கவேஇல்ல”. உள்ளூர்ஆட்களும்எங்கே?எங்கே? என்றுகுண்டாந்தடிகளைதூக்கிக்கொண்டுநாய்போனதிசைதெரியாமல்ஓடினார்கள்.சிறுவார்களைவீட்டினுள்தள்ளிவெளியேநாதாங்கிபோட்டுவிட்டார்கள். நானும்அப்படிஅகப்பட்டுப்போனேன்.
    காடுகரைகளில்சங்காமல்ஓடியஅந்தமசைபிடித்தநாய்திரும்பிஎதிர்ப்புறம்ஓடிவருகையில்தலைதெறிக்கஅடிக்கஓடியவர்கள்திரும்பிஓடிவந்தனர். எல்லோரும்ஓடுகிறார்களேஎன்றுஉள்ளூர்நாய்களும்சிலதுகள்புதிதாகஊருக்குள்நுழைந்தநாயைமிரட்டியோ, கடித்தோஅனுப்பிவிடதுரத்திஓடின.ஆனால்அவைகளும்ஏனோஇவர்களைப்போன்றேகடிபடாமல்தப்பிக்கதிரும்பிஓடிவந்தன. உள்ளூர்வன்னான்தன்பொம்மிநாய்மசைநாயிடம்கடிபடுவதைபார்த்துவிட்டான்.ஓடிவந்தவர்களில்இருவர்வேப்பைமரத்தில்ஏறிக்கொண்டனர். ஊரேநாய்களின்சப்தத்தில்சளைஓடியது.
    மசைநாய்ரயில்வேகோட்டர்சைதாண்டிஸ்டேசனுக்குள்ஓடியது. மேற்கேஎல்லைமேட்டிலிருந்துஎக்ஸ்பிரஸ்ஒன்றுஒலிப்பானைஒலித்தபடிதடதடத்துவந்தது.மசைநாய்கிழக்கேரயில்வேட்ராக்கிலேயேஓடியது. அப்புறம்என்ன? எக்ஸ்பிரஸில்அடிபட்டுஅந்தநாய்இறந்துவிட்டது.எல்லோரும்ஓடிப்போய்ப்பார்த்தார்கள்.ஊர்வன்னான்தன்நாயைநைசாககூட்டிப்போய்சங்கிலியில்பிணைத்துதலையில்கட்டையால்அடித்துகொன்றுவிட்டான்.
     அப்போதுதான்அந்தத்தகவலைசந்தைக்கடையிலிருந்துநாயைதுரத்திவந்தவர்களில்ஒருவர்சொன்னார். “கந்தபண்டாரம்காலையில்அறுக்ககட்டிவச்சிருந்தஆட்டைஇந்தமசைநாய்கடித்துகொன்றுவிட்டது. செத்தஆட்டைத்தான்அஏஉத்துகூறுபோட்டுகுடுத்திருக்கான்என்று. விசயம்ஊர்முழுவதும்நொடியில்பரவிவிட்டது. கறிஎடுத்தவர்கள்எல்லோரும்கந்தபண்டாரம்கடைக்குச்சென்றுஉண்மௌஎன்ன? என்றுகொதித்துப்போய்க்கேட்டார்கள்.அவனோசாதாரணமாகசொன்னான். “ஆமா..நானும்பொண்டாட்டியும்கூடஅதேகறியத்தான்தின்னோம். கறிவெந்துபோயிட்டாஒன்னும்இல்லதெரியுமா ?’
    ஊர்க்காரர்கள் 10 பேர்அடுத்தநாள்குன்னூர்போகத்திட்டம்போட்டார்கள். மசைபிடித்துவிடுமோஎன்றபயத்தில்குன்னூர்செல்பவர்களிடம்பணம்கொடுத்துமருந்துவாங்கிவரச்சொன்னார்கள்சிலர். அப்படித்தான்அவர்கள்குன்னூர்சென்றுவயிற்றில்ஊசிபோட்டுக்கொண்டுமருந்துப்புட்டிகளுடன்வந்தார்கள்.பெருந்துறை, குன்னத்தூர்என்றுசொந்தபந்தங்கள்உள்ளஊருக்குச்சென்றுஒருவாரம்தங்கிவயிற்றில்தொப்புளைச்சுற்றிலும்ஏழுஊசிபோட்டுக்கொண்டார்கள்.அந்தமருந்துப்ரிட்ஜில்தான்இருக்கவேண்டும். நெய்மாதிரிவெள்ளையாகஇருந்ததுஅது. அந்தசமயத்தில்நகர்புறங்களில்ஒன்றிரண்டுமருத்துவர்களிடம்தான்பிரிட்ஜ்இருந்தது. ஆகவேதான்சனம்அங்குஓடிப்போய்போட்டுக்கொண்டுகிழவர்கள்போலகுனிந்தவாக்கில்ஐயோ! என்ற்வந்துசேர்ந்தார்கள்.வயிற்றைவேறுதூக்கிக்காட்டினார்கள். அதுஇட்லிமாதிரிபுடைத்திருந்தது. இதில்நான்குஇல்லாதப்பட்டவர்கள், “அப்புடிஉசுருபோனாபோயிச்சாட்டாதுந்ன்றுஊசிபோடமலேயேவிட்டுவிட்டார்கள். ஆனால்அவர்கள்யாருக்கும்இன்றுவரைமசைபிடிக்கவேஇல்லை. அன்றுகந்தபண்டாரம்சொன்னதுசரிதான். கறிவெந்துவிட்டால்ஒன்றுமில்லை. அவனும்அவன்மனைவியும்ஊசிபோட்டுக்கொள்ளவில்லை.மேலும் 15 வருடங்கள்உயிவாழ்ந்தார்கள்.
    படிப்புக்காகஐந்தாவதுசென்னிமலைகொமரப்பாசெங்குந்தர்துவக்கப்பள்ளியில்சேர்ந்தேன். பள்ளிநேரத்திற்குசரியாககோபியிலிருந்துவிசயமங்கலம், வாய்ப்பாடி, சென்னிமலை, ஈரோடுவரைசெல்லும்ஏரீஸ்பஸ்இருந்தது. அரையாண்டுத்தேர்வுநெருங்கும்சமயம்அதுநடந்தது.அன்றுவெள்ளிக்கிழமை. அதுசென்னிமலையில்சந்தைநாள்.பேருந்துகூட்டமாய்இருக்கும்.பேருந்துஏறுகையில்என்வலதுகாலையாரோகவ்வுவதுபோலஇருந்தது. சொய்க்என்றுவலியாய்இருக்கவேகாலைஉதறினேன். பேருந்திஏறியாகிவிட்டது...காலில்ரத்தம்.
    இதைஎழுதும்போதுதான்நினைக்கிறேன்..செருப்புஎன்றஒன்றைநான்வாங்கித்தொட்டதேபத்தாவதுபடிக்கையில்தான்.அதுவும்குதிகாலில்ஆணிவிழுந்துவிட்டதால்அந்தஆணியைப்பிடுங்ககரும்புச்சக்கரைவைத்துதீக்கொள்ளியைஅதன்மீதுவைப்பது. இரண்டுநாட்கள்அப்படிச்செய்தால்வெள்ளைநிறத்தில்காலாணிவெளிவந்துவிடும். இந்தஆணிகாலில்எப்படிவிழுகிறதுஎன்றால்காலில்முள்ளைஏற்றிக்கொண்டுபிடுங்காமல்விடுவதால்காலப்போக்கில்ஆணியாகிவிடும்.நடந்துசெல்கையில்குந்திக்குந்திசெல்லவேண்டும். நன்றாகஊன்றிநடந்தால்வலிக்கும். இப்போதுபிள்ளைகள்எல்.கே.ஜிசெல்கையிலேயேபூட்ஸ்மாட்டிக்கொண்டுபள்ளிவேனில்பத்திரமாய்சென்றுஓட்டையில்விழுந்துஇறந்துவிடுகிறார்கள்.நான்பூட்ஸ்அணிந்திருந்தால்அன்றுநாய்க்கடிக்குதப்பிஇருப்பேன்.என்தந்தையார்மாபெரும்கஞ்சப்பிசினாரிஎன்றுஇப்போதுதான்தெரிகிறது. அந்தமனிதர்குடிப்பதற்கும், இலக்கியசஞ்சிகைகளுக்குசந்தாகட்டவும், புத்தகங்கள்வாங்கிக்குவிக்கவும்எங்களுக்குசோறுபோடவும்மட்டுமேஉழைத்தார். என்அம்மாகையில்அவர்இறக்கும்காலம்வரைஒரு 100 ரூபாய்தாளைதந்ததில்லை.எனக்குத்தெரிந்துஒருமுழம்பூஅவர்தன்மனைவிக்குவாங்கித்தந்ததில்லை.
     நாய்க்கடிவாங்கிவீடுவந்தநான்மெதுவாகஅம்மாவிடம்ரத்தம்காய்ந்தகாலைக்காட்டிகடிவாங்கியவிசயத்தைசொல்லிவிட்டேன்.அன்றுஇரவு 9 மணிபோலசுள்ளிமேட்டில்இருந்துசைக்கிளில்ஒருவர்வந்து, அதுமசைநாய்என்றும், எதிரேஓட்டல்கடைக்காரருடையது..அவரேசொல்லிவிட்டார்என்றும்கூறினார்.அடுத்தநாள்கால்வீங்கிவிட்டது. ஒருஎட்டுஎடுத்துவைக்கவேசிரமம்ஆகிவிட்டது.தந்தையார்காலையில்நேரமேசைக்கிளில்சென்னிமலைசென்றுதீரவிசாரித்துவிட்டுவந்துவிட்டார்.தந்தையார்என்னைபேருந்துஏற்றிகுன்னூர்கூட்டிப்போனார். நாங்கள்சென்றநேரம்மாலை5 மணிக்கும்மேலிருக்கும். காலில்வலிகொஞ்சம்நஞ்சமல்ல. அத்தாப்பெரியகட்டிடத்தில்இருவர்மட்டுமேஇருந்தார்கள்.
    அவர்கள்இருவருமேசொன்னவார்த்தை, “டாக்டர்இப்பத்தான்வீடுபோயிட்டார்.” வீடுபோனடாக்டரைபோன்போட்டுஈரோட்டுலைருந்துவந்திருக்காங்கசார் , என்றுசொல்லிவரவழைத்தார். கடிபட்டஇடத்தில்மஞ்சள்வர்ணகிரீம்தடவினார்டாக்டர். ஊசியில்அவர்மருந்தைஏற்றிக்கொண்டதுமேஎனக்குஉதறல்எடுத்துவிட்டது.நாற்காலியில்அமர்ந்திருந்தவர்முன்மேல்சட்டையைகழற்றிக்கொண்டுபோய்நின்றேன்.வேறுவழியும்இல்லைஎனக்கு. குன்னூரில்எந்தச்சந்தில்புண்ணுக்காலைவைத்துக்கொண்டுஓடுவது?தொப்புள்ஓரத்தில்குத்தினார்டாக்டர்.குனிந்தவாக்கில்பார்த்தேன். ஊசிமுழுதாகவேஉள்ளேபோய்விட்டதுபோலத்தான்இருந்தது.ஊசியைஉருவிக்கொண்டவர்பஞ்சைவைத்துதேய்த்தார். குய்யோமுய்யோஎன்றுஆரம்பித்துவிட்டேன்.
     டாக்டரிடம் 6 நாட்கள்போடுவதற்கானமருந்துப்புட்டிகளைவாங்கிக்கொண்டுவிடைபெற்றுக்கிளம்பினோம்.பேருந்தில்பின்இருக்கையில்தான்இடம்கிடைத்தது.கோத்தகிரிவழியாகஇறங்கியபேருந்துமோசமானபாதையால்டமீர்டமீர்என்றுகுதித்தது.ஒவ்வொருகுதிக்கும்வயிற்றில்ஊசிஏற்றிக்கொண்டிருப்பதானவலிஇருப்பதாகதந்தையாரிடம்சொன்னேன்.அவர்பேருந்தின்முன்புறம்சென்றுயாரையோகெஞ்சிக்கூத்தாடிபின்இருக்கைக்குஇழுத்துவந்தார்.என்னைமுன்இருக்கைக்குதூக்கிப்போய்அமரவைத்தார்.வலிகொஞ்சம்மட்டுப்படஅப்படியேதூங்கிப்போய்விட்டேன்.
    சென்னிமலையில்பழனிச்சாமிடாக்டரிடம்ப்ரிட்ஜ்இருந்தது.எனக்கானமருந்துப்புட்டிகள்அவரதுப்ரிட்ஜினுள்கோழிஅடைகாப்பதுபோல்வைக்கப்பட்டது. தினமும்ஏரீஸ்பஸ்வீட்டுமுன்பாகமதியம்நின்றது. அம்மாஒத்தைஆள்என்னைத்தூக்கிபேருந்திஅமரவைக்கமுடியாது. பேருந்தில்பயணிப்போர்இருவர்இறங்கிஎன்னைத்தூக்கிப்போய்இருக்கையில்அமரவைப்பார்கள்.பழனிச்சாமிடாக்டர்நேம்பானமனுசர்.மிகவும்பொறுமையாக 6 நாட்களும்என்தொப்புளைச்சுற்றிலும்போட்டார்.எனக்கும்ஊசிபோட்டஇடம்இட்லிமாதிரிவீங்கிவிட்டது. அரையாண்டுத்தேர்வுநான்எழுதவில்லை. நாய்க்கடிப்புண்ஆறுவதற்குநீண்டநாட்களாகிவிட்டது.
     என்பால்யகாலத்தில்வருடம்ஒருவினையைத்தேடிகொள்வதுவாடிக்கையாகவேஇருந்தது. நாய்க்கடிக்குமுந்தையவருடம்உள்ளூர்மாரியம்மனுக்குநேர்ந்துவிட்டசெம்பிளிக்கிடாய்ஒன்றுடன்நேருக்குநேர்மோதிவீழ்ந்தசம்பவம்ஒன்றுஉண்டு.கிடாயானதுஎன்மீதுஎன்னபகைகொண்டுதாக்கிற்றுஎன்பதுதெரியவில்லை.ஆடுகளைமேய்த்துக்கொண்டிருந்தகிழவிதண்ணீர்குடிக்கஎந்தவீட்டிற்குப்போனாளோ. என்அபாயஓலம்கேட்டுவீட்டிலிருந்துஎன்அம்மாஓடிவர 5 நிமிடம்ஆகிவிட்டது. கிடாயானதுபின்னுக்குதூரம்சென்றுஓடிவந்துஎன்மீதுநான்கைந்துமுறையாவதுமுட்டிஇருக்கும். அதுஎன்னைவிடஉயரமானகிடாய்வேறு.எனக்குஅந்தவயதில்ஒருகிடாயுடன்எப்படிபோராடுவதுஎன்றுதெரிந்திருக்கவில்லை. அம்மாஅலறியடித்துஅன்னைநெருங்கிவரும்சமயம்நானும்கிடாயின்ஸ்டைலிலேயேஅதனைமுட்டியிருக்கிறேன். என்நெற்றியில்அதன்கொம்புஏறிவிட்டது. அந்தநெற்றித்தழும்பைஇன்றும்கண்ணாடியில்பார்க்கும்போதெல்லாம்ஒருசெம்பிளிஆட்டுடன்சரியாய்சண்டையிடத்தெரியாமல்போனதுஞாபகத்திற்குவந்துகொண்டேயிருக்கிறது. என்அம்மாஎன்னைபெற்றெடுத்துகாலம்முழுவதும்சீரழிவதும், என்னைக்காப்பாற்றசெலவழிப்பதும்இன்றுவரைதொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
     உயிரைக்காப்பாற்றிக்கொள்ளபோராடுவதேதொடர்ந்துஇந்தவாழ்க்கையில்நான்செய்துகொண்டேயிருக்கிறேன்.உயிரைதக்கவைத்துக்கொள்ளபோராடும்போராட்டம்இன்றுசலிப்பைக்கொடுக்கிறது.மாத்திரைகளைபலவர்ணங்களில்பார்க்கையில்இன்னும்எத்தனைநாளைக்குஎன்றகேள்விவருகிறது.
     நான்பட்டநாய்க்கடிசமாச்சாரம்அத்துடன்முடியவில்லை. பத்துவருடங்கள்தொடர்ந்துமட்டன், சிக்கன்,மீன்சாப்பிடஇயலாமல்போய்விட்டது. அதற்குகாரணமும்இருந்தது.தூரத்தில்அறிந்தவர்களின்சாவுச்செய்திகள்தான். கோவையில்என்நண்பனின்தந்தையார்நாய்க்கடிபட்டஒருவாரத்தில்மீன்சில்லிசாப்பிட்டுஅவரதுமுழுநடவடிக்கையும்நாய்போலவேமாறிவிட்டதாம்.அன்றுதொட்டதற்கெல்லாம்குன்னூர்தான். குன்னூரில்ஒருஅறையில்அவரைஅடைத்துவைத்துவிட்டுஒன்றும்செய்யஏலாதுஎன்றுகைவிரித்துவிட்டார்களாம்.அவர்குரைப்பதும்..தண்ணீர்கேட்பதும்..ஓடிவந்துஇரும்புக்கம்பியைகடிப்பதுமாக..வேதனைப்பட்டுஇறந்திருக்கிறார்.
     குன்னத்தூரில்ஒருகுடும்பம்குட்டிநாய்வளர்த்தியிருக்கிறது.சிறுவயதுஅக்காளும், தம்பியும்பள்ளிவிட்டுவந்ததும்அதனுடன்விளையாடுவதுவழக்கம்.குட்டிநாய்க்குபொட்டுவைத்துசிங்காரித்துவளர்த்தினார்கள். வழியாகஓடியமசைநாய்அந்தகுட்டியையும்கடித்துவிட்டுஓடிவிட்டது. அதுகுடும்பத்தில்யாருக்கும்தெரியாது. குட்டிநாய்எல்லோரையும்கவ்விக்கவ்விவிளையாடுவதுவழக்கம்என்கிறபடியால்எல்லோரையும்கவ்விவிட்டது.இதில்ஆச்சரியம்என்னஎன்றால்அந்தத்தம்பிப்பயலைஅதுகவ்வவில்லை.
   ஞாயிற்றுக்கிழமைஎன்றதும்மட்டன், சிக்கன்என்றுஎடுத்துசாப்பிட்டிருக்கிறார்கள்.மெதுவாகஅந்தகுணம்அவர்களுக்குஆரம்பமாகிவிட்டது.பக்கத்துவீட்டாரும், சொந்தபந்தங்களில்ஒன்றிரண்டுபேரும்வேனில்தூக்கிப்போட்டுக்கொண்டுகுன்னூர்சென்றார்கள். அவர்களுக்கோபார்த்தவுடன்நிலைமைதெரிந்துவிட்டது. ஒன்னும்பண்ணமுடியாதுகொண்டுட்டுபோயிடுங்க..வேறுவழிஇல்லாமல்மீண்டும்குன்னத்தூர்வந்தவர்கள்தனித்தனிமரத்தில்மூவரையும்கட்டிவைத்துவிட்டார்கள். குடும்பத்தில்ஒருபையன்தான்மிச்சம்.இப்படியானதகவல்களால்ஊசிபோட்டிருந்தாலும்என்குடும்பத்தார்எனக்காககறிதின்பதைவிட்டொழித்தார்கள்.
    மூன்றுவருடங்களுக்குபிற்பாடுஅவர்கள்மட்டுமேஎன்னிடம்சொல்லிக்கொண்டுசாப்பிட்டார்கள். பழையவியாதிஎதுவாயினும்கிளப்பிவிட்டுவிடும்கறிமுயல்கறி.நண்பர்களின்வேட்டையில்அடிக்கடிஅகப்பட்டுவிடும். அதைஇன்றுவரைதொடுவதில்லைநான்.அதைசாப்பிட்டேஆகவேண்டும்என்றஆசையெல்லாம்கிடையாது.
      இப்படிகறிஎன்றவாசனைஇல்லாமல் 10 வருடம்ஓடிப்போனது. நண்பர்கள்ஊத்துக்குளிதளவாய்பாளையத்து  குளத்தில்மீன்பிடிக்கப்பயணப்பட்டார்கள். மழைத்தூறல்அன்றுகாலையிலிருந்தேஇருந்துகொண்டிருந்த்து.4 தூண்டில்களுடன்  சைக்கிளில்ஏழுபேர்கிளம்பினோம். ஊரிலிருந்துமூன்றுகிலோமீட்டர்தூரம். குளத்துமேடுஏறிப்பார்த்தால்சுற்றிலும்தண்ணீர். நாரைகளும், கொக்குகளும்குளத்தின்ஓரப்பகுதிகளில்டில்லிமுள்செடிகள்மீதுபறந்தும், உட்கார்ந்தும்இளைப்பாறியவண்ணமிருந்தன. மழைத்தூறல்வேகமெடுத்தது.எங்களுக்கும்முன்பாகபலர்தூண்டில்போட்டுமீன்பிடித்தபடிஇருந்தனர். எங்களுக்கானதனிஇடம்தேடிப்போய்அமர்ந்துதூண்டில்வீசினோம். மீன்என்றால்பலவகையானமீன்கிடைக்கும்என்றுநினைக்கவேண்டாம். உள்ளங்கைஅளவிலானஜிலேபிமீன்கள்தான்.ஆனால்யார்தூண்டில்வீசினாலும்தூண்டிலைவெறுமனேமீன்இல்லாமல்மேலேஇழுக்கவேஇல்லை.
      மூன்றுபைகளைநிரப்பிக்கொண்டுஊர்வந்துசேர்ந்தோம்.பாறைக்குழிநீரில்சுத்தப்படுத்திவடைச்சட்டியில்போட்டுக்கொண்டுபொறிப்பதற்காககாலிவீடுஒன்றைத்தேர்ந்தெடுத்தோம். மிளகாய்பொடியும், உப்பும்மட்டும்தான்.ஸ்டவ்பற்றவைத்துவடைச்சட்டியில்எண்ணெய்ஊற்றிபற்றவைத்துமீன்களைப்போட்டுபொறித்தாகிவிட்டது.
     “சாப்புடுகோமு..அடஒன்னுதின்னுசாப்பிட்டுக்கொண்டேநண்பர்கள்சொல்ல, ஆவதுஆகட்டும்என்றுஒன்றுதின்றேன். ஒரேபடப்டப்பாகஇருந்தது. பத்துவருடம்கழித்துஒருஜிலேபிமீன்தின்றாகிவிட்டது. மெலிதாகஎன்வாயில்இருந்துஜலநீர்ஒழுகிவந்தது. “இருங்கவர்றேன்என்றுபாறைக்குழிநோக்கிதனித்துசென்றேன். ஜலநீர்வருவதுநின்றபாடில்லை.யாரையாவதுஇனிகடித்துவைத்துவிடுவேனோ! மழைத்தூறல்நின்றுபோயிருந்தது. நேரம்ஆகஆகஜலநீர்வருவதுநின்றுபோய்விட்டது. நண்பர்களிடம்வந்தேன். “அடஎடுத்துக்கோ..டேஸ்டாஇருக்குதுஎன்றுதான்சொன்னார்கள்.அன்றுஇரவுதூங்கப்போகையில்அம்மாவிடம்மீன்சாப்பிட்டவிசயத்தைசொன்னேன். “அடப்பாப்புருஎன்றுகத்தினார். அன்றுவிடியவிடியதந்தையாரும், தாயாரும்தூங்கவில்லை. நான்நிம்மதியாகத்தூங்கினேன்.
     அன்றிலிருந்துதான்என்மனதில்பயம்என்றஉணர்வுவிடைபெற்றுப்போய்விட்டது. காசம்என்றவியாதியில்எட்டுவருடம்நான்துன்பப்பட்டேனேஒழியபயப்படவில்லை.
              *******          **********        *************          ***********     **********

நினைவோடை குறிப்புகள் ; ஒன்று

$
0
0

மழைத்தூறல்இல்லாபின்மாலைநேரம்
            வா.மு.கோமு.
    இன்றுவாய்ப்பாடிசந்தைஎன்றால்அதுஆட்டுசந்தைதான்.வெரும்ஆட்டுவியாபாரம்மட்டுமேநடக்கும்சந்தைஇதுஒன்றாகத்தான்இருக்கும்.அதுகூடப்பகலில்அல்ல. இரவுஇரண்டுமணிக்குதுவங்கிபச்செனசந்தைநடந்ததற்கானஅறிகுறியேஇல்லாமல்போய்விடும். அன்றையநாளில்டீவியாபாரம்மட்டுமேசெய்துவந்தஅண்ணன்ஒருவரும்ஒருவருடம்முன்பாக, இந்ததேர்தலில்இரட்டைஇலைக்குஓட்டைப்போட்டுஅம்மாபதவியில்அமர்ந்தபிறகுகாலமாகிவிட்டார். இப்போதுஆட்டுவியாபாரிகள்விடிகாலைநேரத்தில்டீஇல்லாமலேயேஆட்டோ, வேனில்வியாபாரம்முடித்துப்போய்விடுகிறார்கள்.சந்தைஇல்லாதகாரணத்தால்உள்ளூர்ப்பெண்கள்பேருந்துஏறிசெவ்வாய்விசயமங்கலம்சந்தையில்காய்கறிகள்வாங்கிபையைநிரப்பிக்கொண்டுபேருந்தில்வந்துஇறங்குகிறார்கள்.
      நான்வாய்ப்பாடிபள்ளியில் 79ல்நான்காம்வகுப்புபடித்தகாலத்தில்வியாழன்அன்றுசந்தைகாலையிலேயேகூடிவிடும். அன்றுதான்அம்மாஎனக்கு 10 பைசாதருவார். அதுகட்டல்கடைக்காரரிடம்கம்மர்கட்டு, தேன்மிட்டாய்என்றுபோய்விடும். காலையில்கூடியசந்தைமாலைஇருட்டுவிழும்நேரம்வரைஇருக்கும். அப்போதுஆட்டுவியாபாரத்திற்குஇப்போதுமாதிரிநேரம்ஒதுக்கவில்லையாரும். முழுநாளும்ஆட்டுவியாபாரம்நடக்கும். இன்றுஎன்மகன்அதேபள்ளியில்நான்காம்வகுப்புசெல்கிறான்.நாங்கள்நடந்துசென்றுபடித்தஒன்னரைகிலோமீட்டர்தூரத்திலானபள்ளிக்குபேருந்தில்பஸ்பாஸ்வைத்துதினமும் 2 ரூபாயோடுபயணிக்கிறான். பாசம்மிகுதிஆகிவிட்டால்அந்தத்தொகையும்அதிகமாகிவிடும்.
     என்னுடையகாலத்தில்சந்தைக்கடைபள்ளிக்கூடம்என்றுஅழைக்கப்பட்டநடுநிலைப்பள்ளிசந்தைக்கடை 20 வருடங்களுக்குமேலாகஇல்லாததால்வாய்ப்பாடிபள்ளிக்கூடமாகமாறிவிட்டது. அன்றுநான்குஆசிரியர்களைபெற்றிருந்தபள்ளியில்இன்றுஆசிரியர்கள்நிறையப்பேர்வருகைபுரிகின்றனர்.
     அன்றுகந்தன்பண்டாரமும்அவன்மனைவியும்டீக்கடைவைத்துமுறுக்கு,பன்என்றுவிற்றுவந்தார்கள்.வியாழன்அன்றுஇட்லியும், கறிசாம்பாரும்கிடைக்கும்.கந்தபண்டாரம்கடைஇட்லியும்,சாம்பாரும்சுவையோசுவைஎன்றுஇன்றும்சொல்வார்கள்அன்றுசாப்பிட்டவர்கள். ஒருநாள்கூடாங்குஇட்லிசாப்பிடும்பாக்கியம்கிடைக்கவில்லை. வாரத்தில்ஒருநாள்கிடைக்கும் 10 பைசாவால்அதுசாத்தியப்படவில்லை. இன்றோ 10 பைசாசெல்லாது.
     கந்தபண்டாரம்ஞாயிற்றுக்கிழமைகசாப்புபோடுவான். உள்ளூர்சனம்பையைத்தூக்கிக்கொண்டுபோய்அரைக்கிலோ, ஒருகிலோஎன்றுவாங்கி  வருவார்கள். அன்றுகந்தபண்டாரம்போட்டஆடுபெரியஆடு. உள்ளூரில்வழக்கமாய்போய்கறிவெட்டிவருபவர்கள்போய்வந்துவீட்டில்சமைத்துசாப்பிட்டாகிவிட்டது. மதியம் 2 மணியைப்போலமசைபிடித்தநாய்ஒன்றைசந்தைக்கடைபக்கமிருந்துசிலர்துரத்திக்கொண்டுஓடிவந்தார்கள்.அதுஅத்தனைபேருக்கும்டிமிக்கிகொடுத்துஓடிவந்துகொண்டிருந்ததுதலையைதொங்கவைத்தபடிஜலநீர்ஒழுக்கியபடி!  “இத்தாப்பெரியகல்லுலஅதுமோடமுதுவுலபோட்டனப்பா..ஆனாஅதுக்குசோதிக்கவேஇல்ல”. உள்ளூர்ஆட்களும்எங்கே?எங்கே? என்றுகுண்டாந்தடிகளைதூக்கிக்கொண்டுநாய்போனதிசைதெரியாமல்ஓடினார்கள்.சிறுவார்களைவீட்டினுள்தள்ளிவெளியேநாதாங்கிபோட்டுவிட்டார்கள். நானும்அப்படிஅகப்பட்டுப்போனேன்.
    காடுகரைகளில்சங்காமல்ஓடியஅந்தமசைபிடித்தநாய்திரும்பிஎதிர்ப்புறம்ஓடிவருகையில்தலைதெறிக்கஅடிக்கஓடியவர்கள்திரும்பிஓடிவந்தனர். எல்லோரும்ஓடுகிறார்களேஎன்றுஉள்ளூர்நாய்களும்சிலதுகள்புதிதாகஊருக்குள்நுழைந்தநாயைமிரட்டியோ, கடித்தோஅனுப்பிவிடதுரத்திஓடின.ஆனால்அவைகளும்ஏனோஇவர்களைப்போன்றேகடிபடாமல்தப்பிக்கதிரும்பிஓடிவந்தன. உள்ளூர்வன்னான்தன்பொம்மிநாய்மசைநாயிடம்கடிபடுவதைபார்த்துவிட்டான்.ஓடிவந்தவர்களில்இருவர்வேப்பைமரத்தில்ஏறிக்கொண்டனர். ஊரேநாய்களின்சப்தத்தில்சளைஓடியது.
    மசைநாய்ரயில்வேகோட்டர்சைதாண்டிஸ்டேசனுக்குள்ஓடியது. மேற்கேஎல்லைமேட்டிலிருந்துஎக்ஸ்பிரஸ்ஒன்றுஒலிப்பானைஒலித்தபடிதடதடத்துவந்தது.மசைநாய்கிழக்கேரயில்வேட்ராக்கிலேயேஓடியது. அப்புறம்என்ன? எக்ஸ்பிரஸில்அடிபட்டுஅந்தநாய்இறந்துவிட்டது.எல்லோரும்ஓடிப்போய்ப்பார்த்தார்கள்.ஊர்வன்னான்தன்நாயைநைசாககூட்டிப்போய்சங்கிலியில்பிணைத்துதலையில்கட்டையால்அடித்துகொன்றுவிட்டான்.
     அப்போதுதான்அந்தத்தகவலைசந்தைக்கடையிலிருந்துநாயைதுரத்திவந்தவர்களில்ஒருவர்சொன்னார். “கந்தபண்டாரம்காலையில்அறுக்ககட்டிவச்சிருந்தஆட்டைஇந்தமசைநாய்கடித்துகொன்றுவிட்டது. செத்தஆட்டைத்தான்அஏஉத்துகூறுபோட்டுகுடுத்திருக்கான்என்று. விசயம்ஊர்முழுவதும்நொடியில்பரவிவிட்டது. கறிஎடுத்தவர்கள்எல்லோரும்கந்தபண்டாரம்கடைக்குச்சென்றுஉண்மௌஎன்ன? என்றுகொதித்துப்போய்க்கேட்டார்கள்.அவனோசாதாரணமாகசொன்னான். “ஆமா..நானும்பொண்டாட்டியும்கூடஅதேகறியத்தான்தின்னோம். கறிவெந்துபோயிட்டாஒன்னும்இல்லதெரியுமா ?’
    ஊர்க்காரர்கள் 10 பேர்அடுத்தநாள்குன்னூர்போகத்திட்டம்போட்டார்கள். மசைபிடித்துவிடுமோஎன்றபயத்தில்குன்னூர்செல்பவர்களிடம்பணம்கொடுத்துமருந்துவாங்கிவரச்சொன்னார்கள்சிலர். அப்படித்தான்அவர்கள்குன்னூர்சென்றுவயிற்றில்ஊசிபோட்டுக்கொண்டுமருந்துப்புட்டிகளுடன்வந்தார்கள்.பெருந்துறை, குன்னத்தூர்என்றுசொந்தபந்தங்கள்உள்ளஊருக்குச்சென்றுஒருவாரம்தங்கிவயிற்றில்தொப்புளைச்சுற்றிலும்ஏழுஊசிபோட்டுக்கொண்டார்கள்.அந்தமருந்துப்ரிட்ஜில்தான்இருக்கவேண்டும். நெய்மாதிரிவெள்ளையாகஇருந்ததுஅது. அந்தசமயத்தில்நகர்புறங்களில்ஒன்றிரண்டுமருத்துவர்களிடம்தான்பிரிட்ஜ்இருந்தது. ஆகவேதான்சனம்அங்குஓடிப்போய்போட்டுக்கொண்டுகிழவர்கள்போலகுனிந்தவாக்கில்ஐயோ! என்ற்வந்துசேர்ந்தார்கள்.வயிற்றைவேறுதூக்கிக்காட்டினார்கள். அதுஇட்லிமாதிரிபுடைத்திருந்தது. இதில்நான்குஇல்லாதப்பட்டவர்கள், “அப்புடிஉசுருபோனாபோயிச்சாட்டாதுந்ன்றுஊசிபோடமலேயேவிட்டுவிட்டார்கள். ஆனால்அவர்கள்யாருக்கும்இன்றுவரைமசைபிடிக்கவேஇல்லை. அன்றுகந்தபண்டாரம்சொன்னதுசரிதான். கறிவெந்துவிட்டால்ஒன்றுமில்லை. அவனும்அவன்மனைவியும்ஊசிபோட்டுக்கொள்ளவில்லை.மேலும் 15 வருடங்கள்உயிவாழ்ந்தார்கள்.
    படிப்புக்காகஐந்தாவதுசென்னிமலைகொமரப்பாசெங்குந்தர்துவக்கப்பள்ளியில்சேர்ந்தேன். பள்ளிநேரத்திற்குசரியாககோபியிலிருந்துவிசயமங்கலம், வாய்ப்பாடி, சென்னிமலை, ஈரோடுவரைசெல்லும்ஏரீஸ்பஸ்இருந்தது. அரையாண்டுத்தேர்வுநெருங்கும்சமயம்அதுநடந்தது.அன்றுவெள்ளிக்கிழமை. அதுசென்னிமலையில்சந்தைநாள்.பேருந்துகூட்டமாய்இருக்கும்.பேருந்துஏறுகையில்என்வலதுகாலையாரோகவ்வுவதுபோலஇருந்தது. சொய்க்என்றுவலியாய்இருக்கவேகாலைஉதறினேன். பேருந்திஏறியாகிவிட்டது...காலில்ரத்தம்.
    இதைஎழுதும்போதுதான்நினைக்கிறேன்..செருப்புஎன்றஒன்றைநான்வாங்கித்தொட்டதேபத்தாவதுபடிக்கையில்தான்.அதுவும்குதிகாலில்ஆணிவிழுந்துவிட்டதால்அந்தஆணியைப்பிடுங்ககரும்புச்சக்கரைவைத்துதீக்கொள்ளியைஅதன்மீதுவைப்பது. இரண்டுநாட்கள்அப்படிச்செய்தால்வெள்ளைநிறத்தில்காலாணிவெளிவந்துவிடும். இந்தஆணிகாலில்எப்படிவிழுகிறதுஎன்றால்காலில்முள்ளைஏற்றிக்கொண்டுபிடுங்காமல்விடுவதால்காலப்போக்கில்ஆணியாகிவிடும்.நடந்துசெல்கையில்குந்திக்குந்திசெல்லவேண்டும். நன்றாகஊன்றிநடந்தால்வலிக்கும். இப்போதுபிள்ளைகள்எல்.கே.ஜிசெல்கையிலேயேபூட்ஸ்மாட்டிக்கொண்டுபள்ளிவேனில்பத்திரமாய்சென்றுஓட்டையில்விழுந்துஇறந்துவிடுகிறார்கள்.நான்பூட்ஸ்அணிந்திருந்தால்அன்றுநாய்க்கடிக்குதப்பிஇருப்பேன்.என்தந்தையார்மாபெரும்கஞ்சப்பிசினாரிஎன்றுஇப்போதுதான்தெரிகிறது. அந்தமனிதர்குடிப்பதற்கும், இலக்கியசஞ்சிகைகளுக்குசந்தாகட்டவும், புத்தகங்கள்வாங்கிக்குவிக்கவும்எங்களுக்குசோறுபோடவும்மட்டுமேஉழைத்தார். என்அம்மாகையில்அவர்இறக்கும்காலம்வரைஒரு 100 ரூபாய்தாளைதந்ததில்லை.எனக்குத்தெரிந்துஒருமுழம்பூஅவர்தன்மனைவிக்குவாங்கித்தந்ததில்லை.
     நாய்க்கடிவாங்கிவீடுவந்தநான்மெதுவாகஅம்மாவிடம்ரத்தம்காய்ந்தகாலைக்காட்டிகடிவாங்கியவிசயத்தைசொல்லிவிட்டேன்.அன்றுஇரவு 9 மணிபோலசுள்ளிமேட்டில்இருந்துசைக்கிளில்ஒருவர்வந்து, அதுமசைநாய்என்றும், எதிரேஓட்டல்கடைக்காரருடையது..அவரேசொல்லிவிட்டார்என்றும்கூறினார்.அடுத்தநாள்கால்வீங்கிவிட்டது. ஒருஎட்டுஎடுத்துவைக்கவேசிரமம்ஆகிவிட்டது.தந்தையார்காலையில்நேரமேசைக்கிளில்சென்னிமலைசென்றுதீரவிசாரித்துவிட்டுவந்துவிட்டார்.தந்தையார்என்னைபேருந்துஏற்றிகுன்னூர்கூட்டிப்போனார். நாங்கள்சென்றநேரம்மாலை5 மணிக்கும்மேலிருக்கும். காலில்வலிகொஞ்சம்நஞ்சமல்ல. அத்தாப்பெரியகட்டிடத்தில்இருவர்மட்டுமேஇருந்தார்கள்.
    அவர்கள்இருவருமேசொன்னவார்த்தை, “டாக்டர்இப்பத்தான்வீடுபோயிட்டார்.” வீடுபோனடாக்டரைபோன்போட்டுஈரோட்டுலைருந்துவந்திருக்காங்கசார் , என்றுசொல்லிவரவழைத்தார். கடிபட்டஇடத்தில்மஞ்சள்வர்ணகிரீம்தடவினார்டாக்டர். ஊசியில்அவர்மருந்தைஏற்றிக்கொண்டதுமேஎனக்குஉதறல்எடுத்துவிட்டது.நாற்காலியில்அமர்ந்திருந்தவர்முன்மேல்சட்டையைகழற்றிக்கொண்டுபோய்நின்றேன்.வேறுவழியும்இல்லைஎனக்கு. குன்னூரில்எந்தச்சந்தில்புண்ணுக்காலைவைத்துக்கொண்டுஓடுவது?தொப்புள்ஓரத்தில்குத்தினார்டாக்டர்.குனிந்தவாக்கில்பார்த்தேன். ஊசிமுழுதாகவேஉள்ளேபோய்விட்டதுபோலத்தான்இருந்தது.ஊசியைஉருவிக்கொண்டவர்பஞ்சைவைத்துதேய்த்தார். குய்யோமுய்யோஎன்றுஆரம்பித்துவிட்டேன்.
     டாக்டரிடம் 6 நாட்கள்போடுவதற்கானமருந்துப்புட்டிகளைவாங்கிக்கொண்டுவிடைபெற்றுக்கிளம்பினோம்.பேருந்தில்பின்இருக்கையில்தான்இடம்கிடைத்தது.கோத்தகிரிவழியாகஇறங்கியபேருந்துமோசமானபாதையால்டமீர்டமீர்என்றுகுதித்தது.ஒவ்வொருகுதிக்கும்வயிற்றில்ஊசிஏற்றிக்கொண்டிருப்பதானவலிஇருப்பதாகதந்தையாரிடம்சொன்னேன்.அவர்பேருந்தின்முன்புறம்சென்றுயாரையோகெஞ்சிக்கூத்தாடிபின்இருக்கைக்குஇழுத்துவந்தார்.என்னைமுன்இருக்கைக்குதூக்கிப்போய்அமரவைத்தார்.வலிகொஞ்சம்மட்டுப்படஅப்படியேதூங்கிப்போய்விட்டேன்.
    சென்னிமலையில்பழனிச்சாமிடாக்டரிடம்ப்ரிட்ஜ்இருந்தது.எனக்கானமருந்துப்புட்டிகள்அவரதுப்ரிட்ஜினுள்கோழிஅடைகாப்பதுபோல்வைக்கப்பட்டது. தினமும்ஏரீஸ்பஸ்வீட்டுமுன்பாகமதியம்நின்றது. அம்மாஒத்தைஆள்என்னைத்தூக்கிபேருந்திஅமரவைக்கமுடியாது. பேருந்தில்பயணிப்போர்இருவர்இறங்கிஎன்னைத்தூக்கிப்போய்இருக்கையில்அமரவைப்பார்கள்.பழனிச்சாமிடாக்டர்நேம்பானமனுசர்.மிகவும்பொறுமையாக 6 நாட்களும்என்தொப்புளைச்சுற்றிலும்போட்டார்.எனக்கும்ஊசிபோட்டஇடம்இட்லிமாதிரிவீங்கிவிட்டது. அரையாண்டுத்தேர்வுநான்எழுதவில்லை. நாய்க்கடிப்புண்ஆறுவதற்குநீண்டநாட்களாகிவிட்டது.
     என்பால்யகாலத்தில்வருடம்ஒருவினையைத்தேடிகொள்வதுவாடிக்கையாகவேஇருந்தது. நாய்க்கடிக்குமுந்தையவருடம்உள்ளூர்மாரியம்மனுக்குநேர்ந்துவிட்டசெம்பிளிக்கிடாய்ஒன்றுடன்நேருக்குநேர்மோதிவீழ்ந்தசம்பவம்ஒன்றுஉண்டு.கிடாயானதுஎன்மீதுஎன்னபகைகொண்டுதாக்கிற்றுஎன்பதுதெரியவில்லை.ஆடுகளைமேய்த்துக்கொண்டிருந்தகிழவிதண்ணீர்குடிக்கஎந்தவீட்டிற்குப்போனாளோ. என்அபாயஓலம்கேட்டுவீட்டிலிருந்துஎன்அம்மாஓடிவர 5 நிமிடம்ஆகிவிட்டது. கிடாயானதுபின்னுக்குதூரம்சென்றுஓடிவந்துஎன்மீதுநான்கைந்துமுறையாவதுமுட்டிஇருக்கும். அதுஎன்னைவிடஉயரமானகிடாய்வேறு.எனக்குஅந்தவயதில்ஒருகிடாயுடன்எப்படிபோராடுவதுஎன்றுதெரிந்திருக்கவில்லை. அம்மாஅலறியடித்துஅன்னைநெருங்கிவரும்சமயம்நானும்கிடாயின்ஸ்டைலிலேயேஅதனைமுட்டியிருக்கிறேன். என்நெற்றியில்அதன்கொம்புஏறிவிட்டது. அந்தநெற்றித்தழும்பைஇன்றும்கண்ணாடியில்பார்க்கும்போதெல்லாம்ஒருசெம்பிளிஆட்டுடன்சரியாய்சண்டையிடத்தெரியாமல்போனதுஞாபகத்திற்குவந்துகொண்டேயிருக்கிறது. என்அம்மாஎன்னைபெற்றெடுத்துகாலம்முழுவதும்சீரழிவதும், என்னைக்காப்பாற்றசெலவழிப்பதும்இன்றுவரைதொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
     உயிரைக்காப்பாற்றிக்கொள்ளபோராடுவதேதொடர்ந்துஇந்தவாழ்க்கையில்நான்செய்துகொண்டேயிருக்கிறேன்.உயிரைதக்கவைத்துக்கொள்ளபோராடும்போராட்டம்இன்றுசலிப்பைக்கொடுக்கிறது.மாத்திரைகளைபலவர்ணங்களில்பார்க்கையில்இன்னும்எத்தனைநாளைக்குஎன்றகேள்விவருகிறது.
     நான்பட்டநாய்க்கடிசமாச்சாரம்அத்துடன்முடியவில்லை. பத்துவருடங்கள்தொடர்ந்துமட்டன், சிக்கன்,மீன்சாப்பிடஇயலாமல்போய்விட்டது. அதற்குகாரணமும்இருந்தது.தூரத்தில்அறிந்தவர்களின்சாவுச்செய்திகள்தான். கோவையில்என்நண்பனின்தந்தையார்நாய்க்கடிபட்டஒருவாரத்தில்மீன்சில்லிசாப்பிட்டுஅவரதுமுழுநடவடிக்கையும்நாய்போலவேமாறிவிட்டதாம்.அன்றுதொட்டதற்கெல்லாம்குன்னூர்தான். குன்னூரில்ஒருஅறையில்அவரைஅடைத்துவைத்துவிட்டுஒன்றும்செய்யஏலாதுஎன்றுகைவிரித்துவிட்டார்களாம்.அவர்குரைப்பதும்..தண்ணீர்கேட்பதும்..ஓடிவந்துஇரும்புக்கம்பியைகடிப்பதுமாக..வேதனைப்பட்டுஇறந்திருக்கிறார்.
     குன்னத்தூரில்ஒருகுடும்பம்குட்டிநாய்வளர்த்தியிருக்கிறது.சிறுவயதுஅக்காளும், தம்பியும்பள்ளிவிட்டுவந்ததும்அதனுடன்விளையாடுவதுவழக்கம்.குட்டிநாய்க்குபொட்டுவைத்துசிங்காரித்துவளர்த்தினார்கள். வழியாகஓடியமசைநாய்அந்தகுட்டியையும்கடித்துவிட்டுஓடிவிட்டது. அதுகுடும்பத்தில்யாருக்கும்தெரியாது. குட்டிநாய்எல்லோரையும்கவ்விக்கவ்விவிளையாடுவதுவழக்கம்என்கிறபடியால்எல்லோரையும்கவ்விவிட்டது.இதில்ஆச்சரியம்என்னஎன்றால்அந்தத்தம்பிப்பயலைஅதுகவ்வவில்லை.
   ஞாயிற்றுக்கிழமைஎன்றதும்மட்டன், சிக்கன்என்றுஎடுத்துசாப்பிட்டிருக்கிறார்கள்.மெதுவாகஅந்தகுணம்அவர்களுக்குஆரம்பமாகிவிட்டது.பக்கத்துவீட்டாரும், சொந்தபந்தங்களில்ஒன்றிரண்டுபேரும்வேனில்தூக்கிப்போட்டுக்கொண்டுகுன்னூர்சென்றார்கள். அவர்களுக்கோபார்த்தவுடன்நிலைமைதெரிந்துவிட்டது. ஒன்னும்பண்ணமுடியாதுகொண்டுட்டுபோயிடுங்க..வேறுவழிஇல்லாமல்மீண்டும்குன்னத்தூர்வந்தவர்கள்தனித்தனிமரத்தில்மூவரையும்கட்டிவைத்துவிட்டார்கள். குடும்பத்தில்ஒருபையன்தான்மிச்சம்.இப்படியானதகவல்களால்ஊசிபோட்டிருந்தாலும்என்குடும்பத்தார்எனக்காககறிதின்பதைவிட்டொழித்தார்கள்.
    மூன்றுவருடங்களுக்குபிற்பாடுஅவர்கள்மட்டுமேஎன்னிடம்சொல்லிக்கொண்டுசாப்பிட்டார்கள். பழையவியாதிஎதுவாயினும்கிளப்பிவிட்டுவிடும்கறிமுயல்கறி.நண்பர்களின்வேட்டையில்அடிக்கடிஅகப்பட்டுவிடும். அதைஇன்றுவரைதொடுவதில்லைநான்.அதைசாப்பிட்டேஆகவேண்டும்என்றஆசையெல்லாம்கிடையாது.
      இப்படிகறிஎன்றவாசனைஇல்லாமல் 10 வருடம்ஓடிப்போனது. நண்பர்கள்ஊத்துக்குளிதளவாய்பாளையத்து  குளத்தில்மீன்பிடிக்கப்பயணப்பட்டார்கள். மழைத்தூறல்அன்றுகாலையிலிருந்தேஇருந்துகொண்டிருந்த்து.4 தூண்டில்களுடன்  சைக்கிளில்ஏழுபேர்கிளம்பினோம். ஊரிலிருந்துமூன்றுகிலோமீட்டர்தூரம். குளத்துமேடுஏறிப்பார்த்தால்சுற்றிலும்தண்ணீர். நாரைகளும், கொக்குகளும்குளத்தின்ஓரப்பகுதிகளில்டில்லிமுள்செடிகள்மீதுபறந்தும், உட்கார்ந்தும்இளைப்பாறியவண்ணமிருந்தன. மழைத்தூறல்வேகமெடுத்தது.எங்களுக்கும்முன்பாகபலர்தூண்டில்போட்டுமீன்பிடித்தபடிஇருந்தனர். எங்களுக்கானதனிஇடம்தேடிப்போய்அமர்ந்துதூண்டில்வீசினோம். மீன்என்றால்பலவகையானமீன்கிடைக்கும்என்றுநினைக்கவேண்டாம். உள்ளங்கைஅளவிலானஜிலேபிமீன்கள்தான்.ஆனால்யார்தூண்டில்வீசினாலும்தூண்டிலைவெறுமனேமீன்இல்லாமல்மேலேஇழுக்கவேஇல்லை.
      மூன்றுபைகளைநிரப்பிக்கொண்டுஊர்வந்துசேர்ந்தோம்.பாறைக்குழிநீரில்சுத்தப்படுத்திவடைச்சட்டியில்போட்டுக்கொண்டுபொறிப்பதற்காககாலிவீடுஒன்றைத்தேர்ந்தெடுத்தோம். மிளகாய்பொடியும், உப்பும்மட்டும்தான்.ஸ்டவ்பற்றவைத்துவடைச்சட்டியில்எண்ணெய்ஊற்றிபற்றவைத்துமீன்களைப்போட்டுபொறித்தாகிவிட்டது.
     “சாப்புடுகோமு..அடஒன்னுதின்னுசாப்பிட்டுக்கொண்டேநண்பர்கள்சொல்ல, ஆவதுஆகட்டும்என்றுஒன்றுதின்றேன். ஒரேபடப்டப்பாகஇருந்தது. பத்துவருடம்கழித்துஒருஜிலேபிமீன்தின்றாகிவிட்டது. மெலிதாகஎன்வாயில்இருந்துஜலநீர்ஒழுகிவந்தது. “இருங்கவர்றேன்என்றுபாறைக்குழிநோக்கிதனித்துசென்றேன். ஜலநீர்வருவதுநின்றபாடில்லை.யாரையாவதுஇனிகடித்துவைத்துவிடுவேனோ! மழைத்தூறல்நின்றுபோயிருந்தது. நேரம்ஆகஆகஜலநீர்வருவதுநின்றுபோய்விட்டது. நண்பர்களிடம்வந்தேன். “அடஎடுத்துக்கோ..டேஸ்டாஇருக்குதுஎன்றுதான்சொன்னார்கள்.அன்றுஇரவுதூங்கப்போகையில்அம்மாவிடம்மீன்சாப்பிட்டவிசயத்தைசொன்னேன். “அடப்பாப்புருஎன்றுகத்தினார். அன்றுவிடியவிடியதந்தையாரும், தாயாரும்தூங்கவில்லை. நான்நிம்மதியாகத்தூங்கினேன்.
     அன்றிலிருந்துதான்என்மனதில்பயம்என்றஉணர்வுவிடைபெற்றுப்போய்விட்டது. காசம்என்றவியாதியில்எட்டுவருடம்நான்துன்பப்பட்டேனேஒழியபயப்படவில்லை.
              *******          **********        *************          ***********     **********

சொல்வதெல்லாம் மடமை 4

$
0
0

ொல்வதெல்லாம்மடமை 4
முருகேசன்நீங்கஎப்பயும்வீட்டுவெளித்திண்ணையிலபடுத்துக்குவீங்ளா? அதுதப்புத்தானே.. கணவன்ஆண்மகனாஇருந்தாதானேபொண்டாட்டிக்கிபிடிக்கும்
கொறட்டைபோடுவாளுங்கஅவள். ஒருமனுசன்நிம்மதியாஅவபக்கத்துலபடுத்துதூங்கமுடியாதுவாரத்துலஒருநாள்தான்குளிப்பா..பாயைஈரம்பண்ணிடுவாசார்அவொ
உங்களுக்குஒரேமனைவியாமுருகேசன்?”
இவுளுக்கும்முன்னவசந்திங்றபெண்ணைபெருந்துறைலகண்ணாலம்பண்ணிருந்தேன்
ஏன்அப்புறம்கமலாவைகட்டிட்டீங்க..அதுதப்புதான. முதல்மனைவியைகொன்னுபோட்டுஇவளைகட்டிக்கிட்டீங்ளா?”
திருவாத்தானாய்யாநீயி..முதல்மனைவிஅவபிருசனோடபெருந்துறைலஇருக்கா..சாரேஇவதண்ணிவாக்கமாட்டா..மேட்டருக்கும்அதுக்கும்சம்பந்தமேஇல்லம்பா..அதனாலஇவஅக்காதேங்காதுருவியைகட்டிக்கிட்டேன்.அவவாழாவெட்டியாவீட்டுலஇருந்தாளுங்க..நான்எப்பபோயிநின்னாலும்பிலுக்கறதேஇல்ல
ஒகே,முருகேசன்..நேயர்களேதான்செய்ததைதவறேஇல்லைங்றார்இவர்.சிறுஇடைவேளைக்குப்பிறகுஅக்காஈசுவரியிடம்பேசுவோம்.”
வாங்கஅம்மிணி..உட்காரு..அடசிரிப்பென்னஉக்காரத்தானசொன்னேன், அடபல்லுசுளுக்கிக்கப்போவுது.”
எம்பேருஈசுவரிங்க..தேங்காதுருவீன்னுஅவுருகூப்புடுவாருங்க.நீங்கஎங்கூருபெரியகவுண்டராட்டஇருக்கீங்க
உன்தங்கச்சிவாழ்க்கையிலபங்குபோட்டுட்டியேம்மா, எந்தூருநாயம்இது
ஈங்கூருநாயமுங்க..ஊட்டுக்காரன்ஏமாத்திட்டுபோனதாலஇவுருவாழ்க்கைகுடுத்தாருங்க
அப்பமுருகேசனைகமலாவோடவாழஉடமாட்டநீ
இழுத்துபுடிச்சுட்டாஇருக்கேன்..வருவாப்ல, போவாப்லபணம்குடுப்பாப்லபுருசனைசந்தோசப்படுத்ததெரியாமடிவிபொட்டிலநாயம்கேக்கொல்வதெல்லாம்மடமை 5
நேயர்களே! இவர்களின்ஒவ்வொருவர்பேச்சும்மிகத்தெளிவாகவேஇருக்கின்றன.கொங்குமண்ணின்மகிமையைஇவர்கள்வாயிலாகஉணருகிறோம். சொல்லுங்கமுருகேசன்நீங்க 2 பேர்த்துலயார்கூடஇருக்கவிரும்பறீங்க?
எனக்குதேங்காதுருவியோடவாழவிருப்பமுங்க. இவ்ளோதூரம்இந்தசின்னவிசயத்துக்குஇழுத்தடிச்சுஎன்மானத்தைகப்பலேத்திஉட்டுட்டாளுங்க..இனிஊர்லஎப்புடிங்கமுழிக்கறது
கமலாகண்ணு, நீஎன்னம்மாசொல்றே?”
அவுருஎம்பக்கத்துலகூடவந்துநிக்கலைபாருங்க, எம்புள்ளைஅவிங்ககூடவேஇருக்கட்டும், நான்உங்ககூடவந்துடறேன்
எனக்குஇந்தநிகழ்ச்சிநடத்திஏற்கனவேரெண்டுபேருஇருக்காங்ககண்ணு
மூனாவதாநானும்இருக்கேனுங்க, முருகேசனைபாக்கப்பாக்ககோவங்கோவமாவருது, போவச்சொல்லுங்கஊருக்கு
நேயர்களே, இப்படியானவழக்கைஇதுவரைநீங்கள்பார்த்திருக்கவேமாட்டீர்கள். ஒருவரைஒருவர்புரிந்துவிடுக்கொடுத்துவாழும்பண்புஎந்தப்பிரச்சனைகளுக்கும்வாய்ப்புதராது. கமலாமாதிரிபுதுமைப்பெண்ணுடன்வாழ்வைத்துவங்குவதுஇனிதானஒன்றுஎன்றுகூறிவிடைபெறுகிறேன்.
(ஆகஸ்ட்ஈரோடுபுத்தக்காட்சியில்எதிர்வெளியீடாகசொல்வதெல்லாம்மடமைஎன்றஎன்நினைவோடைகுறிப்புபுத்தகம்வெளிவருகிறது)

டெங்கு

$
0
0
Thanks to Nakeeran iniya uthayam
http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=16156http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=16156



      ரு மாத காலமாகவே ஊருக்குள் எல்லாரும் பயந்தபடியேதான் இருந்தார்கள். பத்து கிலோமீட்டர் கிழக்கில் இருக்கும் சென்னிமலையில் இரண்டு பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் என்றும் பதினைந்தாயிரம் பக்கம் செலவு செய்து பிழைத்துக் கொண்டார்கள் என்றும் சேதிகள் ஊருக்குள் உலாவிக் கொண்டிருந்தன. டிவி செய்திகளில் நெல்லையில் நாற்பது பேருக்கும் மேலாக டெங்கு காய்ச்சலால் இறந்து போனதாக வந்த தகவல் எல்லாரையுமே பயமுறுத்திக் கொண்டேயிருந்தது. மூன்று வருடம் முன்பாக சிக்கன் குனியா என்று வந்தபோது சுள்ளிமேட்டூருக்குள் ஒரு ஆள் பாக்கியில்லாமல் துன்பப்பட்டார்கள். 

அதேபோல் தானோ என்று அவரவர் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளை கவிழ்த்துப் போட்டு பாசம் பிடித்ததை சுரண்டிச் சுத்தப்படுத்தி தண்ணீர் மாற்றி உபயோகித்தார்கள். கொசுக் கடித்தால் மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து நாட்டு வைத்தியம் செய்து கொண்டார்கள். சந்தோஷமும் துக்கமும் சொல்லிக்கொண்டு தான் வருவதில்லையே!

""ஏண்டி ருக்குமணி... உன்னோட பையன் ஒருவாய் சாப்டுட்டு பள்ளிக்கூடம் போனானா? என்கிட்ட இருக்கிற பணத்தைக் குடுன்னு என் பையன் கேட்டான். எதுக்குடா? பள்ளிக்கூடத்திலதான் துணிமணியில இருந்து புத்தகம் நோட்டு வரைக்கும் அரசாங்கமே தருதேன்னேன். அவன் பிரண்டுக்கு காய்ச்சல் வந்துட்டுதாம். குடுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்றான்'' என்று சிந்தாமணி பக்கத்து வீட்டு ருக்குமணியிடம் குரல் கொடுத்தது. 

""என்னோட பையனும் அப்பிடித்தான் பணம் கேட்டுட்டு சாப்பிடாம பையைத் தூக்கீட்டு போயிட்டான் அம்மிணி. காலனில நம்ம வேணி பிள்ளை சீதா அஞ்சாப்பு நம்ம பசங்களோட படிக்குதுல்ல அதும்கூட சாப்பிடாமத்தான் போயிடுச்சாம். காசு என்ன மரத்துலயா காய்க்குது? இதுகள் கேட்டதும் போய் ரெண்டு உலுக்கு உலுக்கி எடுத்துட்டு வந்து தர்றதுக்கு? அதான் பள்ளிக்கூடத்துல தினமும் கோழிமொட்டோட மத்தியானம் சோறு போடுவாங்களல்ல காத்தால ஒருவேளை சோறு திங்காட்டி என்ன உடு அம்மிணி'' என்று குரல் கொடுத்தாள் ருக்குமணி.

ராத்திரி நானும் எம்பட பையனும் அந்த அப்புக்குட்டியோட பையனை வீடு போய் பார்த்துட்டு தான வந்தோம். ஒடம்பெல்லாம் அந்த முருகேசனுக்கு பொரிப் பொரியா செவந்தாப்ல இருந்துச்சு. 

சின்னம்மை போட்டிருக்குதுன்னு தான எல்லாரும் சொன்னாங்க! தெய்வானை கூட அப்போத்தான் சின்னவெங்காயம், மஞ்சள், வேப்பங்கொழுந்து வச்சி அம்மியில அரைச்சுட்டு இருந்தாள். வேப்பந்தலை பொறிச்சுக் கொண்டாந்து வெறும் தரையில போட்டு பையனை அது மேல படுக்க வச்சிருந்தாள். அந்த அப்புக்குட்டி நான் வர்ற வரைக்கும் காணம். எங்க குடிச்சுப்போட்டு கெடக்கானோ! நாலு பேருக்கு கட்டிங் ஷேவிங் பண்டி காசு ஜோப்புல சேர்ந்தாப் போதும். நேரா குடிக்கப் போயிடறான். 

தெய்வானை கழுத்துல ஒரு பவுன் செயின் கெடந்துச்சு. அதையும் காணம் இப்ப. மஞ்சள் கயிறு ஒன்னுதான் கெடக்குது''

""ஊருக்குள் மாகாளியாத்தா கோவில் நோம்பி சாட்டி ரெண்டு வருசம் ஆச்சில்ல, அதான் முருகேசன் ஒடம்புல விளையாட வந்திருக்கா ஆத்தா!'' என்றாள் ருக்குமணி.

""அட ருக்குமணி உனக்கு விசயமே தெரியாதாட்ட இருக்குதே! நம்ம  நர்ஸம்மா காலையில அப்புக்குட்டி ஊட்டுக்குப் போயி பார்த்துட்டு சத்தம் போட்டுதாமா தெய்வானையையும் அப்புக்குட்டியையும்''

""அட, அந்த நர்ஸம்மா எதுக்கு ஆத்தா பார்த்த வீட்டுல போயி சத்தம் போட்டுச்சு? ஊருக்குள்ளயே இருந்தாலும் ஒரு தகவலும் தெரியலையே! ஊசி போடச் சொல்லுச்சா அது? ஊசி எல்லாம் போடக் கூடாது ஆத்தா பார்த்த பையனுக்கு! ஆத்தா முத்துகளை அள்ளி வீசி விளையாடற நேரத்துல ஊசி ஒடம்புல ஏறுச்சின்னா கோபமாயிடும். தெரியாதா அந்த தெய்வானைக்கி?''

""நீயும் நானும் சொல்லி என்ன பண்றது? முருகேசன் ஒடம்புல முழுசா பத்துப் போட்டிருந்தாள்ல தெய்வானை. பத்து காய்ஞ்சு விழுந்த இடத்துல எல்லாம் நல்லா பார்த்துட்டு, இப்படி முட்டாள் தனமா பத்துவயசுப் பையனை வீட்டுல படுக்கப் போட்டுட்டீங்களே... சீட்டு எழுதித்தர்றேன். உடனே சென்னிமலை அரசாங்க மருத்துவமனைக்கு கூட்டுட்டுப் போங்கன்னு சொல்லிடுச்சாம். தெய்வானை மாட்டேன்னுதான் சொன்னாளாம். அங்க போனாத்தான் ரத்த டெஸ்ட்டு எடுத்து டெங்கு காய்ச்சலான்னு பார்ப்பாங்க. பையன் உயிர் பிழைப்பான்னு அப்புக்குட்டிகிட்ட சொன்னதும் அப்புறம் தான் நம்ம செல்வன் ஆட்டோவைப் பிடிச்சுட்டு காத்தாலயே சென்னிமலை போயிட்டாங்க... தெரியாதா உனக்கு?'' என்றாள் சிந்தாமணி.

""எனக்குத் தெரியாது அம்மிணி முருகேசனுக்கு வந்த டெங்கோ, டொங்கோ இனி நம்ம பிள்ளைங்களுக்கும் வந்துட்டா காசுக்கு எங்க அம்மிணி போவுறது? நாமளே நூறு நாள் வேலைக்கு ரோட்டுல கல்லு பொறுக்கீட்டு இருக்கிறோம். அது ஒட்டுவாரொட்டி நோவோ என்னமோ!'' என்று பதைபதைப்பாய் பேசினாள் ருக்குமணி. 

""பையனை கையில ஏந்திட்டு ஆட்டோவுல அப்புக்குட்டி உட்கார்ந்தப்ப அந்த அழுவாச்சி அழுதானாமா! 

அத்தாச்சோட்டு ஆம்பிளை அழுது பார்த்ததே இல்லையக்கான்னு சரஸா சொல்றாள். சென்னிமலை ஒரு எட்டு போயி பார்த்துட்டு வரலாம்னா பயமா இருக்குது ருக்குமணி. ஆஸ்பத்திரி வாசல்படி மிதிச்சாலே எனக்கு காய்ச்சல் வந்த மாதிரி ஆயிடும்'' என்றாள்சிந்தாமணி. ஊருக்குள் எல்லாப் பெண்களுமே இதே பேச்சாய்த்தான் இருந்தார்கள்.

அது சரி சொல்லி வச்சது மாதிரி எல்லா பொடுசுகளும் சோறுசாப்பிடாம பள்ளிக்கூடம் போயிருக்குது

களே! பதினொரு மணியைப் போல கோவில் பூசாரி உள்ளூர் சின்னான்தான் அந்தத் தகவலை வந்து அவர்களுக்கு சொன்னான்.

""நம்ம ஊர் பிள்ளைங்க எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு மேற்கே இருக்கிற புங்கை மரத்தடியில் உட்கார்ந்திருக்குதுக! மாரியம்மன் கோயில்ல முருகேசன் காய்ச்சல் குணமாயிடனும்னு என்னைய தனியா பூஜை பண்ணச் சொல்லிச்சுக, நானும் பூஜை பண்ணி திருநீறு குடுத்தேன். பணம் கேட்டாங்களாமா உங்ககிட்ட? 

அதான் ஸ்கூலுக்கும் போகாம, சோறும் உங்காம மரத்தடியில உட்கார்ந்திருக்காங்க. என்னோட வயசுக்கு இப்பிடின்னு கேள்விப்பட்டதே இல்லை சாமிகளா! இந்தக் காலத்து பிள்ளைங்க நெனச்சா நெனச்சமானிக்கி எல்லாம் பண்ணுதுக! டீச்சரம்மா வந்து பிள்ளைங்களைக் கூப்பிட்டதுக்கு எங்கம்மா எல்லாரும் வரட்டும்னு உட்கார்ந்துடுச்சுக.'' என்று சொல்லிவிட்டு சின்னான் சென்றான்.

அப்புக்குட்டி பையன் முருகேசன் வறுமையில் வாடினாலும் நல்ல படிப்பாளி. கணக்குப் பாடமாக இருந்தாலும் சரி, ஆங்கிலப் பாடமாக இருந்தாலும் சரி, அது ஒன்னுமில்லை இப்படித்தான் என்ற புரியாத பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பான். அவனிடம் இருக்கும் குட்டி சைக்கிளை வைத்துக் கொண்டு தன் ஊர் பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டவும் கற்றுத் தந்திருந்தான். எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதே போல் அவனுக்கும் எல்லாரையும் பிடிக்கும்.

""ஏண்டா துரையரசு... நேத்து முருகேசன் சொன்ன மாதிரி செத்துட்டான்னா நம்ம கூட சேர்ந்து படிக்க வரமாட்டான் தானடா? குழிக்குள்ள போட்டு மூடிடுவாங்க தான? எங்கம்மா உங்கம்மா எல்லாம் காசு எடுத்துட்டு இப்போ வருவாங்க பாரு... நாம முருகேசன்கிட்ட கொண்டுபோய் குடுக்கலாம். டாக்டர் ஊசி போட்டு முருகேசன காப்பாத்திருவாங்க ...பாவம்... அவன் பொழச்சு வந்துட்டா நல்லா இருக்குமல்ல'' என்ற மீனாட்சிக்கு நேற்று மாலையில் விளையாட முடியாமல் சோர்ந்து போய் வேப்பமரத்தடியில் முருகேசன் சுருண்டு படுத்துக் கொண்ட காட்சி கண்முன் வந்தது.  

""முருகேசா முருகேசா... ஏன்டா படுத்துட்டே? என்றாது உன் கை, கால்ல எல்லாம் சிவப்பு சிவப்பா பொரிப் பொரியா இருக்குது?''

""மீனாட்சி... என்னால எந்திரிக்கவே முடியாது. போல இருக்குது... டீக்கடையில முந்தா நேத்து முட்டாய் வாங்க போனப்ப கணேசண்ணன்தான் பேப்பர்ல போட்டு இருந்ததை படிச்சு மூர்த்தியண்ணன்கிட்ட சொல்லிட்டு இருந்துச்சு... இப்படி பொரிப்பொரியா வந்து காச்சல் அடிச்சா அது டெங்கு காச்சலாம் மீனாட்சி... எங்கப்பன் கிட்ட காசு இல்ல மீனாட்சி... நேத்து கூட எங்கம்மாட்ட குடிக்க காசு கேட்டுட்டு அடிச்சிட்டு இருந்துச்சு... நான் செத்துப் போயிட்டா... எல்லாரும் நல்லா படிச்சு வாத்தியார் வேலைக்கு போங்க... எங்க அம்மாவைப் பார்த்துக்குங்க. அதுக்கு என்ன விட்டா யாரும் இல்லை. நான் பெரிய ஆபிஸராகி கஞ்சி ஊத்துவேன்னு கனாகண்டிட்டு இருந்தது'' என்றவன் அதற்கும் மேல் ஏதும் பேசமுடியாமல் அழுது கொண்டே சுருண்டு கிடந்தான். மீனாட்சி ஓட்டமாய் ஓடி அவன் அம்மாவிடம் சொன்னான்.

""ஐயோ என் சாமி... இப்படி நாரா கிடக்குதே!'' அழுதபடி ஓடிவந்த தெய்வானை மகனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு உள்ளூர் நர்ஸம்மாவிடம் ஓடினாள். விளையாட்டில் இருந்த பொடியன்களும் பின்னாலேயே ஓடினார்கள். நர்ஸம்மா வீடு பூட்டிக்கிடந்தது. நர்ஸம்மா காசி பாளையம் மருத்துவமனைக்குப் போய்வந்து கொண்டிருந்தது. குப்பாயாள்தான் பையனைப் பார்த்துவிட்டு, ""அம்மை போட்டிருக்குமாட்ட இருக்குதாயா... போய் வேப்பிலையும், மஞ்சளையும் அரைச்சு இவன் உடம்புல பூசி உடு... நர்ஸம்மா இனி ஒன்பது மணிக்கி மேலதான் வரும்...'' என்றதும் தெய்வானை மகனோடு வீடு சென்றாள். அடுத்த நாள்தான் பிள்ளைகள் அனைவரும் பேசி வைத்துக்கொண்டார்கள். அதன்படியே காலையில் பள்ளிக்கூடம் போகாமல், பட்டினியோடு மரத்தடியில் அமர்ந்து கொண்டார்கள். இப்போதுதான் இவர்கள் விசயம் ஊரெங்கிலும் பரவியது!

நம்பிக்கையும் கெஞ்சலும் கலந்த கண்களுடன் அப்புக்குட்டி மேலங்காட்டுப்பாளையம் ராமசாமியண்ணன் முன்பு நின்றிருந்தான். கிராமத்தில் கொஞ்சம் காசுக்காரர் ராமசாமியண்ணன். அவர் எப்படியும் உதவுவார் என்றுதான் ஆஸ்பத்திரியில் மகனின் பக்கத்தில் தெய்வானையை நிப்பாட்டி விட்டு பஸ் ஏறி வந்திருந்தான். நர்ஸம்மா சொன்னது மாதிரி 

அவனுக்கு டெங்குதான். தவிர இவனைப் போல நான்கு பேர் டெங்கு காய்ச்சலில் அங்கு படுத்திருந்தார்கள். டாக்டரும் இவனிடம், ""பயப்படாதப்பா... உன் பையனுக்கு ஒன்னும் ஆகாது...'' என்று அழும் இவன் தோளில் கை வைத்துச் சொன்னார். தெய்வானையின் கையில் இருந்த ஆயிரம் அவசரத் தேவைக்கென்று அவள் எப்போதும் பாதுகாத்து வைத்திருத்தது, ஆட்டோ வாடகை, ஆஸ்பத்திரியில் படுக்கை என்று காணாமல் போயிருந்தது!

""வாடா அப்புக்குட்டி... காத்தால நேரத்துல வர்றவன் பன்னண்டு மணிக்காட்ட வந்திருக்கே? பேரன் பள்ளிக்கூடம் போயிட்டான்... அவனுக்குத்தான் பொடணியில முடி வெட்டனும். நான் காத்தால கண்ணாடியைப் பார்த்துட்டே தாடியை இழுத்துட்டேன். இந்த மீசையை துளி கத்திரி போட்டு உடு...''

""சாமி நான் அடப்பப் பையை எடுத்துட்டு வரலீங்க... உங்களைப் பார்த்துட்டு போலாம்னு சென்னிமலை ஆஸ்பத்திரியில இருந்து ஓடிவாறனுங்க''. 

""என்னடா சொல்றே?''

""பையனுக்கு ஒடம்புக்கு சுகமில்லீங்க சாமி'' என்றவன் உதடு பிதுங்கி அழவும் விசயத்தை யூகித்துக் கொண்டார் ராமசாமியண்ணன்.

""அதுக்கு என்கிட்ட காசு கேட்க வந்தியா? ஓட்டமே ஒன்னும் இல்லியேடா! திருப்பூர்ல சாயப்பட்டறை எல்லாத்தையும் சாத்திட்டாங்க... எம்பட பெரிய பையன் அதுதான போட்டிருந்தான்... இப்ப பேருக்கு சும்மா பெட்ரோலுக்கும் கேடா போயிட்டு வந்துட்டு இருக்கான்... மழை இல்லாம காடெல்லாம் சும்மா கெடக்குது. 

வேணும்னா பத்து நூறு தர்றேன் வாங்கிட்டுப் போ''

""சாமி கொஞ்சம் சேத்திக் குடுத்தீங்கன்னா ஆவுமுங்ளே... எப்பிடியும் நாலு நாளைக்கி ஆஸ்பத்திரியில தான் நாங்க ரெண்டு பேரும் பையன் பக்கத்துலயே இருக்கணும்ங்ளே! ஒரு நாலாயிரமாச்சிம் குடுங்க சாமி...''

""மடியில நோட்டு இருந்தா உன்னை டாஸ்மாக் கடையில எல்லக்காட்டுல தான் வந்து புடிக்க முடியும்... இப்பத் தெரியுதா? ஒரு அத்து அவசரம்னா கையில காசு இருக்கணும்னு... கண்ணு போன பிறகுதான் சூரியனைக் கும்பிடோணும்னு நினைப்பீங்கடா... சரி சரி இந்த வருசம் கூலிப்பணம் இன்னும் நான் உனக்கு தரலீல்ல... அந்த ஐநூறோட... என் பையன் வந்தா வாங்கி ஆயிரமாத் தர்றேன்... நாளை  மறுநாள் வாடா'' என்றவர் தன் வீட்டினுள் செல்லவும் அப்புக்குட்டி தன் சைக்கிளை நோக்கி தள்ளாட்டமாய் நடந்தான். அவனும் தெய்வானையும் ஒரு வாய் கஞ்சி குடித்தே இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. 

இனி யாரிடம் போய் பணம் கேட்பது? என்றே புரியாமல் அப்புக்குட்டி சைக்கிளில் பள்ளிக்கூடம் அருகே வருகையில் கூட்டமாய் மரத்தடியில் உள்ளுர் பெண்கள் நிற்பது கண்டு சைக்கிளை நிறுத்தினான்.

""இதென்ன அப்புக்குட்டி இங்க சைக்கிள்ல சுத்தீட்டு இருக்கறானே... ஏண்டா பையனை ஆஸ்பத்திரியில விட்டுட்டு இங்க என்னடா வேலை?'' சரஸக்காதான் அவனிடம் கேட்டது! ""அதான பாருங்கக்கா'' என்று பெண்கள் ஒருமித்த குரலில் கேட்டார்கள்.

""உன்னோட முருகேசன் உசுரு பிழைக்கோணும்னு எங்க பசங்க பிள்ளைங்க எல்லாரும் சோறு திங்காம எங்க கிட்ட காசு கேட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்கடா... ஞாயித்துக்கெழமை சீட்டுக்குன்னு ஐநூறு ரூபாய் வச்சிருந்தேன். அதை இப்பத்தான் எம்பட பையன் ராசுக்குட்டி கையில குடுத்தேன் என்றது பொன்னமக்கா. அப்புக்குட்டி கூட்டத்தில் நுழைந்து எட்டிப் பார்த்தான். உள்ளுர் பிள்ளைகள் எல்லாம் தலைமை ஆசிரியரை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள். தலைமை ஆசிரியர் சண்முகம் கையில் இருந்த பணத்தாள்களை எண்ணி மூவாயிரத்தி முன்னூற்றி ஐம்பது ரூபாய் இருக்குது என்றார்.

""இத்தனை பணம் அரசாங்க ஆஸ்பத்திரியில வேண்டியதே இல்லீங்கம்மா... தனியார் ஆஸ்பத்திரியில முருகேசனை சேர்த்தி இருந்தா இந்தப் பணம் கூட பத்தாது. டெங்கு காய்ச்சலுக்கு அரசாங்க மருத்துவமனையில மருந்துகள் ரெடியா இருக்குது. காய்ச்சல் பரவாம இருக்கத்தான் அரசாங்கம் இப்ப தீவிரமா நடவடிக்கை எடுத்துட்டு இருக்குது. அங்க இவ்வளவு செலவாச்சு, இங்க இவ்வளவு செலவாச்சுன்னு பேசுறதை காதுல கேட்டுட்டு பிள்ளைங்க முருகேசனை உசுரோட பார்க்க முடியாதோன்னு பயந்துட்டு உட்கார்ந்துட்டாங்க... இருந்தாலும் இதும் நல்ல விசயம் தான்... இவுரு தான அப்புக்குட்டி?'' என்று தலைமை ஆசிரியர் சண்முகம் அப்புக்குட்டியைப் பார்த்துக் கேட்கவும், ""சாமி நான் தானுங்க'' என்று அவர் காலில் விழுந்தான்.

""இதென்ன பழக்கம்?'' மிரண்டு போய் பின்வாங்கினார் சண்முகம். பெண்கள் "கொல்'லென்று சிரித்தார்கள். ""எப்பவுமே அப்படித்தான் பண்ணுவானுங்க சார்'' என்றார்கள்.

""எந்திரிப்பா மொதல்ல நீ... இந்தா இந்தப் பணத்தைப் பிடி... எப்படியும் நாலு அஞ்சு நாளைக்கு முருகேசன் ஆஸ்பத்திரிலதான் இருக்கணும். கம்பௌண்டர், நர்ஸ்களை அடிக்கடி கவனிச்சுட்டீன்னா உன் பையனை நல்ல விதமா பார்த்துப்பாங்க... உன் ஊர் பிள்ளைங்கதான் உன் முருகேசனுக்கா பட்டினி இருந்து அவங்க அம்மாக்கள் கிட்ட பணம் வாங்கி குடுத்திருக்காங்க''...

""சாமி, என் பையன் பிழைச்சா போதும் சாமி எனக்கு! 

இந்தப் பணத்தை என் தலையை அடமானம் வச்சாவது பொறவு திருப்பிக் குடுத்துடறணுங்க சாமி''.

""உன் தலையை எவன் அடமானம் வாங்குவான்? பேச்சைப்பாரு... நீ நிறைய குடிப்பியாமா? சொன்னாங்க இவங்க?'' என்றார் சண்முகம்.

""இந்த குத்தமறியாத பிஞ்சுக சாட்சியா சொல்றனுங்க சாமி... சத்தியமா இனி தொடமாட்டனுங்க!'' என்று ஊர்ப் பிள்ளைகளைப் பார்த்து அழுதான் அப்புக்குட்டி.

ஒரு மணி சென்னிமலை பேருந்தில் ஏறி தலைமை ஆசிரியர் சண்முகமும், உள்ளுர் பிள்ளைகளும் சென்னிமலை மருத்துவமனை வந்திருந்தார்கள் முருகேசன் கொசுவலைக்குள் படுத்திருந்தான். நண்பர்களைப் பார்த்ததும் களைப்பாய் புன்னகைத்தான். சின்னான் மாரியம்மன் கோவில் விபூதியை முருகேசன் நெற்றியில் பூசிவிட்டான்.

""உனக்கு காய்ச்சல் சரியாகி வர்றதுக்கு ஒரு வாரமாயிடும்னு சார் சொன்னாருடா... நீ வந்ததும் ஒரு வாரம் என்ன என்ன பாடம் நடத்துனாங்கன்னு நான் உனக்கு சொல்லித் தர்றேன். சரியா?'' என்றாள் சீதா அவனிடம். முருகேசன் பலவீனமாக தலையசைத்தான்.

டாக்டர் உள்ளே வரவும் மாணவர்கள் மௌனமாக வெளியே வந்தனர். ஜன்னல் வழியாக அவர் முகத்தை பார்த்தனர். "எப்படியாவது எங்க நண்பனை காப்பாத்திருங்க டாக்டர்' என்ற இறைஞ்சுதல் எல்லார் கண்களிலும் தெரிந்தது.

சிறுகதை : ஜாதிகள் இல்லையடி பாப்பா---தினமணிக்கதிர் 2012

$
0
0

நுவ்வு ஏமி பணி சேஸ்தாவு? நீ என்ன வேலை பண்ணுறே?” – நர்மதா.

“”எங்க பேச்சுப் பேசிப் பழகியே ஆகணும்னு ஏன் நர்மதா பிடிவாதம் பிடிக்கிறே… எங்க உறவுலேயே நாங்க தமிழ்தான் பேசிக்கறோம்” என்றான் ரமேஷ், நர்மதாவைப் பார்த்தபடி.

இருவரும் வீட்டைவிட்டு, ஊரை விட்டு ஈரோட்டுக்கு ஓடிவந்து இரண்டு நாட்களாகிவிட்டன. வெகுதூரத்தில் இருந்தெல்லாம் ஓடிவந்துவிடவில்லை. ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஊரில் இருந்து ஓடிவந்து குமரன்ஸ்ரீ லாட்ஜில் அறை எடுத்துத் தங்கிவிட்டார்கள்.

ரமேஷ் சுள்ளியம்புத்தூரில் தான் சில ஆண்டுகளாகத் தறி ஓட்டுகிறான். வாரம் எப்படியும் ஆயிரத்து ஐநூறுக்குப் பக்கமாய் சம்பாதிப்பவன். நர்மதாவோ கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தவள். அவளுடைய அப்பா டெய்லரிங் கடை வைத்திருந்தார்.

காதல் யார் யாருக்கு எப்போது பூக்கும் என்பதைத்தான் சொல்லவே முடிவதில்லையே. நர்மதா தன் அப்பாவுடன் ஒரு தோழியைப் போலத்தான் பழகினாள். வீட்டுக்கும் ஒரே பெண். தோழனைப் போல பழகிய அப்பாவிடம் கூட தன் காதலைச் சொல்லாமல், ஓடி வந்துவிடும் அளவுக்கு காதல் கண்ணை மறைத்துவிட்டது. காதலைச் சொன்னால் தோழன் விசாரிப்பார், காதலன் யாரென்று. காதலன் மூங்கில் பாளையத்துப் பையன் என்று எப்படிச் சொல்வாள்? தோழன் ஏற்றுக் கொள்வாரா? சரி, சாமி ரொம்ப சிறப்பு என்று கூறி என் பெண்ணின் சாமர்த்தியமே சாமர்த்தியம்தான் என்று அக்கம்பக்கமெல்லாம் தம்பட்டமா போடுவார்?

கல்லூரியில் சல்பியூரிக் ஆசிட் பற்றி படிக்க வேண்டிய நர்மதா லாட்ஜ் அறையில் தெலுங்கு சொல்லிக்குடு என்று ரமேஷிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவனோ அபிராமி தியேட்டரில் மதியக் காட்சி “பச்சை என்கிற காத்து’ பார்க்க போகலாம் என்று கெஞ்சிக் கொண்டு இருந்தான் நர்மதாவிடம். விழிகளை மிரட்டுவதுபோல உருட்டி விழித்து ஆள் காட்டி விரலை உதட்டருகே வைத்துக் காட்டினாள் நர்மதா!

“”நேனு படத்துக்கு ராலேது.. நுவ்வு ராரா… சரசுக்கு ராரா” என்று இரு கைகளையும் நீட்டினாள் நர்மதா. நல்லவேளை லாட்ஜ் சுவரில் எந்தக் கடவுள் படமும் மாட்டப்பட்டிருக்கவில்லை. இந்தப் பெண் படிப்பில் மண்ணை வாரிக் கொட்டிவிட்டு இங்கு வந்து மெத்தையில் அமர்ந்து கொண்டு ஏன் இப்படி? என்று எந்தக் கடவுளாக இருந்தாலும் வருத்தப்பட்டிருக்கும்.

ரமேஷ் வேறுவழியில்லாமல் அவள் கரங்களுக்குள் சிறைப்பட்டான். அவனை வாரி இழுத்து தன் மீது போட்டுக் கொண்ட நர்மதா, “”நுவ்வு ஏமி பணி சேஸ்தாவு? நீ என்ன வேலை பண்றே?” என்றாள். மீண்டும் அதைக் கேட்கும் மனநிலையில் ரமேஷ் இல்லை.

சமயம் பார்த்து கதவு தடதடவென தட்டப்பட்டது. இருவரும் மிரண்டுபோய் விலகினார்கள். ரமேஷிற்கு உள்ளூர இரண்டு நாட்களாகவே பயம். இவள் குடும்பத்தார்கள் தேடி வந்து தன்னை மிதித்துவிட்டு, இவளைக் கூட்டிப் போய்விடுவார்களோ என்று. அப்படியாகத்தான் இருக்கும். ஆனால் நர்மதா முகத்தில் இவனைப் போன்ற பதட்டம் எதுவும் இருக்கவில்லை. எப்போதும் போலவே கலவரமின்றி இருந்தாள். கதவு மீண்டும் தடதடத்தது.

நர்மதா கட்டிலை விட்டிறங்கிச் சென்று தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறந்தாள். எதிரே காக்கி உடுப்புக்காரர், “”ஒத்தும்மா…” என்று குரல் கொடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தார். அறையை நோட்டம்போட்டுவிட்டு, “”நீதான் ரமேஷாடா?” என்றார், ஒதுங்கி நின்றிருந்த இவனிடம். “”ஆமாங்க சார்” என்று முனகினான்.

“”எப்படா இவளை கூட்டிட்டு ஓடி வந்தே? எங்க வச்சு இவளுக்குத் தாலி கட்டினே? காலைல இருந்து ஈரோட்டுல ஒரு லாட்ஜ் விடாம நானும் இன்ஸ்பெக்டர் ஐயாவும் தேடு தேடுன்னு தேடிட்டு வர்றோம்… சொல்றா?” என்று கேட்ட அவர் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“”ரெண்டு நாள் ஆச்சுங்க சார்… திண்டல் மலையில முருகன் முன்னால தாலி கட்டினார் சார்” என்று நர்மதாதான் பதில் கூறினாள்.

“”சரி நடங்க போலாம்” என்றார்.

“”எங்கே சார்?” என்றான் ரமேஷ்.

“”ஓ… சொன்னால் தான் கிளம்புவியா?” என்று ஓர் உறுமல் உறுமினார்.
ரமேஷ் லுங்கியை உறுவிவிட்டு பேண்ட்டை அணிந்து கொண்டான். நர்மதா அவன் லுங்கியை மடித்து தன் பேக்கில் போட்டுக் கொண்டு ஜிப்பை இழுத்துவிட்டு தோளில் போட்டுக் கொண்டு அறைக்கு வெளியே வந்தாள். ரமேஷ் வெளிவர, காக்கி உடுப்புக்காரர் வெளிவந்தார். “”கீழே ஐயா ஜீப்ல இருப்பார்… பார்த்ததும் ரெண்டு பேரும் ஒரு சலாம் வச்சுடுங்க” படிகளில் இறங்கியவரின் பின்னால் இருவரும் இறங்கினார்கள்.

நர்மதா தன் அப்பாதான் ஒருவேளை பெண்ணைக் காணோம். இந்த ரமேஷ் பயல் கடத்திட்டுப் போயிட்டான் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருப்பாரோ என்று நினைத்தாள். மேஜர் ஆகாத மைனர் பெண் என்று வேறு கொடுத்திருப்பாரோ என்ற யோசனையில் கீழே வர, லாட்ஜ் வாயிலில் நின்றிருந்த ஜீப் அவர்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு விரைந்தது.

காவல் நிலையத்துக்குள் நுழைந்த ரமேஷ் தன் அம்மாவையும், அப்பாவையும் பார்த்து அதிர்ந்தான். இவர்கள் ஏன் இங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள்? அவன் எதிர்பார்த்து வந்ததோ நர்மதாவின் அப்பா, அம்மாவை. அதேபோல்தான் நர்மதாவும் தந்தையை எதிர்நோக்கி வந்தவள், அவர் ஸ்டேசனில் இல்லாததைக் கண்டு நிம்மதியானாள்.

ரமேஷைப் பார்த்ததுமே அவன் அம்மா “ஓ’வென அழத் துவங்கினாள்.

“”அட பாடுவாசிகுக்கா… உனக்கு உடம்பு திமிரெடுத்துப் போச்சாடா… என்ன காரியமடா பண்ணி வச்சிருக்கே… இனிமே உங்கப்பன் வீதியிலே எப்படிடா நடப்பாரு?” என்று அழுகையினூடே அவள் ஒப்பாரி வைத்தாள்.

“”இந்தாம்மா… இதென்ன போலீஸ் ஸ்டேசனா? உங்க ஊடா? அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சா உன்னையும் தூக்கி உள்ளார போட்டுடுவாரு ஐயா” என்று காக்கி சட்டை ஒருவர் சப்தமிட, ரமேஷின் அம்மா ஒப்பாரியை நிறுத்தினாள். அவள் பார்வை நர்மதாவிடம் சென்றது. “காத்தடிச்சா காணாமப் போற ஈக்குமாத்து குச்சி கணக்கா இருந்துட்டு இந்தப் பிள்ளை எம்மவனைக் கூட்டிட்டுப் போயிடுச்சே. இந்த மடையன் இவகிட்ட என்னத்தக் கண்டுட்டான்?’ என்று யோசித்தாள்.

இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து தன் நாற்காலியில் அமர்ந்தார். ரமேஷின் அம்மாவும், அப்பாவும் எழுந்து சுவர் ஓரமாக நின்று கொண்டார்கள். இன்ஸ்பெக்டர் நர்மதாவைப் பார்த்தார்.

“”பையன் அப்பாவி… அவனை ஆசை வார்த்தை காட்டி நீதான் கூட்டிட்டுப் போயிட்டதா இந்தப் பையனோட அம்மா புகார் குடுத்திருக்குது உன் மேல. நீ என்ன சொல்றே?” என்றார் இன்ஸ்பெக்டர் நர்மதாவிடம்.

“”ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போச்சுங்க சார்… கல்யாணம் பண்ணிக்க நினைச்சோம். ரெண்டு பேரும் விருப்பத்தோடதான் கட்டிக்கிட்டோம் சார்”

“”நீ என்ன படிச்சிருக்கே?”

“”காலேஜ் போயிட்டிருக்கேன் சார்… ஒருவாரம் லீவ் லெட்டர் குடுத்திருக்கேன். அடுத்த வாரம் போயிடுவேன் சார்… ”

“”உன் வீட்டுல சம்மதிச்சாங்களா?”

“”இல்ல சார்… என் வீட்டுக்காரர்தான் சார் என்னைப் படிக்கணும்னு சொல்றார். அவர் சொன்னதாலதான் ஒருவாரம் லீவு போட்டேன்”

“”ஏம்பா… உன் பேர் என்ன?… ம்… ரமேஷ்… இந்தப் பொண்ணு சொல்றது நிஜம்தானா?”

“”ஆமாங்க, சார்… நான்தான் பத்தாவது பெயில் ஆனதும் படிப்பை நிப்பாட்டிட்டு தறிக்குப் போயிட்டு இருக்கேன். என் சம்சாரமாவது நல்லா படிக்கட்டும் சார். எங்க வழுவுல பத்தாவது தாண்டுனவங்க ஒருத்தரும் இல்லிங்க”

“”எம் பையன் ஏமாந்த பையனுங்க சாமி. இவ அவனை முந்தானையில முடிஞ்சு வச்சுட்டா… அவன் கண்ணைப் பாருங்க சாமி நல்லா… இந்தப் புள்ளை ஏதோ மருந்து மாயம் பண்ணிட்டா என் பையனுக்கு… மந்திரிச்சு உட்டவனாட்டம் பேசுறான் பாருங்க… சாமி… இந்தப் பொண்ணோட அப்பன் டெய்லர் கடை வெச்சிருக்காப்லைங்க சாமி… ஊர் பெரிய மனுசங்க அத்தனை பேரும் நல்ல பழக்கம். நாளைக்கி எம் பையனை ஆள் வச்சு அடிச்சு என்ஹச் ரோட்டுல வீசிட்டா, பையனுக்கு நானெங்கீங்க சாமி போவேன்? நீங்களே நாயத்தைச் சொல்லுங்க. நடந்ததுக்குப் பின்னாடி வான்னா வருமா உசுரு?” ரமேஷின் அம்மா இடையில் பேசினாள்.

“”நீ சும்மா இரும்மா.. மருந்து வச்சா மாயம் பண்ணிட்டாள்னு பேசிட்டு…” என்று அதட்டியதும் அமைதியானாள் ரமேஷின் அம்மா.

“”பையனோட அப்பா என்ன ஊமையா? எதுவும் பேசாம வெறிச்சுப் பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? உனக்கு என்னய்யா பண்ணணும் நாங்க?” இன்ஸ்பெக்டர் கோபம் வந்ததுபோல் காட்டிக் கொண்டு சப்தமாய்க் கேட்டார்.

“”எங்க பையனைக் கூட்டிட்டு நாங்க போறோமுங்க சார்…”

“”இப்போ உன் மருமகளை தெருவுல உட்டுட்டு போறயா? அதுக்கு உன் பையன் ஒத்துக்கோணும்ல.. நீயே கேட்டுப் பாரு உன் பையன் கிட்ட”

“”சாதி வேற சாதிங்க அந்தப் புள்ளை… எங்க கூட எங்க வீட்டுல வந்து இருக்காதுங்க. எங்க சாதிப் புள்ளைய என் பையன் கட்டியிருந்தா ஒரு பிரச்னையும் இல்லீங்கோ… இப்படித்தான் இவனோட அண்ணன்காரன் ஒரு வருசத்துக்கும் மிந்தி வேற சாதிப் பிள்ளையோட ஓடிப் போயிட்டான் கோபிக்கு. ஒரே வாரத்துல தனியா ஊடு வந்தான். ஏன்டான்னு கேட்டதுக்கு அந்தப் பிள்ளை கறி திங்கக் கூடாதுங்குதுன்னு சொல்லுதாம். சோறு ஆக்கத் தெரியலையாம். தினமும் கடையில சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்லுதுன்னு ஓடியே வந்துட்டான். அவனுக்குப் பொண்ணு குடுக்குறதுக்கு இப்ப யாரும் இல்ல. இவனுக்கும் நாளைக்கு அந்த கதிதானுங்கோ… ஓரு வாரமோ, ஒரு மாசமோ கழிச்சு இவன் வர்றதுக்கு இப்பவே கூட்டிட்டுப் போயிடுறேனுங்க”

“”என்னடா ரமேசு… உங்கப்பன் சரியாத்தான் சொல்றான். நீ என்ன சொல்றே?”
“”எங்கப்பன் சொல்லுதுன்னு நம்பி வந்த புள்ளைய நட்டாத்துல வுட்டுட்டு போவமாட்டனுங்க சார்”

“”உன் அண்ணன்தான் முடியாதுன்னு திரும்பி வந்துட்டானாமே”

“”ஒரு பொண்டாட்டி சொல்றான்னா கறி திங்காம இருக்க முடியாதுங்களா சார் அவனால? கறிக்காக வாழ்க்கையைப் பாதில உட்டுட்டு எவனாச்சும் வீடு வருவானுங்களா சார்? எங்க அப்பா, அம்மாவே வேற வேற ஜாதிங்க. அவுங்க ஒண்ணா வாழலையா?” ரமேஷ் கேட்டான்.

“”சரி உடு… ஏம்மா உங்கப்பா போன் நெம்பர் இருக்கா?” என்றார் நர்மதாவிடம்.

“”இருக்கு சார்” என்று நம்பர் சொன்னாள். இன்ஸ்பெக்டர் அவள் சொன்ன எண்களை தன் அலைபேசியில் பதிவு செய்து ரிங் விட்டார்.

“”உன் அப்பா பேர் என்னம்மா?” என்றார். சொன்னாள்.

“”ஏம்பா ராமமூர்த்தியா? நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். உன் பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு புருசனோட ஸ்டேஷன் வந்திருக்குது. பத்து நிமிசத்துல ஸ்டேசனுக்கு வா” என்றார்.

“”பொண்ணு பேர் என்ன சொல்லுச்சுங்க சார்?”

“”நர்மதா”

“”அப்படி ஒரு பொண்ணே எனக்கு இல்ல சார்” போன் கட் ஆகியது.

“”என்னம்மா… உன் அப்பன் நர்மதான்னு ஒரு பொண்ணே எனக்கு இல்லைன்னுட்டு கட் பண்ணிட்டான்”

“”என் மேல கோபமா இருப்பாப்ல சார்… அதை நாங்க பின்னாடி சரி பண்ணிப்போம் சார்… ” என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். தூசு போல ஒவ்வொரு பிரச்னையையும் பேசுகிறதே இந்தப் பெண்.

“”ஏம்பா உன் பையன் சொல்றது மாதிரி நீ வேற ஜாதி. உன் மனைவி வேற ஜாதியா? அப்பவோ காதல் கல்யாணம் பண்ணிட்ட நீ இப்ப ஏன் உன் பையனோட காதலை ஏத்துக்க மாட்டீங்றீயே?”

“”என்னோட ஜாதியிலோ… என் மனைவியோட ஜாதியிலோ இவன் கட்டியிருந்தா எனக்கும் ஒண்ணும் பிரச்னை இல்லீங்களே சார்… மூணாவது ஜாதியாப் போயிட்டாளே இந்தப் பொண்ணு. அந்தக் காலத்துல நான் கல்யாணம் பண்ணிட்ட பொறவு பட்ட கஷ்டமெல்லாம் நெஞ்சுல ஆணி அடிச்ச மாதிரி இறங்கிடுச்சுங்களே… இரண்டு சாதிக்காரங்க கூடவும் ஓர் ஒட்டும் உறவும் எங்களால வச்சுக்க முடியலையே… எத்தனை துன்பம்… எத்தனை வேதனை… இதெல்லாம் என்னோட பையனுக்கும் இனி சாவுற வரைக்கும் வரும்ங்கல்ல… ஒரு நல்லது கெட்டதுக்குப் போக முடியாம என்னங்க வாழ்க்கை வாழ்றது? இதெல்லாம் இவனுக்குத் தெரியுமுங்க… நான் சொல்லியா இனி தனியா தெரிஞ்சுக்கப் போறான்?”

“”ஏன்டா காதல் பண்ணி கல்யாணமும் பண்ணி ரெண்டு பிள்ளைகளையும் ஏன் பெத்தோம்னு இப்ப உட்கார்ந்து ரெண்டு பேரும் கவலைப்படறீங்களா? உங்க ரெண்டு பேர் சொந்தத்துலயும் உங்களுக்கு பொண்ணு கொடுக்க யாரும் வரவே போறதில்ல. பையன் தைரியமா அவனே அவனுக்குன்னு ஒரு பொண்ணைத் தேடிட்டான்னு சந்தோசப்படாம… பிரிச்சுக் கூட்டிட்டு போறதுல நிக்கறீங்க… அந்தப் பொண்ணோட அப்பன் என்னடான்னா அப்படி ஒரு பொண்ணே எனக்கு இல்லீங்கறான். நீயும் உன் பையனைக் கூட்டிட்டுப் போயிடு. அந்தப் பொண்ணு போய் கெணத்துலேயோ, குட்டையிலேயோ விழுந்து சாவட்டும். அதுக்குப் பிறகு உங்க மூணு பேரையும் தூக்கி வந்து ஜெயில்ல போடறேன்”

“”சாமி இப்படிச் சொல்றீங்களே”

“”பின்னே என்ன சொல்றது? காலைல இருந்து தேடி ஈரோட்டு வீதியில அலைஞ்சு இவங்களே உன் கண்ணு முன்னால உசுரோட கொண்டு வந்து காட்டியிருக்கிறோம். லாட்ஜில ரெண்டு நாள் குடும்பம் நடத்தியிருக்கான். என்ன அழிச்சான் புழிச்சான் விளையாட்டா படுதா உனக்கு! இதுக்கு வேற கேஸ் இருக்குது. அதை உன் பையன் பேர்ல போட்டு உள்ளார தூக்கிப் போட்டுடறேன்” இன்ஸ்பெக்டர் கோபமாய்ப் பேசினார்.

“”சார் இவரோட அப்பா அம்மா கூட அவங்க கூப்பிட்டாலும் போகலை சார்” என்றாள் நர்மதா.

“”அட என்னம்மா நீ… உனக்காகத்தான் பேசிட்டு இருக்கேன் நான்”

“”புரியுதுங்க சார்… கள்ளியம்புதூர்ல இவரோட நண்பர் தங்கி இருக்கிற ரூமை இவருக்காகத் தர்றேன்னு சொல்லிட்டாராம். எனக்கு இவர் இருக்கார். இவருக்கு நான் இருக்கேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கறோம் சார்… கூழோ கஞ்சியோ இவர் ஊத்துறதைக் குடிச்சுக்கறேன்னு வசனம் எல்லாம் பேசலை சார் நான். நாங்க நல்லா வாழ்வோம் சார்… இவங்க வாழ்க்கையோட போராடவே இல்லைங்க சார்… அதான் சோர்ந்து போய் பேசுறாங்க.. நாம நல்ல நிலையில் இருந்தால்தான் சார், நாலு பேர் நம்மைத் தேடி வருவாங்க. காதல்ல நாங்க ஜெயிச்சுட்டோம். வாழ்க்கையில இனி ஜெயிக்க போராடுவோம் சார்…” என்று நர்மதா கூறியபடியே ரமேஷின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“”சந்தோஷமாப் போய் வாழ்க்கைல ஜெயிச்சுக் காட்டுங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

- அக்டோபர் 2012

Related Posts Sliderதொடர்புடைய சிறுகதைகள்நுவ்வு ஏமி பணி சேஸ்தாவு? நீ என்ன வேலை பண்ணுறே?” – நர்மதா.

“”எங்க பேச்சுப் பேசிப் பழகியே ஆகணும்னு ஏன் நர்மதா பிடிவாதம் பிடிக்கிறே… எங்க உறவுலேயே நாங்க தமிழ்தான் பேசிக்கறோம்” என்றான் ரமேஷ், நர்மதாவைப் பார்த்தபடி.

இருவரும் வீட்டைவிட்டு, ஊரை விட்டு ஈரோட்டுக்கு ஓடிவந்து இரண்டு நாட்களாகிவிட்டன. வெகுதூரத்தில் இருந்தெல்லாம் ஓடிவந்துவிடவில்லை. ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஊரில் இருந்து ஓடிவந்து குமரன்ஸ்ரீ லாட்ஜில் அறை எடுத்துத் தங்கிவிட்டார்கள்.

ரமேஷ் சுள்ளியம்புத்தூரில் தான் சில ஆண்டுகளாகத் தறி ஓட்டுகிறான். வாரம் எப்படியும் ஆயிரத்து ஐநூறுக்குப் பக்கமாய் சம்பாதிப்பவன். நர்மதாவோ கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தவள். அவளுடைய அப்பா டெய்லரிங் கடை வைத்திருந்தார்.

காதல் யார் யாருக்கு எப்போது பூக்கும் என்பதைத்தான் சொல்லவே முடிவதில்லையே. நர்மதா தன் அப்பாவுடன் ஒரு தோழியைப் போலத்தான் பழகினாள். வீட்டுக்கும் ஒரே பெண். தோழனைப் போல பழகிய அப்பாவிடம் கூட தன் காதலைச் சொல்லாமல், ஓடி வந்துவிடும் அளவுக்கு காதல் கண்ணை மறைத்துவிட்டது. காதலைச் சொன்னால் தோழன் விசாரிப்பார், காதலன் யாரென்று. காதலன் மூங்கில் பாளையத்துப் பையன் என்று எப்படிச் சொல்வாள்? தோழன் ஏற்றுக் கொள்வாரா? சரி, சாமி ரொம்ப சிறப்பு என்று கூறி என் பெண்ணின் சாமர்த்தியமே சாமர்த்தியம்தான் என்று அக்கம்பக்கமெல்லாம் தம்பட்டமா போடுவார்?

கல்லூரியில் சல்பியூரிக் ஆசிட் பற்றி படிக்க வேண்டிய நர்மதா லாட்ஜ் அறையில் தெலுங்கு சொல்லிக்குடு என்று ரமேஷிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவனோ அபிராமி தியேட்டரில் மதியக் காட்சி “பச்சை என்கிற காத்து’ பார்க்க போகலாம் என்று கெஞ்சிக் கொண்டு இருந்தான் நர்மதாவிடம். விழிகளை மிரட்டுவதுபோல உருட்டி விழித்து ஆள் காட்டி விரலை உதட்டருகே வைத்துக் காட்டினாள் நர்மதா!

“”நேனு படத்துக்கு ராலேது.. நுவ்வு ராரா… சரசுக்கு ராரா” என்று இரு கைகளையும் நீட்டினாள் நர்மதா. நல்லவேளை லாட்ஜ் சுவரில் எந்தக் கடவுள் படமும் மாட்டப்பட்டிருக்கவில்லை. இந்தப் பெண் படிப்பில் மண்ணை வாரிக் கொட்டிவிட்டு இங்கு வந்து மெத்தையில் அமர்ந்து கொண்டு ஏன் இப்படி? என்று எந்தக் கடவுளாக இருந்தாலும் வருத்தப்பட்டிருக்கும்.

ரமேஷ் வேறுவழியில்லாமல் அவள் கரங்களுக்குள் சிறைப்பட்டான். அவனை வாரி இழுத்து தன் மீது போட்டுக் கொண்ட நர்மதா, “”நுவ்வு ஏமி பணி சேஸ்தாவு? நீ என்ன வேலை பண்றே?” என்றாள். மீண்டும் அதைக் கேட்கும் மனநிலையில் ரமேஷ் இல்லை.

சமயம் பார்த்து கதவு தடதடவென தட்டப்பட்டது. இருவரும் மிரண்டுபோய் விலகினார்கள். ரமேஷிற்கு உள்ளூர இரண்டு நாட்களாகவே பயம். இவள் குடும்பத்தார்கள் தேடி வந்து தன்னை மிதித்துவிட்டு, இவளைக் கூட்டிப் போய்விடுவார்களோ என்று. அப்படியாகத்தான் இருக்கும். ஆனால் நர்மதா முகத்தில் இவனைப் போன்ற பதட்டம் எதுவும் இருக்கவில்லை. எப்போதும் போலவே கலவரமின்றி இருந்தாள். கதவு மீண்டும் தடதடத்தது.

நர்மதா கட்டிலை விட்டிறங்கிச் சென்று தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறந்தாள். எதிரே காக்கி உடுப்புக்காரர், “”ஒத்தும்மா…” என்று குரல் கொடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தார். அறையை நோட்டம்போட்டுவிட்டு, “”நீதான் ரமேஷாடா?” என்றார், ஒதுங்கி நின்றிருந்த இவனிடம். “”ஆமாங்க சார்” என்று முனகினான்.

“”எப்படா இவளை கூட்டிட்டு ஓடி வந்தே? எங்க வச்சு இவளுக்குத் தாலி கட்டினே? காலைல இருந்து ஈரோட்டுல ஒரு லாட்ஜ் விடாம நானும் இன்ஸ்பெக்டர் ஐயாவும் தேடு தேடுன்னு தேடிட்டு வர்றோம்… சொல்றா?” என்று கேட்ட அவர் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“”ரெண்டு நாள் ஆச்சுங்க சார்… திண்டல் மலையில முருகன் முன்னால தாலி கட்டினார் சார்” என்று நர்மதாதான் பதில் கூறினாள்.

“”சரி நடங்க போலாம்” என்றார்.

“”எங்கே சார்?” என்றான் ரமேஷ்.

“”ஓ… சொன்னால் தான் கிளம்புவியா?” என்று ஓர் உறுமல் உறுமினார்.
ரமேஷ் லுங்கியை உறுவிவிட்டு பேண்ட்டை அணிந்து கொண்டான். நர்மதா அவன் லுங்கியை மடித்து தன் பேக்கில் போட்டுக் கொண்டு ஜிப்பை இழுத்துவிட்டு தோளில் போட்டுக் கொண்டு அறைக்கு வெளியே வந்தாள். ரமேஷ் வெளிவர, காக்கி உடுப்புக்காரர் வெளிவந்தார். “”கீழே ஐயா ஜீப்ல இருப்பார்… பார்த்ததும் ரெண்டு பேரும் ஒரு சலாம் வச்சுடுங்க” படிகளில் இறங்கியவரின் பின்னால் இருவரும் இறங்கினார்கள்.

நர்மதா தன் அப்பாதான் ஒருவேளை பெண்ணைக் காணோம். இந்த ரமேஷ் பயல் கடத்திட்டுப் போயிட்டான் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருப்பாரோ என்று நினைத்தாள். மேஜர் ஆகாத மைனர் பெண் என்று வேறு கொடுத்திருப்பாரோ என்ற யோசனையில் கீழே வர, லாட்ஜ் வாயிலில் நின்றிருந்த ஜீப் அவர்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு விரைந்தது.

காவல் நிலையத்துக்குள் நுழைந்த ரமேஷ் தன் அம்மாவையும், அப்பாவையும் பார்த்து அதிர்ந்தான். இவர்கள் ஏன் இங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள்? அவன் எதிர்பார்த்து வந்ததோ நர்மதாவின் அப்பா, அம்மாவை. அதேபோல்தான் நர்மதாவும் தந்தையை எதிர்நோக்கி வந்தவள், அவர் ஸ்டேசனில் இல்லாததைக் கண்டு நிம்மதியானாள்.

ரமேஷைப் பார்த்ததுமே அவன் அம்மா “ஓ’வென அழத் துவங்கினாள்.

“”அட பாடுவாசிகுக்கா… உனக்கு உடம்பு திமிரெடுத்துப் போச்சாடா… என்ன காரியமடா பண்ணி வச்சிருக்கே… இனிமே உங்கப்பன் வீதியிலே எப்படிடா நடப்பாரு?” என்று அழுகையினூடே அவள் ஒப்பாரி வைத்தாள்.

“”இந்தாம்மா… இதென்ன போலீஸ் ஸ்டேசனா? உங்க ஊடா? அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சா உன்னையும் தூக்கி உள்ளார போட்டுடுவாரு ஐயா” என்று காக்கி சட்டை ஒருவர் சப்தமிட, ரமேஷின் அம்மா ஒப்பாரியை நிறுத்தினாள். அவள் பார்வை நர்மதாவிடம் சென்றது. “காத்தடிச்சா காணாமப் போற ஈக்குமாத்து குச்சி கணக்கா இருந்துட்டு இந்தப் பிள்ளை எம்மவனைக் கூட்டிட்டுப் போயிடுச்சே. இந்த மடையன் இவகிட்ட என்னத்தக் கண்டுட்டான்?’ என்று யோசித்தாள்.

இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து தன் நாற்காலியில் அமர்ந்தார். ரமேஷின் அம்மாவும், அப்பாவும் எழுந்து சுவர் ஓரமாக நின்று கொண்டார்கள். இன்ஸ்பெக்டர் நர்மதாவைப் பார்த்தார்.

“”பையன் அப்பாவி… அவனை ஆசை வார்த்தை காட்டி நீதான் கூட்டிட்டுப் போயிட்டதா இந்தப் பையனோட அம்மா புகார் குடுத்திருக்குது உன் மேல. நீ என்ன சொல்றே?” என்றார் இன்ஸ்பெக்டர் நர்மதாவிடம்.

“”ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போச்சுங்க சார்… கல்யாணம் பண்ணிக்க நினைச்சோம். ரெண்டு பேரும் விருப்பத்தோடதான் கட்டிக்கிட்டோம் சார்”

“”நீ என்ன படிச்சிருக்கே?”

“”காலேஜ் போயிட்டிருக்கேன் சார்… ஒருவாரம் லீவ் லெட்டர் குடுத்திருக்கேன். அடுத்த வாரம் போயிடுவேன் சார்… ”

“”உன் வீட்டுல சம்மதிச்சாங்களா?”

“”இல்ல சார்… என் வீட்டுக்காரர்தான் சார் என்னைப் படிக்கணும்னு சொல்றார். அவர் சொன்னதாலதான் ஒருவாரம் லீவு போட்டேன்”

“”ஏம்பா… உன் பேர் என்ன?… ம்… ரமேஷ்… இந்தப் பொண்ணு சொல்றது நிஜம்தானா?”

“”ஆமாங்க, சார்… நான்தான் பத்தாவது பெயில் ஆனதும் படிப்பை நிப்பாட்டிட்டு தறிக்குப் போயிட்டு இருக்கேன். என் சம்சாரமாவது நல்லா படிக்கட்டும் சார். எங்க வழுவுல பத்தாவது தாண்டுனவங்க ஒருத்தரும் இல்லிங்க”

“”எம் பையன் ஏமாந்த பையனுங்க சாமி. இவ அவனை முந்தானையில முடிஞ்சு வச்சுட்டா… அவன் கண்ணைப் பாருங்க சாமி நல்லா… இந்தப் புள்ளை ஏதோ மருந்து மாயம் பண்ணிட்டா என் பையனுக்கு… மந்திரிச்சு உட்டவனாட்டம் பேசுறான் பாருங்க… சாமி… இந்தப் பொண்ணோட அப்பன் டெய்லர் கடை வெச்சிருக்காப்லைங்க சாமி… ஊர் பெரிய மனுசங்க அத்தனை பேரும் நல்ல பழக்கம். நாளைக்கி எம் பையனை ஆள் வச்சு அடிச்சு என்ஹச் ரோட்டுல வீசிட்டா, பையனுக்கு நானெங்கீங்க சாமி போவேன்? நீங்களே நாயத்தைச் சொல்லுங்க. நடந்ததுக்குப் பின்னாடி வான்னா வருமா உசுரு?” ரமேஷின் அம்மா இடையில் பேசினாள்.

“”நீ சும்மா இரும்மா.. மருந்து வச்சா மாயம் பண்ணிட்டாள்னு பேசிட்டு…” என்று அதட்டியதும் அமைதியானாள் ரமேஷின் அம்மா.

“”பையனோட அப்பா என்ன ஊமையா? எதுவும் பேசாம வெறிச்சுப் பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? உனக்கு என்னய்யா பண்ணணும் நாங்க?” இன்ஸ்பெக்டர் கோபம் வந்ததுபோல் காட்டிக் கொண்டு சப்தமாய்க் கேட்டார்.

“”எங்க பையனைக் கூட்டிட்டு நாங்க போறோமுங்க சார்…”

“”இப்போ உன் மருமகளை தெருவுல உட்டுட்டு போறயா? அதுக்கு உன் பையன் ஒத்துக்கோணும்ல.. நீயே கேட்டுப் பாரு உன் பையன் கிட்ட”

“”சாதி வேற சாதிங்க அந்தப் புள்ளை… எங்க கூட எங்க வீட்டுல வந்து இருக்காதுங்க. எங்க சாதிப் புள்ளைய என் பையன் கட்டியிருந்தா ஒரு பிரச்னையும் இல்லீங்கோ… இப்படித்தான் இவனோட அண்ணன்காரன் ஒரு வருசத்துக்கும் மிந்தி வேற சாதிப் பிள்ளையோட ஓடிப் போயிட்டான் கோபிக்கு. ஒரே வாரத்துல தனியா ஊடு வந்தான். ஏன்டான்னு கேட்டதுக்கு அந்தப் பிள்ளை கறி திங்கக் கூடாதுங்குதுன்னு சொல்லுதாம். சோறு ஆக்கத் தெரியலையாம். தினமும் கடையில சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்லுதுன்னு ஓடியே வந்துட்டான். அவனுக்குப் பொண்ணு குடுக்குறதுக்கு இப்ப யாரும் இல்ல. இவனுக்கும் நாளைக்கு அந்த கதிதானுங்கோ… ஓரு வாரமோ, ஒரு மாசமோ கழிச்சு இவன் வர்றதுக்கு இப்பவே கூட்டிட்டுப் போயிடுறேனுங்க”

“”என்னடா ரமேசு… உங்கப்பன் சரியாத்தான் சொல்றான். நீ என்ன சொல்றே?”
“”எங்கப்பன் சொல்லுதுன்னு நம்பி வந்த புள்ளைய நட்டாத்துல வுட்டுட்டு போவமாட்டனுங்க சார்”

“”உன் அண்ணன்தான் முடியாதுன்னு திரும்பி வந்துட்டானாமே”

“”ஒரு பொண்டாட்டி சொல்றான்னா கறி திங்காம இருக்க முடியாதுங்களா சார் அவனால? கறிக்காக வாழ்க்கையைப் பாதில உட்டுட்டு எவனாச்சும் வீடு வருவானுங்களா சார்? எங்க அப்பா, அம்மாவே வேற வேற ஜாதிங்க. அவுங்க ஒண்ணா வாழலையா?” ரமேஷ் கேட்டான்.

“”சரி உடு… ஏம்மா உங்கப்பா போன் நெம்பர் இருக்கா?” என்றார் நர்மதாவிடம்.

“”இருக்கு சார்” என்று நம்பர் சொன்னாள். இன்ஸ்பெக்டர் அவள் சொன்ன எண்களை தன் அலைபேசியில் பதிவு செய்து ரிங் விட்டார்.

“”உன் அப்பா பேர் என்னம்மா?” என்றார். சொன்னாள்.

“”ஏம்பா ராமமூர்த்தியா? நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். உன் பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு புருசனோட ஸ்டேஷன் வந்திருக்குது. பத்து நிமிசத்துல ஸ்டேசனுக்கு வா” என்றார்.

“”பொண்ணு பேர் என்ன சொல்லுச்சுங்க சார்?”

“”நர்மதா”

“”அப்படி ஒரு பொண்ணே எனக்கு இல்ல சார்” போன் கட் ஆகியது.

“”என்னம்மா… உன் அப்பன் நர்மதான்னு ஒரு பொண்ணே எனக்கு இல்லைன்னுட்டு கட் பண்ணிட்டான்”

“”என் மேல கோபமா இருப்பாப்ல சார்… அதை நாங்க பின்னாடி சரி பண்ணிப்போம் சார்… ” என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். தூசு போல ஒவ்வொரு பிரச்னையையும் பேசுகிறதே இந்தப் பெண்.

“”ஏம்பா உன் பையன் சொல்றது மாதிரி நீ வேற ஜாதி. உன் மனைவி வேற ஜாதியா? அப்பவோ காதல் கல்யாணம் பண்ணிட்ட நீ இப்ப ஏன் உன் பையனோட காதலை ஏத்துக்க மாட்டீங்றீயே?”

“”என்னோட ஜாதியிலோ… என் மனைவியோட ஜாதியிலோ இவன் கட்டியிருந்தா எனக்கும் ஒண்ணும் பிரச்னை இல்லீங்களே சார்… மூணாவது ஜாதியாப் போயிட்டாளே இந்தப் பொண்ணு. அந்தக் காலத்துல நான் கல்யாணம் பண்ணிட்ட பொறவு பட்ட கஷ்டமெல்லாம் நெஞ்சுல ஆணி அடிச்ச மாதிரி இறங்கிடுச்சுங்களே… இரண்டு சாதிக்காரங்க கூடவும் ஓர் ஒட்டும் உறவும் எங்களால வச்சுக்க முடியலையே… எத்தனை துன்பம்… எத்தனை வேதனை… இதெல்லாம் என்னோட பையனுக்கும் இனி சாவுற வரைக்கும் வரும்ங்கல்ல… ஒரு நல்லது கெட்டதுக்குப் போக முடியாம என்னங்க வாழ்க்கை வாழ்றது? இதெல்லாம் இவனுக்குத் தெரியுமுங்க… நான் சொல்லியா இனி தனியா தெரிஞ்சுக்கப் போறான்?”

“”ஏன்டா காதல் பண்ணி கல்யாணமும் பண்ணி ரெண்டு பிள்ளைகளையும் ஏன் பெத்தோம்னு இப்ப உட்கார்ந்து ரெண்டு பேரும் கவலைப்படறீங்களா? உங்க ரெண்டு பேர் சொந்தத்துலயும் உங்களுக்கு பொண்ணு கொடுக்க யாரும் வரவே போறதில்ல. பையன் தைரியமா அவனே அவனுக்குன்னு ஒரு பொண்ணைத் தேடிட்டான்னு சந்தோசப்படாம… பிரிச்சுக் கூட்டிட்டு போறதுல நிக்கறீங்க… அந்தப் பொண்ணோட அப்பன் என்னடான்னா அப்படி ஒரு பொண்ணே எனக்கு இல்லீங்கறான். நீயும் உன் பையனைக் கூட்டிட்டுப் போயிடு. அந்தப் பொண்ணு போய் கெணத்துலேயோ, குட்டையிலேயோ விழுந்து சாவட்டும். அதுக்குப் பிறகு உங்க மூணு பேரையும் தூக்கி வந்து ஜெயில்ல போடறேன்”

“”சாமி இப்படிச் சொல்றீங்களே”

“”பின்னே என்ன சொல்றது? காலைல இருந்து தேடி ஈரோட்டு வீதியில அலைஞ்சு இவங்களே உன் கண்ணு முன்னால உசுரோட கொண்டு வந்து காட்டியிருக்கிறோம். லாட்ஜில ரெண்டு நாள் குடும்பம் நடத்தியிருக்கான். என்ன அழிச்சான் புழிச்சான் விளையாட்டா படுதா உனக்கு! இதுக்கு வேற கேஸ் இருக்குது. அதை உன் பையன் பேர்ல போட்டு உள்ளார தூக்கிப் போட்டுடறேன்” இன்ஸ்பெக்டர் கோபமாய்ப் பேசினார்.

“”சார் இவரோட அப்பா அம்மா கூட அவங்க கூப்பிட்டாலும் போகலை சார்” என்றாள் நர்மதா.

“”அட என்னம்மா நீ… உனக்காகத்தான் பேசிட்டு இருக்கேன் நான்”

“”புரியுதுங்க சார்… கள்ளியம்புதூர்ல இவரோட நண்பர் தங்கி இருக்கிற ரூமை இவருக்காகத் தர்றேன்னு சொல்லிட்டாராம். எனக்கு இவர் இருக்கார். இவருக்கு நான் இருக்கேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கறோம் சார்… கூழோ கஞ்சியோ இவர் ஊத்துறதைக் குடிச்சுக்கறேன்னு வசனம் எல்லாம் பேசலை சார் நான். நாங்க நல்லா வாழ்வோம் சார்… இவங்க வாழ்க்கையோட போராடவே இல்லைங்க சார்… அதான் சோர்ந்து போய் பேசுறாங்க.. நாம நல்ல நிலையில் இருந்தால்தான் சார், நாலு பேர் நம்மைத் தேடி வருவாங்க. காதல்ல நாங்க ஜெயிச்சுட்டோம். வாழ்க்கையில இனி ஜெயிக்க போராடுவோம் சார்…” என்று நர்மதா கூறியபடியே ரமேஷின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“”சந்தோஷமாப் போய் வாழ்க்கைல ஜெயிச்சுக் காட்டுங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

- அக்டோபர் 2012

Related Posts Sliderதொடர்புடைய சிறுகதைகள்நுவ்வு ஏமி பணி சேஸ்தாவு? நீ என்ன வேலை பண்ணுறே?” – நர்மதா.

“”எங்க பேச்சுப் பேசிப் பழகியே ஆகணும்னு ஏன் நர்மதா பிடிவாதம் பிடிக்கிறே… எங்க உறவுலேயே நாங்க தமிழ்தான் பேசிக்கறோம்” என்றான் ரமேஷ், நர்மதாவைப் பார்த்தபடி.

இருவரும் வீட்டைவிட்டு, ஊரை விட்டு ஈரோட்டுக்கு ஓடிவந்து இரண்டு நாட்களாகிவிட்டன. வெகுதூரத்தில் இருந்தெல்லாம் ஓடிவந்துவிடவில்லை. ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஊரில் இருந்து ஓடிவந்து குமரன்ஸ்ரீ லாட்ஜில் அறை எடுத்துத் தங்கிவிட்டார்கள்.

ரமேஷ் சுள்ளியம்புத்தூரில் தான் சில ஆண்டுகளாகத் தறி ஓட்டுகிறான். வாரம் எப்படியும் ஆயிரத்து ஐநூறுக்குப் பக்கமாய் சம்பாதிப்பவன். நர்மதாவோ கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தவள். அவளுடைய அப்பா டெய்லரிங் கடை வைத்திருந்தார்.

காதல் யார் யாருக்கு எப்போது பூக்கும் என்பதைத்தான் சொல்லவே முடிவதில்லையே. நர்மதா தன் அப்பாவுடன் ஒரு தோழியைப் போலத்தான் பழகினாள். வீட்டுக்கும் ஒரே பெண். தோழனைப் போல பழகிய அப்பாவிடம் கூட தன் காதலைச் சொல்லாமல், ஓடி வந்துவிடும் அளவுக்கு காதல் கண்ணை மறைத்துவிட்டது. காதலைச் சொன்னால் தோழன் விசாரிப்பார், காதலன் யாரென்று. காதலன் மூங்கில் பாளையத்துப் பையன் என்று எப்படிச் சொல்வாள்? தோழன் ஏற்றுக் கொள்வாரா? சரி, சாமி ரொம்ப சிறப்பு என்று கூறி என் பெண்ணின் சாமர்த்தியமே சாமர்த்தியம்தான் என்று அக்கம்பக்கமெல்லாம் தம்பட்டமா போடுவார்?

கல்லூரியில் சல்பியூரிக் ஆசிட் பற்றி படிக்க வேண்டிய நர்மதா லாட்ஜ் அறையில் தெலுங்கு சொல்லிக்குடு என்று ரமேஷிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவனோ அபிராமி தியேட்டரில் மதியக் காட்சி “பச்சை என்கிற காத்து’ பார்க்க போகலாம் என்று கெஞ்சிக் கொண்டு இருந்தான் நர்மதாவிடம். விழிகளை மிரட்டுவதுபோல உருட்டி விழித்து ஆள் காட்டி விரலை உதட்டருகே வைத்துக் காட்டினாள் நர்மதா!

“”நேனு படத்துக்கு ராலேது.. நுவ்வு ராரா… சரசுக்கு ராரா” என்று இரு கைகளையும் நீட்டினாள் நர்மதா. நல்லவேளை லாட்ஜ் சுவரில் எந்தக் கடவுள் படமும் மாட்டப்பட்டிருக்கவில்லை. இந்தப் பெண் படிப்பில் மண்ணை வாரிக் கொட்டிவிட்டு இங்கு வந்து மெத்தையில் அமர்ந்து கொண்டு ஏன் இப்படி? என்று எந்தக் கடவுளாக இருந்தாலும் வருத்தப்பட்டிருக்கும்.

ரமேஷ் வேறுவழியில்லாமல் அவள் கரங்களுக்குள் சிறைப்பட்டான். அவனை வாரி இழுத்து தன் மீது போட்டுக் கொண்ட நர்மதா, “”நுவ்வு ஏமி பணி சேஸ்தாவு? நீ என்ன வேலை பண்றே?” என்றாள். மீண்டும் அதைக் கேட்கும் மனநிலையில் ரமேஷ் இல்லை.

சமயம் பார்த்து கதவு தடதடவென தட்டப்பட்டது. இருவரும் மிரண்டுபோய் விலகினார்கள். ரமேஷிற்கு உள்ளூர இரண்டு நாட்களாகவே பயம். இவள் குடும்பத்தார்கள் தேடி வந்து தன்னை மிதித்துவிட்டு, இவளைக் கூட்டிப் போய்விடுவார்களோ என்று. அப்படியாகத்தான் இருக்கும். ஆனால் நர்மதா முகத்தில் இவனைப் போன்ற பதட்டம் எதுவும் இருக்கவில்லை. எப்போதும் போலவே கலவரமின்றி இருந்தாள். கதவு மீண்டும் தடதடத்தது.

நர்மதா கட்டிலை விட்டிறங்கிச் சென்று தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறந்தாள். எதிரே காக்கி உடுப்புக்காரர், “”ஒத்தும்மா…” என்று குரல் கொடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தார். அறையை நோட்டம்போட்டுவிட்டு, “”நீதான் ரமேஷாடா?” என்றார், ஒதுங்கி நின்றிருந்த இவனிடம். “”ஆமாங்க சார்” என்று முனகினான்.

“”எப்படா இவளை கூட்டிட்டு ஓடி வந்தே? எங்க வச்சு இவளுக்குத் தாலி கட்டினே? காலைல இருந்து ஈரோட்டுல ஒரு லாட்ஜ் விடாம நானும் இன்ஸ்பெக்டர் ஐயாவும் தேடு தேடுன்னு தேடிட்டு வர்றோம்… சொல்றா?” என்று கேட்ட அவர் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“”ரெண்டு நாள் ஆச்சுங்க சார்… திண்டல் மலையில முருகன் முன்னால தாலி கட்டினார் சார்” என்று நர்மதாதான் பதில் கூறினாள்.

“”சரி நடங்க போலாம்” என்றார்.

“”எங்கே சார்?” என்றான் ரமேஷ்.

“”ஓ… சொன்னால் தான் கிளம்புவியா?” என்று ஓர் உறுமல் உறுமினார்.
ரமேஷ் லுங்கியை உறுவிவிட்டு பேண்ட்டை அணிந்து கொண்டான். நர்மதா அவன் லுங்கியை மடித்து தன் பேக்கில் போட்டுக் கொண்டு ஜிப்பை இழுத்துவிட்டு தோளில் போட்டுக் கொண்டு அறைக்கு வெளியே வந்தாள். ரமேஷ் வெளிவர, காக்கி உடுப்புக்காரர் வெளிவந்தார். “”கீழே ஐயா ஜீப்ல இருப்பார்… பார்த்ததும் ரெண்டு பேரும் ஒரு சலாம் வச்சுடுங்க” படிகளில் இறங்கியவரின் பின்னால் இருவரும் இறங்கினார்கள்.

நர்மதா தன் அப்பாதான் ஒருவேளை பெண்ணைக் காணோம். இந்த ரமேஷ் பயல் கடத்திட்டுப் போயிட்டான் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருப்பாரோ என்று நினைத்தாள். மேஜர் ஆகாத மைனர் பெண் என்று வேறு கொடுத்திருப்பாரோ என்ற யோசனையில் கீழே வர, லாட்ஜ் வாயிலில் நின்றிருந்த ஜீப் அவர்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு விரைந்தது.

காவல் நிலையத்துக்குள் நுழைந்த ரமேஷ் தன் அம்மாவையும், அப்பாவையும் பார்த்து அதிர்ந்தான். இவர்கள் ஏன் இங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள்? அவன் எதிர்பார்த்து வந்ததோ நர்மதாவின் அப்பா, அம்மாவை. அதேபோல்தான் நர்மதாவும் தந்தையை எதிர்நோக்கி வந்தவள், அவர் ஸ்டேசனில் இல்லாததைக் கண்டு நிம்மதியானாள்.

ரமேஷைப் பார்த்ததுமே அவன் அம்மா “ஓ’வென அழத் துவங்கினாள்.

“”அட பாடுவாசிகுக்கா… உனக்கு உடம்பு திமிரெடுத்துப் போச்சாடா… என்ன காரியமடா பண்ணி வச்சிருக்கே… இனிமே உங்கப்பன் வீதியிலே எப்படிடா நடப்பாரு?” என்று அழுகையினூடே அவள் ஒப்பாரி வைத்தாள்.

“”இந்தாம்மா… இதென்ன போலீஸ் ஸ்டேசனா? உங்க ஊடா? அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சா உன்னையும் தூக்கி உள்ளார போட்டுடுவாரு ஐயா” என்று காக்கி சட்டை ஒருவர் சப்தமிட, ரமேஷின் அம்மா ஒப்பாரியை நிறுத்தினாள். அவள் பார்வை நர்மதாவிடம் சென்றது. “காத்தடிச்சா காணாமப் போற ஈக்குமாத்து குச்சி கணக்கா இருந்துட்டு இந்தப் பிள்ளை எம்மவனைக் கூட்டிட்டுப் போயிடுச்சே. இந்த மடையன் இவகிட்ட என்னத்தக் கண்டுட்டான்?’ என்று யோசித்தாள்.

இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து தன் நாற்காலியில் அமர்ந்தார். ரமேஷின் அம்மாவும், அப்பாவும் எழுந்து சுவர் ஓரமாக நின்று கொண்டார்கள். இன்ஸ்பெக்டர் நர்மதாவைப் பார்த்தார்.

“”பையன் அப்பாவி… அவனை ஆசை வார்த்தை காட்டி நீதான் கூட்டிட்டுப் போயிட்டதா இந்தப் பையனோட அம்மா புகார் குடுத்திருக்குது உன் மேல. நீ என்ன சொல்றே?” என்றார் இன்ஸ்பெக்டர் நர்மதாவிடம்.

“”ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போச்சுங்க சார்… கல்யாணம் பண்ணிக்க நினைச்சோம். ரெண்டு பேரும் விருப்பத்தோடதான் கட்டிக்கிட்டோம் சார்”

“”நீ என்ன படிச்சிருக்கே?”

“”காலேஜ் போயிட்டிருக்கேன் சார்… ஒருவாரம் லீவ் லெட்டர் குடுத்திருக்கேன். அடுத்த வாரம் போயிடுவேன் சார்… ”

“”உன் வீட்டுல சம்மதிச்சாங்களா?”

“”இல்ல சார்… என் வீட்டுக்காரர்தான் சார் என்னைப் படிக்கணும்னு சொல்றார். அவர் சொன்னதாலதான் ஒருவாரம் லீவு போட்டேன்”

“”ஏம்பா… உன் பேர் என்ன?… ம்… ரமேஷ்… இந்தப் பொண்ணு சொல்றது நிஜம்தானா?”

“”ஆமாங்க, சார்… நான்தான் பத்தாவது பெயில் ஆனதும் படிப்பை நிப்பாட்டிட்டு தறிக்குப் போயிட்டு இருக்கேன். என் சம்சாரமாவது நல்லா படிக்கட்டும் சார். எங்க வழுவுல பத்தாவது தாண்டுனவங்க ஒருத்தரும் இல்லிங்க”

“”எம் பையன் ஏமாந்த பையனுங்க சாமி. இவ அவனை முந்தானையில முடிஞ்சு வச்சுட்டா… அவன் கண்ணைப் பாருங்க சாமி நல்லா… இந்தப் புள்ளை ஏதோ மருந்து மாயம் பண்ணிட்டா என் பையனுக்கு… மந்திரிச்சு உட்டவனாட்டம் பேசுறான் பாருங்க… சாமி… இந்தப் பொண்ணோட அப்பன் டெய்லர் கடை வெச்சிருக்காப்லைங்க சாமி… ஊர் பெரிய மனுசங்க அத்தனை பேரும் நல்ல பழக்கம். நாளைக்கி எம் பையனை ஆள் வச்சு அடிச்சு என்ஹச் ரோட்டுல வீசிட்டா, பையனுக்கு நானெங்கீங்க சாமி போவேன்? நீங்களே நாயத்தைச் சொல்லுங்க. நடந்ததுக்குப் பின்னாடி வான்னா வருமா உசுரு?” ரமேஷின் அம்மா இடையில் பேசினாள்.

“”நீ சும்மா இரும்மா.. மருந்து வச்சா மாயம் பண்ணிட்டாள்னு பேசிட்டு…” என்று அதட்டியதும் அமைதியானாள் ரமேஷின் அம்மா.

“”பையனோட அப்பா என்ன ஊமையா? எதுவும் பேசாம வெறிச்சுப் பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? உனக்கு என்னய்யா பண்ணணும் நாங்க?” இன்ஸ்பெக்டர் கோபம் வந்ததுபோல் காட்டிக் கொண்டு சப்தமாய்க் கேட்டார்.

“”எங்க பையனைக் கூட்டிட்டு நாங்க போறோமுங்க சார்…”

“”இப்போ உன் மருமகளை தெருவுல உட்டுட்டு போறயா? அதுக்கு உன் பையன் ஒத்துக்கோணும்ல.. நீயே கேட்டுப் பாரு உன் பையன் கிட்ட”

“”சாதி வேற சாதிங்க அந்தப் புள்ளை… எங்க கூட எங்க வீட்டுல வந்து இருக்காதுங்க. எங்க சாதிப் புள்ளைய என் பையன் கட்டியிருந்தா ஒரு பிரச்னையும் இல்லீங்கோ… இப்படித்தான் இவனோட அண்ணன்காரன் ஒரு வருசத்துக்கும் மிந்தி வேற சாதிப் பிள்ளையோட ஓடிப் போயிட்டான் கோபிக்கு. ஒரே வாரத்துல தனியா ஊடு வந்தான். ஏன்டான்னு கேட்டதுக்கு அந்தப் பிள்ளை கறி திங்கக் கூடாதுங்குதுன்னு சொல்லுதாம். சோறு ஆக்கத் தெரியலையாம். தினமும் கடையில சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்லுதுன்னு ஓடியே வந்துட்டான். அவனுக்குப் பொண்ணு குடுக்குறதுக்கு இப்ப யாரும் இல்ல. இவனுக்கும் நாளைக்கு அந்த கதிதானுங்கோ… ஓரு வாரமோ, ஒரு மாசமோ கழிச்சு இவன் வர்றதுக்கு இப்பவே கூட்டிட்டுப் போயிடுறேனுங்க”

“”என்னடா ரமேசு… உங்கப்பன் சரியாத்தான் சொல்றான். நீ என்ன சொல்றே?”
“”எங்கப்பன் சொல்லுதுன்னு நம்பி வந்த புள்ளைய நட்டாத்துல வுட்டுட்டு போவமாட்டனுங்க சார்”

“”உன் அண்ணன்தான் முடியாதுன்னு திரும்பி வந்துட்டானாமே”

“”ஒரு பொண்டாட்டி சொல்றான்னா கறி திங்காம இருக்க முடியாதுங்களா சார் அவனால? கறிக்காக வாழ்க்கையைப் பாதில உட்டுட்டு எவனாச்சும் வீடு வருவானுங்களா சார்? எங்க அப்பா, அம்மாவே வேற வேற ஜாதிங்க. அவுங்க ஒண்ணா வாழலையா?” ரமேஷ் கேட்டான்.

“”சரி உடு… ஏம்மா உங்கப்பா போன் நெம்பர் இருக்கா?” என்றார் நர்மதாவிடம்.

“”இருக்கு சார்” என்று நம்பர் சொன்னாள். இன்ஸ்பெக்டர் அவள் சொன்ன எண்களை தன் அலைபேசியில் பதிவு செய்து ரிங் விட்டார்.

“”உன் அப்பா பேர் என்னம்மா?” என்றார். சொன்னாள்.

“”ஏம்பா ராமமூர்த்தியா? நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். உன் பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு புருசனோட ஸ்டேஷன் வந்திருக்குது. பத்து நிமிசத்துல ஸ்டேசனுக்கு வா” என்றார்.

“”பொண்ணு பேர் என்ன சொல்லுச்சுங்க சார்?”

“”நர்மதா”

“”அப்படி ஒரு பொண்ணே எனக்கு இல்ல சார்” போன் கட் ஆகியது.

“”என்னம்மா… உன் அப்பன் நர்மதான்னு ஒரு பொண்ணே எனக்கு இல்லைன்னுட்டு கட் பண்ணிட்டான்”

“”என் மேல கோபமா இருப்பாப்ல சார்… அதை நாங்க பின்னாடி சரி பண்ணிப்போம் சார்… ” என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். தூசு போல ஒவ்வொரு பிரச்னையையும் பேசுகிறதே இந்தப் பெண்.

“”ஏம்பா உன் பையன் சொல்றது மாதிரி நீ வேற ஜாதி. உன் மனைவி வேற ஜாதியா? அப்பவோ காதல் கல்யாணம் பண்ணிட்ட நீ இப்ப ஏன் உன் பையனோட காதலை ஏத்துக்க மாட்டீங்றீயே?”

“”என்னோட ஜாதியிலோ… என் மனைவியோட ஜாதியிலோ இவன் கட்டியிருந்தா எனக்கும் ஒண்ணும் பிரச்னை இல்லீங்களே சார்… மூணாவது ஜாதியாப் போயிட்டாளே இந்தப் பொண்ணு. அந்தக் காலத்துல நான் கல்யாணம் பண்ணிட்ட பொறவு பட்ட கஷ்டமெல்லாம் நெஞ்சுல ஆணி அடிச்ச மாதிரி இறங்கிடுச்சுங்களே… இரண்டு சாதிக்காரங்க கூடவும் ஓர் ஒட்டும் உறவும் எங்களால வச்சுக்க முடியலையே… எத்தனை துன்பம்… எத்தனை வேதனை… இதெல்லாம் என்னோட பையனுக்கும் இனி சாவுற வரைக்கும் வரும்ங்கல்ல… ஒரு நல்லது கெட்டதுக்குப் போக முடியாம என்னங்க வாழ்க்கை வாழ்றது? இதெல்லாம் இவனுக்குத் தெரியுமுங்க… நான் சொல்லியா இனி தனியா தெரிஞ்சுக்கப் போறான்?”

“”ஏன்டா காதல் பண்ணி கல்யாணமும் பண்ணி ரெண்டு பிள்ளைகளையும் ஏன் பெத்தோம்னு இப்ப உட்கார்ந்து ரெண்டு பேரும் கவலைப்படறீங்களா? உங்க ரெண்டு பேர் சொந்தத்துலயும் உங்களுக்கு பொண்ணு கொடுக்க யாரும் வரவே போறதில்ல. பையன் தைரியமா அவனே அவனுக்குன்னு ஒரு பொண்ணைத் தேடிட்டான்னு சந்தோசப்படாம… பிரிச்சுக் கூட்டிட்டு போறதுல நிக்கறீங்க… அந்தப் பொண்ணோட அப்பன் என்னடான்னா அப்படி ஒரு பொண்ணே எனக்கு இல்லீங்கறான். நீயும் உன் பையனைக் கூட்டிட்டுப் போயிடு. அந்தப் பொண்ணு போய் கெணத்துலேயோ, குட்டையிலேயோ விழுந்து சாவட்டும். அதுக்குப் பிறகு உங்க மூணு பேரையும் தூக்கி வந்து ஜெயில்ல போடறேன்”

“”சாமி இப்படிச் சொல்றீங்களே”

“”பின்னே என்ன சொல்றது? காலைல இருந்து தேடி ஈரோட்டு வீதியில அலைஞ்சு இவங்களே உன் கண்ணு முன்னால உசுரோட கொண்டு வந்து காட்டியிருக்கிறோம். லாட்ஜில ரெண்டு நாள் குடும்பம் நடத்தியிருக்கான். என்ன அழிச்சான் புழிச்சான் விளையாட்டா படுதா உனக்கு! இதுக்கு வேற கேஸ் இருக்குது. அதை உன் பையன் பேர்ல போட்டு உள்ளார தூக்கிப் போட்டுடறேன்” இன்ஸ்பெக்டர் கோபமாய்ப் பேசினார்.

“”சார் இவரோட அப்பா அம்மா கூட அவங்க கூப்பிட்டாலும் போகலை சார்” என்றாள் நர்மதா.

“”அட என்னம்மா நீ… உனக்காகத்தான் பேசிட்டு இருக்கேன் நான்”

“”புரியுதுங்க சார்… கள்ளியம்புதூர்ல இவரோட நண்பர் தங்கி இருக்கிற ரூமை இவருக்காகத் தர்றேன்னு சொல்லிட்டாராம். எனக்கு இவர் இருக்கார். இவருக்கு நான் இருக்கேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கறோம் சார்… கூழோ கஞ்சியோ இவர் ஊத்துறதைக் குடிச்சுக்கறேன்னு வசனம் எல்லாம் பேசலை சார் நான். நாங்க நல்லா வாழ்வோம் சார்… இவங்க வாழ்க்கையோட போராடவே இல்லைங்க சார்… அதான் சோர்ந்து போய் பேசுறாங்க.. நாம நல்ல நிலையில் இருந்தால்தான் சார், நாலு பேர் நம்மைத் தேடி வருவாங்க. காதல்ல நாங்க ஜெயிச்சுட்டோம். வாழ்க்கையில இனி ஜெயிக்க போராடுவோம் சார்…” என்று நர்மதா கூறியபடியே ரமேஷின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“”சந்தோஷமாப் போய் வாழ்க்கைல ஜெயிச்சுக் காட்டுங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

- அக்டோபர் 2012



ஒருமுறைதான் பூக்கும் -கல்கி இதழில் மார்ச்

$
0
0



பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் வசந்தாமணிக்காக காத்திருந்தான் சுதாகரன். இது இன்று நேற்றல்ல… மூன்று வருடங்களாக நடப்பது தான். மூன்று வருடத்தில் இவனுக்காய் எந்த நாளும் வசந்தா மணி எந்த இடத்திலும் காத்திருந்ததே இல்லை. அவளுக்காக இப்படிக்காத்திருப்பது இந்த மூன்று வருடங்களில் ஒரு முறை கூட சுதாகரனுக்கு சலிப்பான விசயமாகத் தோன்றியதே இல்லை.



வசந்தாமணி ஈங்கூர் பெண் ஹையர்செகண்டரி முடித்தவள். வீட்டு நிலைமையை மனத்தில் கொண்டு பனியன் கம்பெனியில் சேர்ந்து கொண்டாள். வீட்டில் அப்பாவும், அக்காவும் தோட்ட வேலைகளை பார்த்துக்கொள்கிறார்கள். தோட்டத்தில் இருபது ஆடுகள் பட்டியிலும், எருமைகள் ஐந்தும் நின்று கொண்டிருக்கின்றன. அம்மா மேல் உலகத்துக்கு டிக்கெட் எடுத்து போய் வருடம் நான்கு போய்விட்டது.

ஊதாரி அண்ணன் ஒருவன் ஸ்டீல் கம்பெனிக்கு வேலைக்கு போவதும் டாஸ்மாக்கில் குடியிருப்பதையுமே வழக்கமாய் கொண்டிருந்தான். மனியன் எங்கேப்பா? என்றால் கோயிலில் இருந்தானே என்பார்கள். டாஸ்மாக் கடையை கோயில் என்கிறார்கள். மணியனுக்கு தனக்கு மூத்தவள் ஒருத்தி திருமணத்துக்கு நிற்கிறாள் என்ற எண்ணம் துளி அளவேனும் இல்லாதவன். மணியனின் அக்கா தேவிகாவுக்கு வயது இருபத்தாறு நடக்கிறது. ஈங்கூர் பள்ளியில் மேல் படிப்பான ஐந்தாவது பாஸ் செய்தவள். வீட்டு வேலைகளிலும், காட்டு வேலைகளிலும் கெட்டிக்காரி. வசந்தாமணிக்கு வீட்டில் வேலை செய்வதோ தோட்டத்தில் வேலை செய்வதோ அலர்ஜியான விஷயம். எருமை சாணத்தை தேவிகா கூடையில் அள்ளி எடுத்து போய் குப்பையில் கொட்டுவதை முகம் சுளித்தபடி பார்ப்பாள். அக்காவுக்கு சமையலில் கூட உதவ மாட்டாள் வசந்தாமணி. போதாதற்கு இவளின் துணிமணிகளைக்கூட தேவிகா தான் சர்ப் எக்ஸல் போட்டுத் துவைத்துக் காய வைப்பாள். சம்பளமில்லாத வேலைக்காரியாக தேவிகா மாறிப்போயிருந்தாள்.

வசந்தாமணியின் அப்பா பிள்ளைப்பூச்சி. தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருப்பார். அவரது வருத்தமெல்லாம் மணியன் இப்படி மொடாக்குடிகாரணாக போய்விட்டானே என்று தான். ஈங்கூரில் ஊருக்குள் இருக்கும் வீட்டுக்கும் அவர் அதிகம் வருவதில்லை. தோட்டத்திலேயே மோட்டார் ரூமில் படுத்து கொள்வார். தேவிகா வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு போவாள்.
சுதாகரன் சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து கீழே போட்டு செருப்பால் அதன் தீக்கங்கை அழுத்தி அணைத்தான். புகைபிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது. சுதாகரன் கொங்கு கல்லூரியில் ஆபீஸ் பியூனாக இருக்கிறான். இதோ இப்போது தான் வேலையில் சேர்ந்தது போல் இருக்கிறது. ஆனால் வருடங்கள் ஐந்து ஓடிவிட்டது. ஆசைத் தங்கையை சேலத்துல கட்டிக்கொடுத்து வருடம் இரண்டு போய் விட்டது. அவளைக் கட்டி கொடுத்து தாட்டி விட்ட நாளில் இருந்து வீட்டில் அப்பாவும் அம்மாவும் இவன் ஜாதகத்தைத் தூக்கி கொண்டு பெண் பார்த்துடலாம். பெண் பார்த்துடலாம் என்று கீழல் விழுந்த டிவிடி தட்டு போல கத்திக்கொண்டே இருந்தார்கள். அவர்களாகவே சோதிடரை தேடிப்போய் ஜாதகத்தை கொடுத்து ரிசல்ட் பார்த்தார்கள்.

இந்த ஜாதகக்காரனுக்கு குரு பலன் வர இன்னும் ஒரு வருஷம் இருக்கே வயது என்ன இருபத்தி ஒன்பதா? முப்பது பிறந்ததும் குரு பார்க்கிறான். அப்புறம் நீங்க நினைச்சால கூட பையன் திருமணத்தை நிறுத்த முடியாது என்ற தகவலை சோதிடர் சொன்னதும் நிம்மதியாக வீடு வந்தவர்கள் ஒரு வருடம் இவன் திருமணம் பற்றி இவனிடம் வாயைத் திறக்கவில்லை.
இதோ சுதாகரனிடம் குரு வந்து விட்டான். வந்ததும் அவசரப்படாமல் முப்பது நாள் தங்க வைத்து சுதாகரனின் பெற்றோர் அதே டிவிடி தட்டை போட்டார்கள். சுதாகரன் இந்த முறை பெற்றோரிடம் கோபிக்கவில்லை. ஒரு வாரத்தில் சொல்றேன்ப்பா என்று அப்பாவிடம் சொல்லிவிட்டான். அதோ வசந்தாமணி காலையிலிருந்து கால் கடுக்க நின்று வேலை செய்த களைப்பில் துவண்டு போய் வந்து கொண்டிருந்தாள். சுதாகரனை பார்த்ததும் வழக்கமாக வீசும் புன்னகையை வீசினாள். அருகே வந்தவள், ஐயா இன்னிக்கு கோபமோ முகம் ஏனோ உம்முன்னு இருக்கே என்றாள். மூன்று வருட பழக்கத்தில் சரளமாக பேசும் குண்ம் மட்டுமே அவளிடம் மிஞ்சியிருந்தது.
ரொம்ப பசிக்குதுப்பா, அக்கா டிபன்ல நாலு இட்லி வச்சி அனுப்பி விட்டுட்டா கம்பெனில இன்னிக்கு அக்கட்ட இக்கட்ட துளி நகர முடியாத அளவுக்கு வேலை. சூப்பர்வைசர் வேற கழுகு மாதிரி பார்த்துட்டே இருந்தான். அவள் பேசிக்கொண்டே யிருக்க சுதாகர் ஹோட்டலை நோக்கி நடந்தான். பின்னால் வந்தவள் இன்று ஏனோ புதிதாய் ஒரு பேச்சு பேசாமல் நகர்கிறானே என்று யோசித்தபடி சுதாகரின் பின்னால் செல்லாமல் நின்று கொண்டாள்.

ஹோட்டலின் அருகாமை சென்ற சுதாகர் திரும்பி பார்த்து வா என்று கையசைத்து கூப்பிட்டான். மக்கள் கூட்டம் பேருந்தை பிடிக்க அலைமோதிக்கொண்டிருந்தது. மாலை நேரத்தில் எப்போதும் இப்படித்தான். கோபித்து கொண்டு நிற்பவளை சமாதானப்படுத்த சுதாகரன் திரும்பவும் அவளிடம் வந்தான். இவர்களின் நாடகத்தை கவனிப்பாரின்றி எல்லோரும் அவரவர் அவசரத்தில் இருந்தார்கள். என்னம்மா சின்னப்பிள்ளையாட்டம் பிடிவாதம்…

பின்ன நான் என்ன கிழவியா? பசிக்குதுன்னு சொன்னேன். சரி வா போகலாம்னுஒரு வார்த்தை பேசாமல் முன்னாடி போனல் என்ன அர்த்தம்? என் கிட்ட காசு இல்லாமல் தான் உங்ககிட்ட பசிக்குதுன்னு சொன்னேனா? நீங்க உம்முன்னு முகத்தை வெச்சுட்டு முன்னாடி போனால் நான் பின்னாடி வரணுமா?
சாரி வசந்தாமணி மேடம். எனக்கும் கூட பசிக்குது. நீங்களும் பெரிய மனசு பண்ணி இந்த ஏழையோட அழைப்பை நிராகரிக்காம வாங்க என்றான்.

கொஞ்சம் நக்கல் தான். இருந்தாலும் எனக்கு பசி என்றவள் சுதாகரனுடன் இணைந்து ஹோட்டலுக்குள் வந்தாள். இருவரும் பூரி இரண்டு செட் ஆர்டர் செய்து விட்டு டேபிளில் அமர்ந்தார்கள். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே வரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெளியில் வுந்ததும் சுதாகரன் ஆரம்பித்து கொண்டான்.

நான் பலமுறை உன்கிட்ட கேட்டுட்டேன் வசந்தா. இனியும் என்னால பொறுத்திருக்க முடியாது. குருபலன் வேற பிறந்துடுச்சாம். அப்பா அம்மா ஆரம்பிச்சுட்டாங்க…
என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? உங்க கூட ஓடிவரச் சொல்றீங்களா? அது முடியாது. என் அக்கா பாவம் சுதாகர். அப்புறம் அவளுக்கு காலம் பூராவும் கல்யாணமே நடக்காம போயிடும். இப்பவே அவளை நாங்க வீட்டுல வேலைக்காரி மாதிரி வச்சுட்டு இருக்கோம். உங்க கூட இப்பவே நான் ஓடி வந்துடலாம். ஓடிப்போன பெண் குடும்பத்துல பெண் எடுக்க யாரும் வரமாட்டார்கள். அக்காவுக்கு வயசு இருபத்தி ஆறு பிறந்தாச்சு. அவள் சாதகத்துலயும் குருபலன் வந்தாச்சு. இருபத்தி ஆறுல நிச்சயம் மேரேஷ் முடிஞ்சிடும்னு சோதிடர் சொல்லிட்டாரு. அதும் இனி பார்க்கிற முதல் ஜாதகமே அக்காவுக்கு பொருத்தமா ஆயிடுமாம். இத்தனை நாள் பொறுத்தவரு எனக்காக கொஞ்சம் நாள் ப்ளீஸ்ப்பா… என்றாள்.
இல்ல வசந்தா… உன்னை கட்டிக்க நான் எப்பவும் தயார் தான். வீட்டுல அம்மாவுக்கு முன்னை போல முடியறதில்லை. அப்பாவுக்கும் சர்க்கரை பிரஷர்னு வியாதிகள். எனக்கும் முப்பது ஆயிடிச்சு. எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு வசந்தா. நானும் மனுசன் தான். எப்போ நான் இந்த விசயத்தை கேட்டாலும் அக்கா அக்கான்னு அக்கா பாட்டே பாடுறே. அப்பா வாய்விட்டே கேட்டுட்டாருமம்மா… இந்த வாரத்துல நல்ல பதிலா சொல்றேன்னு சொல்லிட்டேன் என்றான்.

நீங்க பேசறதை பார்த்தால் உங்க அப்பாவுக்காக ஒரே வாரத்தில் ஒரு பெண்ணோட போய் நிற்கணும்ங்ற மாதிரி இருக்கே. நீங்க கேட்குறப்பா எல்லாம் நான் ஒரே மாதிரி சொல்றேன்னா எனக்கு என் அக்கா பெருசுதான். அவளோட திருமணத்தை கெடுத்துட்டு நான் நிம்மதியா இருக்கவோ, வாழவோ முடியாதுங்கறதுனாலதான். ஒரே பதிலை நீங்க கேட்குறப்ப எல்லாம் சொல்றேன். என்க்கு நீங்க வேணும் சுதாகர். அது என் மனசுல ஆழமா இருக்கு… என்று வசந்தாமணி பேசத் தொடங்கி விட்ட சமயம் சுதாகரன் திருப்பூர் பேருந்து வர ஓடிப்போய் ஏறிக்கொண்டான். வசந்தாமணிக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து விட்டது.

சன்னிமலை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டவளுக்கு சுதாகரன் ஓடிப்போய் பேருந்து ஏறிகொண்ட காட்சியே திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது. இனிமேல் தன்னிடம் பேசுவானோ? மாட்டானோ என்று பயமாய் இருந்தது. அவுன் இல்லாத வாழ்வை நினைக்கையில் அது வெறுமையாய் கண்களுக்கு முன் தெரிந்தது. இரவு உணவு தொண்டைக்கும் கீழ் இழங்க மறுத்தது. நடு இரவு வரை உறக்கம் வராமல் பாயில் கிடந்தாள். தூக்கம் வந்த போது வந்த கனவில் சுதாகரன் வெள்ளை வேட்டி சட்டையில் மாலையும் கழுத்துமாய் நின்றான். அருகில் நின்றிருந்த மணப்பெண்ணின் முகத்தை இவள் எவ்வளவோ உற்று பார்த்தும் அடையாளம் தெரியவில்லை.

அடுத்த நாள் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த வசந்தாமணிக்கு மதியம் போல தலைவலி ஆரம்பித்து விட்டது. மாலை நேரம் வரவர உடல் சூடாய் இருப்பதை உணர்ந்தாள். கண்களில் எரிச்சல் கூடி போயிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் சுதாகரனை காணாமல் டைபாய்டு ஜுரம் வந்தவள் போல, தான் பேருந்து ஏறி வீடு வந்து சேர்ந்தாள். வீட்டில் மாற்றம் தெரிந்தது. சித்தியும், சித்தப்பனும், அப்பாவும், அண்ணனும் இருந்தார்கள். அக்கா தீபாவளிக்கு புதிதாய் எடுத்திருந்த பிங்க் கலர் சேலை கட்டியிருந்தாள். அவள் முகம் பிரகாசமாய் இருந்தது. அக்காவை பெண் பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாள். இவர்களின் முகப்பூரிப்பை வைத்து பார்த்தால் பெண் பார்க்க வந்தவர்கள் சம்மதம் சொல்லி விட்டு சென்று விட்டதை யூகித்து விட்டாள்.

சுதாகரனின் செல்போனுக்கு இந்த தகவலை உடனே சொல்லி விட வேண்டும் என்று மனது சந்தோஷ பாட்டு பாடியது. சமையல் கட்டு சென்று பஜ்ஜி கடித்துக்கொண்டே காபி குடித்தாள். அக்காவை பார்த்து கண் சிமிட்டினாள். அக்கா, போடி என்று செல்லமாக சிணுங்கினாள். வெட்கப்பட்டால் அக்கா அழகு தான் என்று நினைத்தாள் வசந்தா மணி.

மாப்பிள்ளை எந்த ஊர்? என்ன வேலையில இருக்காராம்? என்றாள். மாப்பிள்ளை ஊர் விசயமங்கலமாம். தங்கச்சியை சேலத்துல கட்டிகொடுத்து ரெண்டு வருஷம் ஆயிடிச்சாம்.
பேர் என்ன? என்ன வேலையின்னு கேட்டால் ஊர் உலகம் சுத்தறியேக்கா.

பேர் சுதாகரனாம். கொங்குகாலேஜில பியூனா இருக்காராம். சம்பளம் மாசம் எட்டாயிரமாம். சாதகத்துல எட்டு பொருத்தமும் கூடி வந்தது. சென்னிமலை ஈஸ்வரன் கோயில்ல சிம்பிளா கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க. என்று தேவிகா சொல்ல, காபிடம்ளரை தவற விட்டாள் வசந்தாமணி.

- மார்ச் 2013

காதல் டைரியின் சில பக்கங்கள் -ஆ.வி. 2வருடம் முன்பு

$
0
0

ஜனவரி 1, 1990

புது வருட வாழ்த்துக்களை நண்பர்கள் நாங்கள் எங்களுக்குள் பரிமாறிக்கொண்டோம்.

தொழில் நிமித்தமாக ஊர் ஊராக அலைந்து திரிந்த எனக்கு, ‘நாய்போல நிற்க நேரம் இல்லாமல் அலைகிறானே’ என்று பெருந்துறையில் ஜெராக்ஸ் கடை வைத்துக்கொடுத்தார் அப்பா. அது ஒரு வருடமாக நட்டம் ஏதும் இல்லாமல், வாடகைக்கும் கரன்ட் பில்லுக்கும், இரண்டு வயிறு நான்கு வேளை நிரம்பும் அளவுக்கு மட்டும் சம்பாதித்துக்கொடுத்தது. கூடவே, இப்போது பள்ளிப் பாட நோட்டுக்கள், பேனாக்கள் என்று அயிட்டங்களைக் கடைக்குள் சேர்த்துக்கொண்ட பிறகு, தேவலை என்கிற நிலைக்கு அம்மன் ஜெராக்ஸ் வந்துவிட்டது. குறைந்த சம்பளத்துக்கு சீனாபுரத்தில் இருந்து சொந்தக்காரப் பெண் ஒருத்தி வந்து போகிறாள். புது வருட வாழ்த்துக்களை எனக்குத் தெரிவித்த நண்பர்கள், எங்கள் உள்ளூர் நண்பர்கள்தான். கூடவே, வயது 26 ஆகிவிட்டது. ஜெராக்ஸ் கடையின் எஜமான் வேறு. ஒரு காதலிகூட இல்லாமல் எப்படி உனக்கு வாழ்க்கை ஓடுகிறது? இதோ கந்தசாமி இருக்கானே… ஒரு வேலை வெட்டியும் இல்லை என்றாலும் காலையில், மாலையில் காதல் செய்கிறானே! என்று பேசி என்னை உசுப்பேற்றிவிட்டார்கள். பின்னர்தான் எனக்கும் மனதில் யோசனைகள் ஓடின. ஆம், காதலித்தால்தான் என்ன?!

ஜனவரி 15

நண்பர்கள் தூண்டிவிட்ட அந்தத் திரி விளக்கு ஓயாமல் எரிந்துகொண்டேதான் இருந்தது. காதலிக்க ஒரு பெண் வேண்டும் என்றதும், எனது டி.வி.எஸ்ஸை ஜெராக்ஸ் கடையினுள்ளே விட்டுவிட்டு பேருந்து ஏறிக்கொண்டேன். ஈங்கூருக்கும் பெருந்துறைக்கும் ஒன்பது கிலோ மீட்டர்தான். டி.வி.எஸ் இல்லாமல் வீடு வரும் என்னை அப்பாவும் அம்மாவும் ஏன் என்றுகூட கேட்டுக்கொள்ளவில்லை.

காதலி வேண்டும் என்று பேருந்து ஏறியதால், பேருந்தில் யாரைப் பார்த்தாலும் காதலிக்கத் தோன்றியது. பெண்கள் எல்லோருமே எல்லா விதத்திலும் அழகோ அழகு. இன்று பச்சை வண்ண தாவணிப் பெண் நான் உற்றுப் பார்ப்பது கண்டு புன்னகைத்தாள். எனக்கோ நடுக்கமாகிவிட்டது. அவள் தன் பார்வையை என்னைவிட்டுத் திருப்பவே இல்லை. குழப்பமாகி விட்டது. எச்சரிக்கையாக முகத்தை ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டேன்.

பிப்ரவரி 3

பிரமித்தேன். அதை என்னால் அப்படித்தான் சொல்ல முடிகிறது. என் காதல் தேவதையைப் பார்த்துவிட்டேன் என்பதை நண்பர்களிடம் சொல்வதற்குக் கூச்சமாக இருந்தது. இதை நான் அவர்களிடம் சொல்லப்போவது இல்லை. என் காதலை நானே பார்த்துக்கொள்கிறேன். இதன் வெற்றி- தோல்வி எல்லாமே நானே சமாளித்துக்கொள்கிறேன். அவர்கள் எங்கே உன் காதலியைக் காட்டு என்பார்கள். கண் போடுவார்கள். அவளுக்கு உடம்புக்கு முடியாமல் போய்விடும்.

இந்தப் பேருந்து நான் வழக்கமாக காலையில் ஏறிப் பெருந்துறை செல்லும் பேருந்து அல்ல. அதைக் காட்டிலும் ஒரு மணி நேரம் முன்பாக 7.30-க்கு சென்னிமலையில் இருந்து வருகிறது. அவசர வேலை என்று நான் நேரத்தில் புறப்பட்டது நல்லதாகிவிட்டது. பார்த்த முதல் பார்வையிலேயே என் மனதைக் கொள்ளையடித்துவிட்டாள். இன்று முழுதும் அவள் ஞாபகம்தான். இனிமேலும்தான்.

பிப்ரவரி 20

இன்று அவளுடன் காகத்தின் வண்ணத்தில் ஒரு கலகலப்பான பெண் இருந்தாள். ஒரு மாதம் நோயில் படுக்கையில்கிடந்து வந்தவள்போல தீக்குச்சி சைஸில் இருந்தாள். எப்போதும் பிரட் சாப்பிட்டது போன்றே வரும் என் தேவதை இன்று அவளுடன் கதைத்துக்கொண்டே வந்தாள். என் தேவதை இன்று வயலெட் வண்ண சேலை அணிந்திருந்தாள். தாங்க முடியாமல் முன் ஸீட்டுக்கு ஓடிப் போய் அவள் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளலாம்போல கொள்ளை அழகாக இருந்தாள். நிஜமாகவே சொல்லிச் செய்த பீஸ். பெருந்துறை நிறுத்தத்தில் இறங்கி அவர்கள் மேடு ஏறி மேற்கே சாலையைக் கடந்து கோயிலுக்குச் சென்றார்கள். சாமி இல்லை லொல்லை என்று பேசும் நண்பர்களைப் பெற்றிருந்த நான், கோயில் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டு நடையைக் கட்டினேன்.

இந்தப் பெண் என்னைத் திடீரென ஒரு வாட்டியாவது கவனிக்கிறதா என்றால் இல்லை. இவள் முகம் என் புறமாக எதேச்சையாகவாவது திரும்புமா என்று காத்திருப்பதே எனக்குத் தவமாகிவிட்டது. இந்தப் பேருந்து கண் மூடி விழிக்கும் முன்பாகப் பெருந்துறை வந்துவிடுகிறது. ஏதாவது முகூர்த்த நாள் என்றால் தாமதமாகிறது என்றாலும், கண்மணியைக் கூட்டத்தின் நெரிசலில் பார்க்கவே முடியாது.

பிப்ரவரி 25

என் தேவதையின் குரலைக் கேட்டுவிடலாம் என்றுதான் அந்த இருவரின் பின்னால் கோயிலுக்குச் சென்றேன். கோயிலுக்கு என்றால், எல்லோரையும் காப்பாற்று சாமி என்று வேண்டிக்கொண்டு கும்பிடுவதற்கு அல்ல. கோயில் காம்பவுண்டினுள் இருக்கும் பெரிய அரச மரத்துத் திண்டில் ஏறி அமர்ந்துவிட்டேன். என்னை நினைத்தால் எனக்கே வேடிக்கையாக இருக்கிறது. ஊரும் பேரும் தெரியாத ஒரு வடிவான பெண் சாமி கும்பிட்டுவிட்டு வருவதற்காகக் காத்திருக்கிறேன்.

காதல், மனதின் தூய்மையை அழித்து பைத்தியக் குழியில் தள்ளிவிடும் என்பது என் விஷயத்தில் சரிதான். அவர்கள் இருவரும் கோயிலைவிட்டுப் படிகளில் இறங்கி வந்து தங்கள் மிதியடிகளைப் போட்டுக்கொண்டார்கள். இதையும் சொல்ல வேண்டும். என் தேவதை புதிய மிதியடி அணிந்து வந்திருந்தாள். குதி அருகில் வார் வைத்த மிதியடி, அப்புறம் இன்று பச்சை வண்ணத்தில் சேலை. பச்சை வண்ணம் என் தேவதைக்குக் கணக்காக இல்லை. பின்னாளில் இந்த சேலையைக் கட்டாதே கண்மணி என்று கூற வேண்டும். அவர்கள் ஏதோ ஒரு சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கிப் பேசிக்கொண்டு வந்தார்கள். நான் திண்டில் இருந்து குதித்து இறங்கி “என்னங்க…” என்றேன்.

உலகத்தில் காதலிப்பவர்கள் ஆரம்பிக்கும் முதல் கேள்வியைக் கேட்டேன். “மணி என்னங்க?” காக்கா கலரில் இருந்தவள்தான் “எட்டே கால்” என்று பதில் சொன்னாள். அவளுக்கு ஏனோ நன்றி சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை.

மார்ச் 10

எனது நாட்குறிப்பேட்டின் பக்கங்கள் வெற்றுப் பக்கங்களாகவே கழிகின்றன. என் தேவதையும் காக்காவும் குன்னத்தூர் செல்லும் சாலையில் பெரிய மெடிக்கல் கடை ஒன்றில் பணியில் இருந்தார்கள். தலைவலி என்று போய் நின்றேன். காக்காதான் முன் வந்து, “டாக்டர் எழுதிக்கொடுத்த காகிதம் எங்கே?” என்றாள். டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து தர மாட்டார்களாம். “சரி, பெட்டிக் கடையில் போய் அனாசின் வாங்கிக்கொள்கிறேன். அங்கும் டாக்டரின் பரிந்துரைக் காகிதம் கேட்பார்களா?” என்றேன் காக்காவிடம். அவளோ, “எனக்குத் தெரியாது” என்றாள்.

இனி எப்போதும் என் தேவதை பணிபுரியும் கடைக்குள் டாக்டர் சீட்டு இல்லாமல் போக முடியாது. என் தேவதையின் குரல் இனிமையைக் கேட்க முடியாது. தொலைகிறது. ஏதோ என் தேவதையைக் கண்ணால் காண்பதற்காவது ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்களே! அவளும் என்னை மாதிரி நாட்குறிப்பு எழுதி, என்னைப்பற்றி அதில் தீட்டிக்கொண்டு இருந்தால்? ஹா… நினைக்கையிலேயே என்னமாய் இனிக்கிறது. கொடுப்பினை வேண்டும் சாமியோவ் அதற்கெல்லாம்!

மார்ச் 20

இன்று எனக்குத் துக்க நாளா? சந்தோஷ நாளா? என்று தெரியவில்லை. ஆனாலும் மிக முக்கியமான நாள்தான். வழக்கம்போல அவர்கள் கோயில் படிகளை விட்டு இறங்கி புதிதாகத் தென்பட்ட பிச்சைக்காரிக்கு ஆளுக்கு எட்டணா போட்டுவிட்டு வருகையில், நான் திண்டில் இருந்து குதித்து இறங்கினேன். என்னை அவர்கள் கடந்து போகும் சமயம் பார்த்து, “எப்படியோ கோயிலுக்கு வராதவனையே வரவெச்சுட்டீங்க” என்றேன். என் தேவதை ஷாக் அடித்ததுபோல அப்படியே நின்றுவிட்டாள். விடுவேனா? “என்ன வரம் கேட்கறீங்க தினமும் சாமிகிட்டே?” என்றேன்.

முந்திரிக்கொட்டை கணக்காக காக்காதான் “சொல்லியே ஆகணுமா?” என்றாள்.

“உங்ககிட்டே நான் கேட்கலைங்க மேடம். நீங்க விருப்பம் இருந்தா சொல்லுங்க தேவதை. நல்ல வீட்டுக்காரர் அமையணும்னு நீங்க வேண்டுதல் வெச்சிருந்தீங்கன்னா… அது நான்தான்!” என்று சொல்லிவிட்டு, மீண்டும் திண்டுக்கே திரும்பிவிட்டேன்.

தேவதை பதில் சொல்லாமல் நகர்ந்தாள். காக்கா ஏதோ தேவதையிடம் பேசிக்கொண்டு சென்றாள். இருடி உனக்கு வெச்சிருக்கேன். முதல்ல என் தேவதையை என் பக்கம் காந்தம் வெச்சு இழுத்துட்டு, முதல் வேலையா உன் தோழித்தனத்தை வெட்டிவிடச் சொல்றேன்!

மார்ச் 29

தோழிகளால், தோழர்களால் சிலர் வெற்றி பெறுவார்கள். சிலர் பாதாளம் வரை போய்விடுவார்கள். என் கோவை நண்பன் வெற்றிவேலுக்கு இப்படித்தான் தோழி வடிவில் ஒரு சாத்தானின் பெண் பால். நான் மெடிக்கல் ரெப்பாக ஊர் ஊராகச் சுற்றியவன். அந்த வழியில் வெற்றிவேலும் ஒரு ரெப். வெற்றிவேல் காதலித்த பெண்ணிடம் கடைசி வரை பேசவே முடியவில்லையாம். தோழியே பேசினாளாம். கடைசியில் தோழியே இவனிடம், அவள்தான் அழகா? ஏன் என்னைப் பிடிக்கலையா? என்று கேட்டு நண்பனைத் தன் முந்தானையில் முடிந்துகொண்டாளாம். இப்போது அவர்களுக்கு ஒரு குட்டிப் பாப்பா. சண்டை என்று இவர்களுக்குள் வந்துவிட்டால், “நீ அவளைத்தான் ஜொள்ளு ஊத்திட்டுப் பார்க்க வந்தே, என்னையாடா பார்க்க வந்தே!” என்கிறாளாம். இதே கதை பாரத் என்கிற எனக்கும் நடந்துவிடக் கூடாது அல்லவா!

இதற்காக காக்கா என் முழு நேர எதிரி என்றெல்லாம் நினைக்கவில்லை. பெண்களை என்றுமே மனதால் எதிரியாகப் பாவிக்க மாட்டேன். பெண்கள் வீட்டின், நாட்டின் கண்கள்.

இன்று கோயிலில் அமாவாசை என்பதால் கூட்டம் அதிகம். உள்ளே சென்ற பிரியத்துக்கு உரியவளை வெகு நேரமாகக் காணவில்லை. ஒரு வாரத்துக்கும் சேர்த்து இன்றே சாமியிடம் வேண்டுகிறாளோ என்னவோ?! அதைத்தான் அவர்கள் வருகையில் கேட்டேன் மிகத் தெளிவாக. “என்ன, ஒரு வாரத்துக்கும் சேர்த்து இன்னிக்கே வேண்டுதலா?”

தேவதை என்னைப் பார்த்து, “லேட் ஆனாலும் தேவைன்னா காத்திருந்துதான ஆகணும்” என்றாள். இதென்ன இப்படி சொல்லிப்போட்டா?

“தேவைங்கிறதாலதான் காத்திருந்தேன். ஆனா, அல்லக்கை சொல்லிக் கொடுத்து எதையும் பேசாதீங்க, நீங்களாப் பேசுங்க” என்றேன்.

“தெரியுதுல்ல… வாடி டைம் ஆச்சு. இங்க நின்னுட்டு வெட்டிப் பேச்சு எதுக்கு?” என்று காக்கா என் தேவதையை இழுத்துப் போய்விட்டாள். காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வான்னா, சூட்டுக் கோலைக் கொண்டுவருதே!

ஏப்ரல் 4

பேருந்தில் எனக்கு இப்போது எந்த இடைஞ்சலும் இல்லை. நடத்துநர்கள் இருவரும் நெருக்கமாகிவிட்டார்கள். இரவு நேரத்தில் என் ஜெராக்ஸ் கடையை இழுத்துப் பூட்ட இரவு 9 மணி ஆகும். தேவதையும் காக்காவும் டாண் என்று 8 மணிக்கு மெடிக்கல் கடை யைவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். 8 மணிக்கு நான் கடையைப் பூட்ட முடியாது. ஞாயிறு விடு முறை என்ற பலகையை என் கடையில் இருந்து எடுத்துவிட்டேன். தேவதைக்கு விடுமுறையே இல்லை என்பதால், எனக்கும் இல்லை. வீட்டுக் காரி பணி செய்துகிடக்கையில் வீட்டுக்காரன் சும்மா இருந்தால் உலகம் என்ன சொல்லும்!

அப்படியான இந்த நாளில் காக்காவைத் தேவதையுடன் காணவில்லை. 8 மணிக்கு நானும் டாண் என்று ஷட்டரைச் சாத்திவிட்டேன். பஸ் நிறுத்தம் இரைச்சலாக இருந்தது. என் தேவதை யின் வரவை எதிர்பார்த்து நின்றிருந்தேன். இன்று எப்படியாயினும் அவள் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும். தோழியின் துணை இன்றித் தேடும் விழிகளோடு வந்தவள் என்னைக் கண்டதும் அமைதியாகி, என் அருகிலேயே நின்றுகொண்டாள். நான் எச்சிலை விழுங்கிக்கொண்டேன்.

“உங்க பெயரைச் சொல்லுங்களேன்?” என்றேன். அவளுக்கு மட்டுமே கேட்கும்விதமாக, “யோசனை பண்ணித்தான் சொல்லணும்… ம்… மாலதி” என்றாள். அவள் குரலும் யாருக்கும் கேட்டிருக்காதுதான். என் வலது பக்கச் செவிக்குள் மட்டும் நுழைக்கப்பட்ட குரல்.

“நல்ல பேருன்னு சொல்வேன்னு நினைக்க£தீங்க. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்” என்றேன்.

“பேர்ல என்ன இருக்கு? சுப்பாத்தாள்னுகூட வெச்சுக்கோங்க…” என்றாள்.

“ஓ… அப்படி வர்றீங்களா? ரொம்ப நன்றிங்க” என்றவன் அமைதியாகிவிட்டேன். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளுமாம். ஏனோ தேவதை ஸாரி, சுப்பாத்தாள் ஏறிய பேருந்தில் ஏற மனமே வரவில்லை. இந்தப் பெண்ணை மடக்கி, என் இடுப்பில் தூக்கி இடுக்கிக்கொள்ளாவிட்டால் இந்தப் பிறப்பே வீண்!

ஏப்ரல் 20

மாலதி என்று பொய்யாகப் பெயர் சொன்னவள் மீது எனக்குக் கோபம் எதுவும் இல்லை. சுப்பாத்தாள் என்றுகூட வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டாள். ஆனால், ஏன் அப்படிச் சொன்னாள் என்றுதான் புரியவே இல்லை. ஒரு வார காலம் அவர்கள் பின்னால் கோயில் செல்வதை விட்டொழித்தேன். மீண்டும் சென்றபோது ‘ரொம்ப அலையுதே’ என்று தேவதை வாயடிக்க ஆரம்பித்தாள். அதுவும் காக்காவிடம் பேசுவதுபோலப் பேசிக் குத்தினாள். ஐயோடா!

“சுப்பாத்தா, ரொம்பப் பிடிச்சதெல்லாம் ரொம்ப அலையவைக் கத்தான் செய்யும். நெனைச்ச உடனே கிடைச்சுட்டா… எந்த அழகான பொருளுக்கும் மதிப்பே இல்லை” என்றேன்.

“ஓ! சுப்பாத்தாள்னு பேரு வெச்சுட்டீங்களா?” என்று காக்கா பேசினாள்.

“ஏன்டி, அடுத்தவங்களுக்குத் தானம் பண்ணினால் மனசுல நினைச்சது நடக்குமாம்ல… என்னை ஒரு பைத்தியம் சுத்திட்டு இருக்குது. அது இனி வரக் கூடாது” என்று ஒரு ரூபாய் காயின் ஒன்றை தேவதை அந்தப் பிச்சைக்காரியின் தட்டில் போட்டாள்.

“நீங்க நினைச்சது நடக்கும்ங்க” என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டேன். எனக்கு இதெல்லாம் தேவையா? முதலில் இதற்குக் காரணமான நண்பர்களைக் கும் மாங்குத்து போட வேண்டும். ஐயகோ!

மே 20

நான் பேருந்தை மாற்றிக்கொண்டேன். எனக்குக் காதல் சகவாசம் வேண்டாம். என்னதான் பேருந்து மாறிவிட்டாலும் மனம் மட்டும் அவள் வரும் பேருந்திலேயேதான் வந்தது. இரண்டு முறை நிறுத்தத்தில் அவளைப் பார்த்ததும் பாராததுபோல நழுவினேன். எப்படியாயினும் இந்தப் பாழும் மனது அவளையே நினைக்கிறது. பின்னால் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். நானும் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். புத்தகம் மூடப்பட்டுவிட்டது. இனி விரித்துப் படிக்க அதில் ஒன்றும் இல்லை.

ஜூன் 2

இனி முடியாது! என் இதயம் சுக்குநூறாக சிதறிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு முறை. ஆமாம் இன்னொரு முறை! அவள் என்னைப் பழித்தாலும் சரி. இந்த வேதனை தீர வேண்டும். நேராகவே அவளிடம் சொல்லிவிடலாம். என்னால் முடியலடி என்று. இதில் தவறேதும் இல்லை.

அப்படித்தான் முடிவில் ஞாயிறு இரவு 8 மணிக்கு நிறுத்தத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தேன். இருவரும்தான் வந்தார்கள். நான் ஒரு பைத்தியம் என்பதால், வேறு இடம் போய் நிற்பார்கள். அப்படிப் போனாலும் தேடிப்போய் பேசிவிட வேண்டியதுதான். ஆனால், அவர்கள் வேறு இடம் போகாமல் என் அருகிலேயே வந்து நெருக்கமாக நின்றார்கள்.

“ரொம்பக் கோபமா?” என்றாள் காக்கா.

“இல்லீங்க சந்தோஷம்தான்” என்றேன்.

“அவ வேணும்னே பிச்சைக்காரிகிட்டே அன்னிக்குப் பேசலைங்க… சும்மா விளையாட்டுக்குத்தான் பேசினா. நீங்களும் கோவமா இனிமேல் வரலைன்னுட்டுப் போயிட்டீங்க. ரொம்ப இதா ஆயிட்டா. பஸ்லயும் வர்றதில்லே… எங்க வேலைல இருக்கீங்கன்னும் தெரியலை. ஒரு ஸாரி கேட்கக்கூட முடியலையேடின்னு அழறா, ரொம்ப ஸாரிங்க” என்று காக்கா நிதானமாக பேசப் பேச, எனக்கே பிடித்துப்போனது. காக்கா நல்ல நல்ல அண்டங்காக்கா. அப்படியே என் இதயத்தை மயிலிறகால் தடவுகிறது.

“முதல் முறையா உங்க ஃப்ரெண்டைப் பார்த்தப்ப இருந்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் இப்படிஎல்லாம் யார் பின்னாடியும் போனதே இல்லே. எனக்குப் பிடிச்சதனால வந்தேன். ஆனா, உங்க தோழி தமாஷ் பண்ணினதா இப்போ சொல்றீங்க. நான் உங்க பின்னாடி வந்து உங்களைச் சிரமப்படுத்திட்டேன். அதுக்காக என்னை மன்னிச்சுடுங்க. என்னோட ஆசை, என்னோட காதல், என்னோட வேதனை, என்னோடவே போகட்டும்” என்றேன்.

“நான்தான் விளையாட்டுப் புத்தியில பண்ணிட்டேன். மன்னிச்சுடுங்கன்னு கேட்கிறேன். மறந்து டுங்களேன் அதை?”- இந்த முறை தேவதை விழிகளில் ஈரமாகப் பேசினாள்.

என்ன நடக்கிறது இந்த இடத்தில்? நான் சென்று மன்னிப்பு கேட்பது போய் அவள் கேட்கிறாள். சுக்கிரன் உச்சத்தில் நின்று எனக்காகப் பேசுகிறானோ?!

இத்தனை நாள் உள்ளுக்குள் துன்பத்தைவைத்திருந்த மனது நொடியில் அதைத் தூக்கி வீசிவிட்டது. தேவதை மீண்டும் ஸ்திரமாக மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டாள்.

“நான் உங்களை விரும்புறேன்” என்றாள்.

“உங்க அப்பா – அம்மா வெச்ச பேரு சொல்லுங்க?” என்றேன்.

“பிருந்தா” என்றாள்.

“என் பெயரை உங்க கற்பனைக்குத் தகுந்தாப்ல முனுசாமின்னு வெச்சுட்டுக் கிள்ளிக்கோங்க… கனவு காணுங்க” என்றேன்.

“பழிக்குப் பழியா… என்னால தாங்கிக்க முடியாதுங்க முனுசாமி, ப்ளீஸ்” என்றாள்.

“எனக்கும் இதே மாதிரிதானே இருந்திருக்கும்” என்று சொல்லி அமைதியானேன். பிருந்தாவும் அமைதியாகிவிட்டாள். அன்பை அனுபவித்தால் அழுகை வருமாம். வரும்போல் இருந்தது.

ஜூன் 12

கோயிலின் முன்பாக அமர்ந்திருந்த பிச்சைக்காரி முன் நின்றேன். இப்போதெல்லாம் பிருந்தாவின் பின்னால் நான் செல்வது இல்லை. அவள்தான் என் பின்னால். சக்கரம் கீழே இருந்து மேல் ஏறிவிட்டது. மேலே இருந்து கீழே வரட்டும். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

“என்னை ஒரு பைத்தியம் சுத்துது… அது என் பின்னாடி வரக் கூடாதுன்னு நீங்க சொன்ன மாதிரி சொல்லி ஒரு ரூபா போடுவேன்னு பார்க்கறீங்களா?” என்றேன்.

“எங்கே சொல்லிப்பாருங்க… என்ன நடக்கும்னு அப்புறம்தான தெரியும்” என்றாள் பிருந்தா.

நான் ரூபாயை பிச்சைக்காரியின் தட்டில் போட்டேன். “அம்மா… என்னை ஒரு பைத்தி…” பிருந்தா என் வாயைப் பொத்தினாள் அவள் கைகளால்! என் நெஞ்சில் இரண்டு மூன்று குத்துகள்விட்டாள். அவள் கண்கள் வேறு ஈரமாகிவிட்டதால் அவளைக் கட்டிக் கொள்ளலாம் என்றால் பொது இடமாகப் போய் விட்டது. “என் பெயர் பாரத்” என்றேன்.

“போடா முனுசாமி” என்றவள், இன்னும் இரண்டு குத்துவிட்டாள்.

“காக்காவக் காணோமே” என்றேன்.

“காக்காவா?” என்று கேட்டு விழித்தவளுக்கு விளக்கம் சொன்னதும் சிரித்தாள், வெண் பற்கள் பளீரிட!

‘எதுக்குடி அநியாயத்துக்கு இத்தனை அழகா சிரிக்கிற? என் கண்ணே பட்டுடும்போல இருக்கேடி’ என்று மனதில் நினைத்துச் சிரித்தேன்.’

“எதுக்குடா நீயா சிரிச்சுக்குறே… சொல்லிட்டுச் சிரிடா” என்றாள் பிருந்தா!

- ஆகஸ்ட் 2010



ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம் -ஆ.வி. கதை

$
0
0

அழகான குட்டி தேவதை!’

இப்படி ஒரே வரியில் மீனாகுமாரியை உங்களுக்கு அறிமுகம் செய்துவைப்பது தவறுதான். மன்னிக்கவும். மீனாகுமாரி சிரித்தால், கோபப்பட்டால், குனிந்தால், நடந்தால்… இத்தியாதிகள் பல செய்தாலும் அழகாகப்படுவதால், ஒரே வரியில் சொல்லிவிட்டேன்.

மீனாகுமாரிக்கு எடுப்பான கண்கள். வலது கையில் மட்டுமே நான்கு வளையல்கள். இடது கையில் சிட்டிசன். பெண்களுக்கான டிசைன். எந்த வண்ண சுடிதாரிலும் எடுப்பாக இருப்பாள். எனவே, உங்களுக்கு மீனாகுமாரியைப் பிடித்துப்போனதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. ‘உனக்குப் பிடிக்கலையா ராம்குமார்?’ என்று என்னைக் கேட்கிறீர்கள். ஊனமுற்றவன், கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாது என்றுதானே சொல்லி வந்தீர்கள். சரி விடுங்கள்… இப்போது நான் சொன்னதும் இனிமேல் சொல்லப்போவதும் நமக்குள் ரகசியமாக இருக்கட்டும்.

மீனாகுமாரி, நான் தங்கி இருக்கும் அறைக்குச் சொந்தக்காரருடைய ஒரே செல்ல மகள். அருகில்தான் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறாள். இப்படி உங்களை அமரவைத்து மீனாகுமாரிபற்றி ரகசியம் பேசுவது, அவள் குடும்பத்தாருக்குத் தெரிந்தால், இந்த நகரில் இப்படி இனிமையான வீடு எனக்கு இல்லை என்று ஆகிவிடும். இரண்டு, மூன்று நாட்கள் எங்காவது பிளாட்ஃபாரத்திலோ, பஸ் நிறுத்தத்திலோ, சுரங்கப் பாதையிலோ தலைக்குத் துணி மூட்டை கொடுத்து, அட்டணங்கால் போட்டுக்கிடக்க நேரிடும். புரிந்து இருப்பீர்கள்… இது ரகசியம்.

இந்த மாதிரி குடும்பத்தோடு ஒட்டிய அறையில் என்னை மாதிரி தனியன் தங்கி இருப்பது எப்பேர்ப்பட்ட வசதி தெரியுமா? மீனாகுமாரியின் அம்மா தயவால் பால் காபி, புதிதாகத் தயாரிக்கப்படும் தின் பண்டங்கள், இல்லாத சமயங்களில் ரசம், மோர் இப்படி அடிக்கடி கிட்டும். இப்போது புரியுமே… மீனாகுமாரி மீது பிரியம்தோன்றி னால், பொறுக்கித் திங்கும் கோழிக்கு மூக்கைத் தறித்ததுபோல் ஆகிவிடும்தானே. தவிர சாப்பாடு, தின்பண்டம்பற்றிப் பேசத் துவங்கினேன் என்றால், பொழுது துவங்கி பொழுது மறையும் வரை பேசுவேன். நாம் பேச வந்தது தின்பண்டம்பற்றி இல்லை என்பதால், மீனாகுமாரிக்கே வந்துவிடுகிறேன்.

மீனாகுமாரிக்கு என் மீது கொள்ளைப் பிரியம். அதைவிட, என்னிடம் இருக்கும் புத்தகங்கள் மீது கொள்ளையோ கொள்ளைப் பிரியம். சில பேர் என்ன… ஏதெனத் தெரியாமல், பொழுதை ஓட்டப் படிப்பார் கள். இவர்கள் பரீட்சைக்கு என்று அசோகர், அசோகர் சாலை ஓரங்களில், சாலை ஓரங்களில் மரங்களை நட்டார், நட்டார் என்று மொண்ணை உருப்போட்டு பரீட்சை எழுதி பாஸ் செய்யும் கட்சி. சிலருக்கு நான்கைந்து பாரா படிக்கவே நேரம் பிடிக்கும். அத்தனை யோசிப்பு. ஆனால், மீனாகுமாரி தனி ரகம்.

ராணி முத்து, ராஜேஷ்குமார், சுபா, பாக்கெட் நாவல் என்று படித்து வந்தவள், திடீரென என்னிடம் கிடக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், சந்திரா, லீனா மணிமேகலை, ஸ்னேகிதன் என்று இவர்களை எல்லாம் எடுத்துப்போய் படிக்க ஆரம்பித்து, இப்போது கொஞ்சம் பொறுப்பாகத் தெரிகிறாள். நான்கைந்து கவிதைகள் எழுதி வந்து என்னிடம் நீட்டினாள்.

பெண் கவிகள் தொடர்ந்து களத்தில் நின்று சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாகக் குவிக்கும் தருணத்தில் மீனாகுமாரியுமா? இப்போது இவள் எழுதி நீட்டிய கவிதையிலேயே, வீட்டுக்கு வந்துபோகும் காகம், வயிற்றைத் தடவி நிற்கும் பிச்சைக்காரன், டைனோசர்கள் என்று இருக்கிறது. மேற் கொண்டு இனி உடலின் மொழி என்று எழுதத் தலைப்பட்டுவிட்டாள் என்றால், சொந்தமாகச் சூனியம்வைத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும். ஆக, கவிதை உலகுக்கு மீனாகுமாரி என்கிற பெண் கவிதாயினியை நுழைக்க முயற்சி எடுக்காமல், இருட்டடிப்புச் செய்துவிடுகிறேன்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக தஞ்சை ப்ரகாஷின், ‘மீனின் சிறகுகள்’ என்ற நாவலை என்னிடம் இருந்து தூக்கிப் போனாள் மீனாகுமாரி. ஐயோ! இதைப் படித்தால் ‘காய் கனிந்துவிடுமே’ என்று பயந்தேன். முன்பு எல்லாம் ரோட்டோரத் தள்ளுவண்டிக் கடைகளில் கிடைக்கும் புத்தகங்கள்தான் கனியவைக்கும் வேலையைச் செய்துகொண்டு இருந்தன. இப்போது அவை இல்லை. அவை எல்லாம் டி.வி.டி. தட்டுகளாக உருவெடுத்துவிட்டன. எடுத்துப் போனவள் ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்து புத்தக அடுக்கில் வைத்துவிட்டாள். ”அசிங்கமாயில்ல இருக்கு!” என்றாள். காய் கனியாது, இதுபற்றிப் பேசவும் என்னால் இயலாது. பிளாட்ஃபார ஞாபகம்தான். அடுக்குச் சோத்தை நம்பி ஒடுக்குச் சோத்துக்கும் துன்பமாயிட்டா?

”ஏதாச்சும் ஜோக் சொல்லுங்க ராம்குமார். காலேஜ்ல எல்லாருமே ஆளாளுக்குப் புதுசு புதுசா ஜோக் சொல்றாங்க. எனக்குத்தான் ஒண்ணும் தெரியறது இல்லை!” என்றவளுக்கு, ”எனக்கு நிறைய ஜோக் தெரியும். ஆனா, ஞாபக மறதி அதிகம்” என்றேன். சிரித்தாள். சில்லறைகள் சிதறுவது மாதிரி. நீங்க சொல்லாட்டிப் போச்சாது. நான் சொல்லவா?” என்றதும் மிரண்டேன். ஒரு முறை இப்படி சரி என்று சொல்லித்தான், ஏடாகூட ஜோக்குகளைச் சரமாரியாகக் குவித்தாள். என் தயக்கம் கண்டவள், ”இல்லை, அது மாதிரி இல்லை… இது புதுசு. என் தோழி ரீட்டா சொன்னது” என்று ஆரம்பித்தாள்.

”நோய் நோய்னு ஒருத்தன் எல்லா மருத்துவமும் பார்த்து சரியாகாம மனோதத்துவ டாக்டர்கிட்ட போனானாம். அவர் ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தாராம். ‘எனக்கு எந்த நோயும் இல்ல’ அதான் மந்திரம். காலையில் பதினஞ்சு தடவை, சாயந்திரம் பதினஞ்சு தடவை சொல்லணும். அவனும் அதைச் சொல்லிச் சொல்லி ரெடி ஆயிட்டானாம். அவனோட மனைவி பார்த்துட்டு, ‘தனியாவே தூங்குறோமே… டாக்டர்கிட்ட மந்திரம் கேட்கலாம்ல’னு சொன்னாளாம். அவனும் ‘சரிதான்’னு டாக்டர்கிட்ட போனானாம். டாக்டர் அதுக்கும் மந்திரம் சொல்லிட்டாரு. ‘என்ன மந்திரம் அது’ன்னு மனைவி கேட்டப்ப எல்லாம் அவன் சொல்லவே இல்லை. 10 நாள்ல ரெடி ஆயிட்டான். மனைவிக்கும் சந்தோஷம். ஆனா, அது என்ன மந்திரம்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு, ஒருநாள் பாத்ரூம்ல அவன் முன கிட்டு இருக்கிறதைக் காது கொடுத்துக் கேட்டாளாம். ‘அவ என் மனைவி இல்லை, அவ என் மனைவி இல்லை!’ எப்படிங்க ராம்?” மீண்டும் அறைக்குள் சில்லறைகள் சிதறின. நான் உர்ர்ர்ர்ர்… என்று இருந்தேன்.

பாப்பா நல்ல ஜோக் சொல்லி இருக்கு, சிரித்திருக்கலாம் என்கிறீர்கள். எல்லாருமே சிரிக்கறாங்கன்னு பூனையும் ஓடிப்போய் பொடக்காலில் உட்கார்ந்துட்டுச் சிரிச்சுதாம். நான் மீனாகுமாரி போகட்டும் பிறகு சிரிச்சுக்கிறேன். எனக்குக் கொட்டாவி வந்தது. கொமரிப்பொண்ணு தனியாப் போனாலும் கொட்டாவி தனியாப் போகாதாம். மீனாகுமாரியும் கொட்டாவி ஒன்று போட்டபடி மீண்டும் என் புத்தக அடுக்கில் தேடலை ஆரம்பித்தாள்.

ஓஷோ புத்தகங்களில் எனக்கு ஈடுபாடு உண்டு. மதம், பெண் விடுதலை, காமம், காதல், தியானம் என்று நிறையப் பேசி இருக்கிறார் என்பதால், அவருடைய புத்தகங்களில் மஞ்சள் வண்ணத்தில் அடிக்கோடு இடும் பழக்கம் எனக்கு உண்டு. என்ன உண்மைகள் மறைந்து இருக்கோ என அவருடைய ‘மறைந்து இருக்கும் உண்மைகள்’ புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ”குட் நைட்” சொல்லி விடைபெற்றாள். ஆத்தா எப்படா போவா, திண்ணை எப்படா காலியாகும்னு இருந்தவன், கதவைத் தாளிட்டுக் கட்டிலில் விழுந்தேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓஷோ புத்தகத்தைத் திருப்பிக் கொண்டுவந்தவள், ”இவரு கடவுளா?” என்றாள்.

”பிறக்கவும் இல்லை… இறக்கவும் இல்லைனு போட்டு இருக்காங்க?” என்றாள். ஏனோ, அப்பாவித்தனமான கேள்விகளுக்கு என்னால்தான் அப்பாவித்தனமாகப் பதில் கள் சொல்ல முடியவில்லை. ”ஆமாம்” என்பதோடு முடித்துக்கொண்டேன். செத்தவன் கையில் வெத்தலை பாக்கு வைப்பதுபோல, என் கையில் புத்தகத்தை வைத்துவிட்டுப் போய்விட்டாள்.

எப்படியோ மீனாகுமாரி எனக்குத் தோழியாகிப் போனாள். கொடுப்பினை கொஞ்சம் வேணும்போல்தான் இருக் கிறது. ஆனால், காலம் ஒரே மாதிரி யாகவா இருக்கிறது.

மீனாகுமாரியின் முதல் காதல் கடுதாசி ‘மறைந்திருக்கும் உண்மைகள்’ புத்தகத்தின் எட்டாவது பக்கத்தில் இருந்தது.

‘திரும்பிய பக்கம் எல்லாம் புன்ன கைக்கிறாயே என் உள்ளம் கவர்ந்த கள்வனே!

எந்த நேரமும் உனைப்பற்றியே சிந்திக்கிறதே இந்த மனம்…

என்ன செய்ய?’

என்றெல்லாம் கேள்வி கேட்டுஇருந் தாள். அளவான குடும்பம் வளமான வாழ்வு வரை நீளமான கடிதம் அது. சொய்ங்… என அம்பு ஒன்று இதயத்தைத் துளைத்துக்கொண்டு போவதுபோல் படம் வேறு. நம் ஊர் மருது, ம.செ., எல்லோரும் தோற்றார்கள் போங்கள். ‘நான் அழகா?’ என்றொரு கேள்வி வேறு. வீட்டுல கட்டி வளர்த்துற மாட்டைப் பார்த்து, தெருவுல வண்டி இழுத்துட்டுப் போற வத்த மாடு நெனைக்கறதுக்கு என்ன இருக்குங்க?

முன்பு ஒரு முறை மீனாகுமாரியிடம், ”உன் கையெழுத்து அச்சுக்கொழிச்ச மாதிரி அழகா இருக்கு” என்றேன்.

”எங்கே… கோழி கிறுக்குன மாதிரி” என்றாள். கடிதமோ பிரின்ட்டிங் எடுத்துவைத்ததுபோலத்தான்.

காலையில் பஸ் நிறுத்தம் வரை உலகச் செய்திகளில் இருந்து உள்ளூர் செய்திகள் வரை லொட லொடவென வாசித்தபடியே வருபவள், மைக் செட்டைக் கழற்றி வீட்டில் போட்டு வந்துவிட்டாளோ என்று சந்தேகம் வரும் அளவுக்குப் பேச்சைக் குறைத்துக்கொண் டாள்.

பொட்டாட்டம் வந்தாள். பொட்டாட்டம் போனாள். தலைகால் புரியவில்லை. புத்தகங்களைக் கேட்டு எடுத்துப் போய்ப் படித்தவள், கேட்காமலேயே எடுத்துப்போகும் அளவுக்கு ஆகிவிட்டது. உரிமை எடுத்துக்கொண்டாளோ? புரிபடாத விஷயங்கள் எச்சுஎச்சா இருக்கும்போலப் பெண்களிடம். மீனைக் கேட்டா, தூண்டிலை வீசுவாங்க? மீனாகுமாரி வீசிவிட்டாள். கழுவுற மீன்லயும் நழுவுற மீனைப் பார்த்திருக்கீங்களா? நானேதான்!

இந்தச் சமயத்தில் என் ஆபீஸில் இருக்கும் அவந்திகாபற்றியும் நாம் ரகசியம் பேசி ஆக வேண்டும். இந்த அவந்திகா இருக்கே… இது ரொம்ப மாடர்ன். ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட்தான். ஒரு 20 வயதுப் பெண் உதட்டை மென்றுகொண்டு, கண்களில் கொஞ்சம் விஸ்கி போதை காட்டியபடி, கொஞ்சம் சாய்மானமாக நின்று, ”இன்று இரவு என்னோடு தங்குவீரா?” என்று கேட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

‘அவந்தி… அவந்தீ… இது தப்பு அவந்தி. வீட்டுக்குப் போய் பகவத் கீதையோ, ஆத்திசூடியோ படி’ என்று தாட்டிவிடலாம் அல்லது ‘சரிதான் ஆட்சேபணை ஒன்றும் இல்லை’ என்றும் கூறலாம். இரண்டுமே இல்லாமல் ‘பார்க்கலாம்’ என்று சொன்னேன் நான். பின்னே, ‘சயனம் சொல்லும்பல்லியே போய் தாழித் தண்ணியில் விழுந்துடுச்சு பார்’ என்பீர்கள். இதெல்லாம் கடந்த ஒரு மாதம் முன்பாக நடந்தது. ஆபீஸ் விஷய மாக அவளோடு டூ வீலரில் சுற்றும் நிலை கள் உண்டு.

‘பாருங்கள், பல்லு போனவனுக்கு முறுக்குக் கடையில் என்ன ஜாப்?’ என்று என்னைக் கிண்டல் செய்யாதீர்கள். நாம் ரகசியம் பேசுகிறோம். மீனாகுமாரி எங்கள் இருவரையும் எந்த வீதியில் கண்டாளோ… அடுத்த நாள் நான் ஆபீஸ் நுழைந்ததும் அவந்திகா உஷ்ணமாக என்னைப் பிடித்துக் கொண்டாள். ”ராம், உன்னோட ஊர் மேயுற டாங்கியாம் நான். அதுவும் கோவேறு டாங்கியாம். உன்னை என் கக்கத்துல வெச்சுக்கப் பாக்குறேனாம். முணுக்முணுக்னு இருந்துட்டு த்ரீ ஹண்ட்ரட் வீட்டுக்கு ஃபயர் பத்த வெச்சிடுவனாம். பன்னி மாதிரிப் பேசுறா… ஷிட்!” என்றாள். எனக்குத் தாமசமாகத்தான் புரிந்தது. மீனாகுமாரி வழியில் எங்கோ பிடித்து இவளை வாட்டி இருக்கிறாள்.

கல்லு தடத்தைக் காணாதவரும் இல்லை, முள்ளு தடத்துல மொணையாதவனும் இல்லை. நமக்குக் கல்லும் வேணாம், முள்ளும் வேணாம். இதுபற்றி மீனாகுமாரியிடம் நான் எதுவும் கேட்கவில்லை. கேட்கப்போனால், அவளுக்கு விளையாடுவதற்கு ப்ளே கிரவுண்டு அமைத்துக்கொடுத்ததுபோல் ஆகிவிடும். ஊசி நான் இடம் கொடுத்தால்தானே, நூல் நுழையும்? பந்தியில் உட்காரப் போவதற்கு முந்தியே நம்ம பத்தியச் சாப்பாட்டைப்பத்தி யோசிக்கணும். பிளாட்ஃபாரம், துணி மூட்டை, சுருண்டு படுத்து இருக்கும் பேன்ட் அணிந்த வாலிபன் என்று எனக்கு லைட் அடித்துக்கொண்டே இருக்கிறது.

தவிர சாப்டாச்சா, குட்மார்னிங், போய் வருகிறேன் இந்த வார்த்தைகளைத் தவிர, வேறு வார்த்தைகளை மீனாகுமாரி என்னிடம் பேசவில்லை. இந்த மாதம் முழுக்கவே நானுமே சரி… ம், மார்னிங் என்றே முடித்துக்கொள்வதோடு சரி. ஆனால், இவை கூட வெறும் பாசாங்குகளாகவே எனக்குப்படுகிறது.

சரி, மீனாகுமாரி விஷயத்துக்கு என்னதான் தீர்வு என்று நீங்கள் கேட்கலாம். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணச் சொல்லியா எங்கம்மா டவுனுக்குப் பிழைக்க அனுப்பிச்சாங்க? இதற்கு சாப்பாடுபற்றியே நீ விலாவாரியாகப் பேசி இருக்கலாம் என்கிறீர்கள். ‘உரியில நெய்யை வெச்சுக்கிட்டு, ஊர் முழுக்க இனி தேடப்போறியா’ என்று கூறிச் சிரிக்கிறீர்கள். வேண்டாம்… பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவீர்கள்.

மீனாகுமாரி என் முகம் பார்த்து, ‘உங்களைக் காதலிக்கிறேன்’ என்று சொல்லிவிடுவாளா? சொல்லிவிட்டால் பிரச்னை முடிந்தது. ஆனால், அவளால் சொல்ல முடியாது. சரி, நீதான் சொல்லிவிடேன் என்கிறீர்கள். என்னை அப்படி முறைக்காதீர்கள். எனக்கு மீனாகுமாரி மீது காதல் இல்லை. இதனால் எனக்கு அது சுத்தமாகப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. உங்களுக்கு எப்படித் தனித் தனி டேஸ்ட் இருக்கிறதோ, அதேபோல் எனக்கும் தனி டேஸ்ட் இருக்கத்தான் செய்கிறது. கண்ணாமூச்சி விளையாட என் வாழ்க்கையா? ஐயகோ! என் பெட்டிப் படுக்கையை எடுத்துக்கொண்டு வேறு எங்காவது நான் சென்றுவிட்டால், பிரச்னை முடிந்துவிடும்தான்.

மீனாகுமாரி தண்டவாளத்தில் நசுங்குவதற்காகவே ஒரு தலை வைத்து இருந்தாள். இல்லை கயிறு தேடுவாள், மருந்து குடிப்பாள் என்று எல்லாம் யோசிக்க வேண்டியதே இல்லை. சொந்த அறிவும் புத்தக அறிவும் அவளுக்கு உண்டு. காலம் மீனாகுமாரிக்கு ஒருநாள் வேறு பதில் சொல்லும். இப்படி ஒரு புள்ளப்பூச்சியா இந்தக் கலி காலத்தில்? என்கிறீர்கள் என்னிடம். உடனே முடிவு செய்யாதீர்கள்.

அதிலே பாருங்கள், கெதி கெட்ட நாய் அமாவாசை கும்பிட்டதுபோல… வெளியே அறை எதுவும் கிட்டாமல் அவந்திகாவின் குட்டி அறையில் ஒரு வாரம் இரவு நேரத்தில் கிடந்தேன்.

நீங்கள் தெரு முனையில் பார்த்த நண்பரிடம் ஆரம்பிக்கிறீர்கள்… ”விஷயம் தெரியுமா? நம்ம ராம்குமார் பயல் இருக்கானே… அவன் செஞ்ச காரியத்தைக் கேட்டா…” என்று!

- ஆகஸ்ட் 2011


சுந்தரேசன் c/o விஜயா

$
0
0



பெருந்துறை சானடோரியத்தில் புறநோயாளிகள் பிரிவில் சுந்தரேசன் நின்றிருந்தான். எந்தப் பக்கம் வரவே கூடாது என்று முடிவெடுத்து மறந்துபோயிருந்தானோ, அங்கேயே வந்து நிற்க வேண்டியதாகிவிட்டதே என்று வேதனையாக இருந்தது.

மருத்துவமனை சூழலில் எந்த விதமான புதிய மாற்றமும் இந்த மூன்று வருட காலத்தில் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இலை உதிர்க்கும் மரங் கள், துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவமனைத் தாதிகள் எல்லாம் அதே அதே. அப்போது திருமணம் ஆகாமல் சிவந்த நிறத்தில் ‘புன்னகை மன்னன்’ ரேவதியை ஞாபகப்படுத்தும் விதமாக இருந்த தாதிக்குத் திருமணம் ஆகிவிட்டதுபோலும். வயிறு மேடிட்டு இருந்தது. ”இந்த ஊசியை எல்லாம் கையில போடக் கூடாதுங்க. பவர் மருந்து இது. பின்னாடி காட்டுங்க… சின்னப் பையனாட்டம் ஊசி போட்டுக்கறதுக்கு இப்பிடிப் பயப்படறீங்களே”- அவளின் இனிமையான குரல் மூன்று வருடங்களுக்குப் பின் ஞாபகம் வந்தது.

முன்பு வந்திருந்தபோது பத்து நாட்கள் தனி அறையில் தங்கி சிகிச்சை எடுத்திருந்தான். வந்து சேர்ந்த ஐந்தாவது நாளே காசத்தின் தீவிரம் குறைந்து விட்டதான உள்ளுணர்வில் படுக்கையில்கிடந்திருக்கிறான். ‘அதற்கு இந்த சானடோரியத்தின் சுற்றுச்சூழல் அமைப்பும் மருந்துகளின் வீரியமும் சரியான உணவு நேரமும்தான் காரணம்’ என்று நினைத்திருந்தான். தவிர, ‘புன்னகை மன்னன்’ ரேவதி ரவுண்ட்ஸ் வரும்போது எல்லாம் நெஞ்சு படபடத்து ‘லொக்கு லொக்கு’ என்று இருமினான். காலை, மாலை இருவேளையும் அவளே வந்தால், மேலும் ஒரு வாரம்கூட இங்கேயே படுத்துக்கொள்ளலாம் என்றுகூடத் திட்டமிட்டு இருந்தான். ஆனால், மாலை வேளையில் மனோரமா மாதிரியான தாதி வந்து இவன் புட்டத்தைக் காட்டச் சொன்னபோது, ”பார்த்து வலிக்காமக் குத்துங்கம்மா” என்றான்.



27 வயதில் வெறும் 35 கிலோ உடம்பை வைத்துக்கொண்டு, தீவிரமான காச நோயின் பிடியில் இருப்பவனுக்குத் தாதி மீது காதல் மாதிரியான ஒன்று வரலாமா?

”இன்னிக்கு எத்தனை தடவை ஆய் போனீங்க சுந்தரேசன்?”- குறிப்பேட்டில் குறிக்க கேள்வி கேட்டபடி நின்ற’புன்னகை மன்னன்’ ரேவதியிடம் கூச்சமாக, ”ரெண்டு தடவ மேடம்!” என்றான்.

வெளித் திண்ணையில் எப்போதடா என்று காத்திருந்த காகங்கள் இரண்டு அப்போதே தாதி வெளியேறுகையில் இவன் காதலைக் கொத்திக்கொண்டு சண்டையிட்டபடி பறந்துபோயின. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், அந்த அழகான தாதியின் உண்மையான பெயரும் ரேவதிதான்.

நோயாளிகள் அமர்ந்திருந்த நீளமான பெஞ்ச்சில் அமர்ந்திருந்த சுந்தரேசன், ரேவதி ஐந்து மாதக் கர்ப்பமாக இவனைக் கடந்து சென்றபோது புறங்கையைக் கழுத்தில் வைத்துக் காய்ச்சல் இப்போதே வந்துவிட்டதா? என்று தொட்டுப்பார்த்துக் கொண்டான். எதிர் சுவரில் காசநோயாளி களுக்கான குறிப்புகள் பெரிய சைஸ் போஸ்டர் போன்று ஒட்டியிருந்தார்கள் விதவிதமாக. காச நோயாளிகள் இருமும் போது கையில் கர்ச்சீப் வைத்துக்கொண்டு இரும வேண்டும் என்றிருந்தது. பக்கத்தில் கோட்டுச் சித்திரத்தில் கர்ச்சீப் வைத்து ஒருவர் இருமிக்கொண்டு இருந்தார். சுந்த ரேசனுக்கு இருமல் வரும்போல் தொண்டை உறுத்தியது. கர்ச்சீப்பை இவன் வருகையில் எடுத்து வந்திருக்க வில்லை. அம்மாவை வெளியே மரத்தடியில் அமரவைத்துவிட்டு வந்திருந்தான். அவளிடம் போனால் பையில் துண்டு இருக்கும்.

வேறு ஒரு போஸ்டரில் ஒரு டி.பி. நோயாளி கட்டிலில் படுத்திருப்பதை வண்ணத்தில் பிரின்ட் போட்டிருந்தார்கள். அவரின் நெஞ்சுக் கூட்டு எலும்புகளை வரிசையாக எண்ணலாம்போல் இருந்தது. இவனுக்குப் பயமாக இருந்தது. ஊரில் எல்லோருமே நன்றாக இருக்க தனக்கு மட்டும் எப்படி இந்த வியாதி தேடி வந்து ஒட்டிக்கொண்டது? அப்படி என்ன பெரிய பாவத்தைச் செய்துவிட்டேன்? அடுத்தவன் நாசமாகட்டும் என்று சதிவேலை செய் தேனா… இல்லை, திருட்டு வேலை செய் தேனா… இல்லை, இளம் பெண்ணைஏமாற்றி னேனா? ஆயிரத்தெட்டு யோசனைகள் சுந்தரேசனை அலைக்கழித்துக்கொண்டே இருந்தன.

உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர், ”வெட் டியா ஏன் போய் காசு அத்தனை குடுத்து தனி ரூம் எடுத்து மருந்து மாத்திரை சாப்பி டறே சுந்தரேசா? எம்.எல்.ஏ-கிட்ட லெட்டர் பேடுல கையெழுத்து வாங்கித் தர்றேன்… சாப்பாட்டுல இருந்து எதும் காசே இல்ல” என்று நேற்றுகூட இவனிடம் சொல்லி யிருந்தார். அவர் 50 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்காக ஒரு மாதம் இரவு பகல் பாராமல் அவர்கூடவே இருந்துஉதவி இருந்தான்.

”ட்ரீட்மென்ட் ஏனோதானோன்னுதான் இருக்கும்ங்க… மாசக்கணக்குல அங்கேயே படுத்திருக்கிறவங்களுக்குத்தான் அது ஆகு முங்க. நான் ஒரு வாரம் மட்டும் இருந்துட்டு வரப்போறனுங்க” என்று சொல்லி அவரிடம் இருந்து நழுவியிருந்தான்.

தனி அறையில் இவன் போன முறை படுத்திருந்தபோது நாள் ஒன்றுக்கு 70 ரூபாய் வாங்கினார்கள். இதுபோக டீலக்ஸ் ரூம் என்று ஒன்று இருந்தது. அது பணக்கார வியாதியஸ்தர்கள் தங்கி வைத்தியம் பார்த்துக்கொள்ள. ஆனால், அந்த அறை களில் ஆட்களை இவன் பார்த்தது இல்லை. அவர்களுக்குச் காசம் வருவதில்லை போலும். லுக்கோமியாடோமியா என்று வேடிக்கையான வியாதிகள்தான் அவர் களுக்கு ஸ்பெஷலாக வருமோ என்று நினைத்துக்கொண்டான்.

முன்பு இங்கு படுத்து எழுந்து போன பிறகும் எப்படியும் பிழைத்துக்கொள்வோம் என்றுதான் வருடம் முழுவதும் 15 நாட் களுக்கு ஒருமுறை வந்து உடலைப் பரி சோதித்து மருந்து புட்டிகளையும் மருந்து வில்லைகளையும் வாங்கிப் போய் சாப் பிட்டுக்கொண்டு இருந்தான். ஆறு மாதத்தில் காசம் போய்விடும் என்று போட்டி ருந்தார்களே ஒழிய இவனுக்கு அப்படித் தீரவில்லை. இதற்காக புகைபிடிக்கும் பழக்கத்தைக்கூடப் பல்லைக் கடித்துக் கொண்டு விட்டிருந்தான். ”ஒரு பீடி குடிச் சின்னா, ஒரு மாசம் நீ சாப்பிட்ட மருந்து எல்லாம் வேஸ்ட்!” என்று டாக்டர் இவனை எச்சரித்து இருந்தார். முன்பு இவன் பார்த்த டாக்டர் கோவையில் இருந்து வந்துகொண்டு இருந்தார். இப் போதுஅவர் பெயர்ப் பலகையே இல்லை.

”நல்லா இருந்தியே சாமி… அந்த முருகம் பாளையத்தான் காது குத்து விசேஷத்துக்குப் போய் கெடுத்துப்போட்டியே கதையை. ரெண்டு வருஷமா தண்ணி போடாம சுத்தமா இருந்தியே சாமி… ரெண்டு டம்ளர் குடிச்சிருப்பியா? ஆசைக்குக் குடிச்சுட்டு வந்து எட்டு நாளா இப்படி இருமுறியே சாமி” என்று அம்மா அழத் துவங்கவும், இவனுக்குத் தன் மீதே வெறுப் பாக இருந்தது. அம்மா சொன்னது மாதிரி அது நப்பாசையில் நடந்துவிட்ட சம்பவம் தான்.

”என்ன மாப்ள… கெடாக்கறிய வாயைத் துளி நனைச்சுக்காம எப்படி மாப்ள சாப்பிடறது?” என்று தூண்டிவிட்டுப் பேச சில மாமாக்கள், கருப்பராயன் கோவிலில் இருக்கத்தானே செய்தார்கள்.

முன்பு இவன் நெஞ்சுக்கூட்டு எக்ஸ்- ரேவை க்ளிப் மாட்டி டியூப்லைட் போட் டுக் காட்டிய கோவை டாக்டர், ”எலும்புல மூணு ஓட்டை தெரியுது பார்… இங் கொண்ணு இருக்குது பார்… இதான் காச நோய்க் கிருமிகள் உன் எலும்பை அரிச்ச அடையாளம். நீ நடந்தா மூச்சு வாங்குதுங் கிறே… வாங்கத்தான் செய்யும். கனமான ஒரு பொருளைத் தூக்க முடியாது. மாடிப் படி ஏற முடியாது. டி.வி.எஸ்-50யை ஸ்டார்ட் பண்ணினா மூச்சு வாங்கும். காலம் முடியும் முட்டும் இனி பத்திரமாத் தான் இருந்துக்கணும் சுந்தரேசன். யோகா சனம் கத்துக்க. தினமும் மூச்சுப் பயிற்சி செய். ஓரளவுக்குச் சிரமம் தெரியாது!” என்றார். அவர் சொன்னது மாதிரியோகா சனப் புத்தகங்கள் வாங்கி தினமும் காலை யில் சம்மணம் போட்டுப் பயிற்சி செய் தான். 15 நாட்கள்தான்… சலிப்பாக விட்டு விட்டான்.

கடைசியாக இவன் எடுத்த கோழை டெஸ்ட் ரிப்போர்ட்டில் கிருமிகள் இல்லை என்றானதும், நாட்டு வைத்தியப் புத்தகங் களை நாடினான். இவனுக்குத் தெரிந்த இலை, வேர்களைப் பிடுங்கி வந்து அரைத் துக் குடித்தான். வீட்டின் முன் தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி என்று தினமும் தண்ணீர் ஊற்றிப் பாதுகாத்தான். ஒரு கட்டத்தில் இவனது நாட்டு வைத்தியம் இவனுக்கு ஓ.கே. சொல்லிவிட்டது. உடல் எடையை 55 கிலோ ஆக்கிக்கொண்டான். வயது 30 என்பதால் அம்மா கல்யாணப் பேச்சை ஆரம்பித்து இவன் ஜாதகத்தை எடுத்துக்கொண்டது.

காங்கேயத்தில் தூரத்துச் சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்துவர சுந்தரேசனும் இவன் மாமாவும் இரண்டு பங்காளிகளும் போனார்கள். பெண்ணுக்கு அம்மா இல்லை. குடிகார அப்பா மட்டும் இருந்தார். இவர்கள் சென்றபோது காலை மணி 9. இவர்கள் வரும் தகவலை முன் தினமே தெரிவித்திருந்தபடியால், பக்கத்து வீட்டு அம்மாக்கள் பெண்ணை அழகுபடுத்தியிருந் தார்கள். காங்கேயம் என்பதால், அவர்கள் கேஸ் அடுப்பு பற்றவைக்கவில்லை. டீக் கடையில் வடை, பஜ்ஜி, இனிப்புக்காக லட்டு ஒரு பாக்கெட் வாங்கி வந்து இவர் கள் சாப்பிடத் தட்டில்வைத்தார்கள். இவன் மாமாதான், ”பொண்ணு என்ன வேலைக்குப் போகுது? சொந்தபந்தம் எல் லாம் எந்த எந்த ஊர்ல இருக்குது?” என்று விசாரணையில் இறங்கியிருந்தார். பங்காளி கள் பஜ்ஜியையும் வடையையும் காலி செய்வதில் குறியாக இருந்தார்கள்.

பெண் பிள்ளைக்கு வயது 25 ஆகிறதாம். செவ்வாய் தோஷம் என்பதால் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டு இருப்பதாகப் பிள்ளையின் தந்தை பேசினார். நேற்று நல்ல சரக்கு போலிருந்தது. கண்கள் சிவந்து இருந்தன. ”பத்து பவுன் நகை இருக்குது. இந்த வீடு இருக்குது. ஒரே பொண்ணு. கட்டிக் குடுத்துட்டா நிம்மதி. இவ அம்மா டி.பி-யால செத்துப்போய் எட்டு வருசம் ஆச்சு” என்றார்.

சுந்தரேசனுக்கு அவர் டி.பி. என்ற வார்த் தையை உச்சரித்ததுமே பயம் பிடித்துக் கொண்டது. ”ஏம்மா சும்மா நிற்கிறே?ஏதாச் சும் பேசும்மா” என்றார் இவன் மாமா.

”நான் என்னங்க தனியா சொல்றது… என்னைக் கட்டிக்கிறவரு என்னை அன்பா வெச்சுக்கலைன்னாலும் பரவாயில்லைங்க. குடிகாரரா இல்லாம இருந்தாப் போதும். என்னோட அப்பாவை காங்கேயத்துல எல்லா வீதியில இருந்தும் இழுத்துட்டு வந்திருக்கேன். ஒவ்வொரு விசுக்கா எச்சா போச்சுன்னா, ‘யாரு நீ? என்ன வேணும் உனக்கு?’னு என்னையவே கேட்பாருங்க. உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன… என் னைப் பார்க்க வந்த அம்பதாவது மாப் பிள்ளை நீங்க. ஊருக்குப் போய்ச் சொல் றோம்னு போவாங்க. ஒரு பதிலும் இருக் காது. நீங்களாச்சும் பிடிக்குது, பிடிக்கலைனு சொல்லிட்டாவது போங்க!” என்று பெண் பிள்ளை பேசி முடிக்க… மாமா இவன் முகத்தைப் பார்த்தார்.

”டோக்கன் நம்பர் 27” என்று குரல் கேட்கவே சுந்தரேசன் எழுந்து டாக்டர் அறைக்குள் நுழைந்தான். டாக்டர் மேஜை யின் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந் தான். டாக்டர் ஆங்கிலத்தில் அலைபேசியில் யாரிடமோ குசுகுசுப்பாகப் பேசியபடி இருந்தார். சுந்தரேசன் காலையில் எடுத்த சளி டெஸ்ட், ரத்த டெஸ்ட் காகிதங்களையும் எக்ஸ்-ரே படத்தையும் கையில் எடுத்துப் பவ்யமாக டாக்டரின் மேஜையில் வைத் தான். டாக்டர் இவனிடம் எதுவும் பேசா மல் அவற்றைக் கையில் எடுத்துப் பார்த் தார். கடைசியாக இவனிடம்,

”என்ன பண்ணுது?” என்றார்.

”பத்து நாளைக்கு முன்னே கூல்டிரிங்ஸ் குடிச்சுட்டேன் சார்… சளி பிடிச்சுப் பயங் கர இருமல். கால் வலி எந்த நேரமும் பயங் கரமா இருக்குங்க. மூணு வருஷம் முன்னாடி இங்க வந்துதான் மருந்து மாத்திரை வாங்கிச் சாப்பிட்டேன் சார்!” ‘நீங்க இல்ல, ஆனா உங்க கடையிலதான் சார் ஒரு வருஷமா இட்லி சாப்பிட்டேன்!’ என்பது மாதிரி சொன்னான்.

”பயப்படும்படியான சளி இல்லை. உடம் புல சத்துமானக் குறைதான். நோய் எதிர்ப் புச் சக்தி உன் உடம்புல சுத்தமா இல்ல. சளிக்கு மாத்திரை எழுதித் தர்றேன்… டானிக் எழுதுறேன்… வலிக்கு தனியா எழுதித் தர்றேன்… பதினஞ்சு நாளைக்கு!”

”சார், இங்க ஒரு வாரம் தங்கி வைத்தியம் பார்த்துக்கறேனுங்க!”

”நீ பயப்படும்படியா ஒண்ணும் இல்ல… வீட்ல இருந்து சாப்ட்டினா போதும்.”

”இந்தக் கால் வலி என்னை ரொம்பப் பயமுறுத்துதுங்க சார்… முன்ன ரொம்ப சிரமப்பட்டு இருக்கேன். இங்க இருந்துட்டா நீங்க ரவுண்ட்ஸ் வர்றப்ப உங்ககிட்ட சொல்லலாம்.”

”சரி… சரி…” என்று தங்குவதற்கு சீட் எழுதிக் கொடுத்தார். இவன் வணக்கம் போட்டுவிட்டு எழுந்து வெளியே வந்தான். மரத்தடி நிழலில் அமர்ந்தபடி, மண்ணில் விரலால் கோடு கிழித்துக்கொண்டு இருந் தது அம்மா. இவனைப் பார்த்ததும், ”டாக் டர் என்னப்பா சொன்னாரு?” என்று எழுந்துகொண்டது.

”ஒண்ணும் பயப்பட வேண்டியது இல் லைனு சொல்லிட்டாரும்மா?” என்றான்.

”அப்புறம் ஏண்டா ரத்தம் வந்துச்சு?” என்றது.

”அது தொண்டையில புண்ணாம். வா, ஆபீஸ் போய் ரூமுக்கு, சாப்பாட்டுக்குப் பணம் கட்டிட்டுப் போலாம்?” என்று நடந்தான்.

சென்ற முறை தங்கிய அதே 43-ம் எண் அறையே இந்த முறையும் கிடைத்தது. மருந்துக் கடையில் டாக்டர் சீட்டைக் கொடுத்து மருந்துகளை வாங்கிக்கொண்டு அம்மாவோடு தார் சாலையில் நடந்தான். அம்மா இவனுக்காகச் சாப்பாட்டுத் தட் டும் குடம், டம்ளர் என்று சின்ன சாக்குப் பையில் போட்டுத் தூக்கிக்கொண்டு வந்தி ருந்தது. மரங்கள் சூழ்ந்த வனப் பிரதேசத் துக்குள் செல்வதுபோலத்தான் இருந்தது. வெயில் காலம் என்றாலும் எல்லா அறை களிலுமே ஆட்கள் தங்கியிருந்தார்கள். ஒவ் வொரு அறையைக் கடக்கும்போது எல் லாம் இருமல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

தாதிகள் தங்கியிருந்த அறையில், புது அட்மிஷன் என்று சீட்டு நீட்டி ஊசி போட்டுக்கொண்டான். மருத்துவமனை சேவகன் புது படுக்கை உறை, தலையணை உறை, சாவியை எடுத்துக்கொண்டு இவர் களைக் கூட்டிப்போனான். சேவகனுக்குக் கையில் 100 ரூபாய் கொடுத்து தாட்டி விட்டுப் படுக்கையில் நீட்டி விழுந்தபோது தான் அம்மா இவனிடம் அந்த விசயத்தைச் சொன்னது, ”காங்கேயத்துப் பொண்ணு போனு பண்ணிச்சுடா. ஆஸ்பத்திரியில இருக்கோம்னு சொல்லிட்டேன்… புறப் பட்டு வர்றேன்னு சொல்லிடுச்சு!” என்று.

”ஆஸ்பத்திரியில இருக்கோம்னு ஏம்மா சொன்னே? ஏற்கெனவே அதோட அம்மா இந்த நோவுலதான் செத்துடுச்சு. எனக்கும் அந்த மாதிரினு தெரிஞ்சுட்டா, அந்தப் பொண்ணு என்னைக் கல்யாணம் பண்ணிக்கு மாம்மா”- இவன் கேட்டபோதே அம்மா அழத் துவங்கிவிட்டது. ”திடீர்னு வாயில வந்துட்டுதுடா சாமி. உன்னை எங்கேனு கேட் டதும் டாக்டரைப் பார்க்கப் போயிருக்கான்னு சொல்லிட்டேன் சாமி…”

”வுடும்மா… தலையில எழுதினப்படிதான் நடக்கும். அழுவாதே… இங்கேயும் வந்து கண் ணைக் கசக்கிட்டேதான் இருப்பே. ஆடுகள் எல்லாம் பட்டியிலயே கட்டிப்போட்டுக் கெடக்கும். வீட்டு போனுக்கு ராத்திரி பண் றேன்… நீ கிளம்பும்மா. அந்தப் பொண்ணு வர்றப்ப நீ இங்க இருக்காதே. உன் லொட லொட வாய் நீ சும்மா இருந்தாலும் பூராம் ஒப்பிச்சுடும். உன்கிட்ட எல்லா விசயத்தையும் அந்தப் பொண்ணு கறந்துட்டு காங்கேயம் போய் காறித் துப்பும்.”

இவன் சுவர் பார்த்துப் படுத்துக்கொண்டதும் அம்மா குடத்தை எடுத்துப்போய் பைப்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டுவந்து உள் அறை யில் வைத்துவிட்டு, ”போனு பண்ணு சாமி… நான் கிளம்பறேன்” என்று கிளம்பிவிட்டது.

2 மணிக்கும் மேல் அறை வாசலில் சைக்கிள் பெல் சத்தம் கேட்க… எட்டிப் பார்த்தான். சாப்பாட்டுக்காரர். இவன் வட்டிலையும் கிண்ணத்தையும் எடுத்துக்கொண்டு வெளித் திண்ணைக்கு வந்தான். வட்டிலில் சாப்பாடு, காய்கறி போட்டபடி ”இன்னிக்குத்தான் வந் தீங்களா?” என்றார் அவர். ”அடையாளம் தெரியலீங்களா… மூணு வருஷம் முன்னாடி வந்திருந்தேனே” என்று இவன் சொன்னதும் உற்றுப் பார்த்தவர், ”அட, நீங்களா? என்னமோ தெரியல இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தவங்க திரும்பத் திரும்ப வந்துட்டேதான் இருக்காங்க. மோரைக் கிண்ணத்துல ஊத்துறேன்…” என்ற வர் ஊற்றிவிட்டு, மறுபடியும் பெல் அடித்தபடி அடுத்த அறைக்கு சைக்கிள் ஏறிச் சென்றார். வட்டிலையும் கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தான். மோர் மட் டும் ஊற்றிக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, மீதச் சாப்பாட்டைப் புற்கள் மீது கொட்டி னான். தூரத்து அறையின் பின்னால் சண்டை யிட்டுக்கொண்டு இருந்த நாய்கள் புயல் வேகத்தில் ஓடி வந்தன.

அறை எண்ணை விசாரித்துத் தேடியபடி வந்து அறைக்குள் விஜயா நுழைந்தபோது மணி 2. சுந்தரேசன் தூங்கிக்கொண்டு இருந்தான். படுக்கையில் அவன் அருகில் அமர்ந்தவள் அவன் தோளைத் தட்டி, ”என்னங்க…” என்று எழுப்பினாள்.

சுந்தரேசன் திரும்பி விழித்துப் பார்த்து, விஜயா என்றதும் எழ முயற்சித்தான். ஆனால், விஜயா அவன் தோளை அழுத்தி அப்படியே படுத்திருக்கும்படி செய்தாள். ”காலையிலயே ஒரு போன் பண்ணி என்னிடம் சொல்வதற்கு என்ன?” என்று கோபித்துக்கொண்டாள். இவன் பழைய தன் வியாதிக் கதையை அவளிடம் ஒப்பித் தான். எல்லாவற்றையும் கேட்டபடி இவனின் எக்ஸ்-ரேவைக் கதவை நோக்கிப் பிடித்து டாக்டர் மாதிரியே பார்த்தாள். பொம்மை பார்க்கிறாளா? என்றுநினைத்துக் கொண்டான். இவன் சளி ரிப்போர்ட் டையும் பார்த்தவள் மாத்திரைகளையும் என்ன என்ன என்று பார்த்தாள்.

”எத்தனை நாள் தங்கணும்?” என்றாள்.

சுந்தரேசன் ஒரு வாரம் என்றான். ”ஒரு வாரமும் உங்ககூடத்தான் இருப்பேன்!” என்று விஜயா சொன்னதும் மிரண்டான். காலை நேரத்தில் இருமும் இருமலைப் பார்த்தாள் என்றால், சளியில் ரத்தம் கலந்திருப்பதைப் பார்த்தாள் என்றால்? ”வேண்டாம் விஜயா நான் தனியா இருந்துடுவேன்” என்றான்.

”உங்களை இப்படிப் படுக்கப் போட்டுட்டு வீட்ல என்னால நிம்மதியா இருக்க முடியாது!” என்றவள், அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

”இப்படி எல்லாம் முத்தம் குடுக்கக் கூடாது விஜி. உனக்கும் இந்தச் சளிஒட்டிக் கிச்சுன்னா, ரொம்பத் துன்பம். இந்த ஆஸ்பத்திரியே உனக்கு வேண்டாம் விஜி… நீ போயிடு” என்றான்.

விஜயா எழுந்து போய் நாற்காலியில் அமர்ந்து முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டாள்.

தாதி ரேவதி படியேறி இவன் அறைக்குள் வரவும் எழுந்து படுக்கையில் கால்களைத் தொங்கவைத்து அமர்ந்தான் சுந்தரேசன். அலமாரியை நீக்கி ஊசியையும் மருந்தையும் விஜயா எடுத்து டேபிளில் வைத்தாள். மருந்துப் புட்டியின் முனையை வேஸ்ட் கூடையில் பட்டெனத் தட்டிவிட்டு சிரிஞ்சை உள்விட்டு மருந்தை உறிஞ்சிக் கொண்டதும் சுந்தரேசன் புட்டத்தைக் காட்டினான்.

”இந்தப் பொண்ணு யாரு சுந்தரேசன்?” என்றாள் ரேவதி.

”நான் கட்டிக்கப்போற பொண்ணு மேடம். அடுத்த மாசம் கல்யாணம்… உங்களைத்தான் மூணு வருஷம் முன்ன வந்தப்ப ரொம்ப விரும்பினேன் மேடம்… மிஸ் ஆயிடிச்சு…” என்றான்.

”அடடே, சொல்லியிருந்தீங்கன்னா… உங்களையே நான் மேரேஜ் பண்ணி யிருப்பேனே!”- உபயோகித்த ஊசியை வேஸ்ட் டப்பாவில் போட்டுவிட்டுப் படி இறங்கிப்போனார் தாதி. சுந்தரேசன் விஜயாவைப் பார்த்தான்.

”இவளையே கட்டியிருக்க வேண்டியது தானே… காங்கேயம் ஏன் வரணும்?” உர்ர் என்று முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.

”தமாஸ்கூடப் பண்ணக் கூடாதுங்கிறியா? ஆமா… எல்லாம் தெரிஞ்சமாதிரி எக்ஸ்-ரே பாக்குறே… சளி ரிசல்ட் பாக்குறே… நர்ஸுக்கு மருந்தும் ஊசியும் குடுக்குறே?”

”நானும் நாலு வருசத்துக்கு முன்னாடி பத்து நாள் படுத்து எந்திரிச்சுப் போனவதான்!” என்றாள் விஜயா.

- ஜூலை 2012

தினபலன்

$
0
0

தினபலன்
(சொல்லப்படுவனஅனைத்தும்ரசித்துசிரிக்கமட்டுமே! யாரையும்புண்படுத்தும்நோக்கமல்ல.)
7-5-2013 ஸ்ரீநந்தனவருடம்வைகாசிமாதம் 8ம்நாள்திங்கட்கிழமைபிரதமைதிதிகாலை 8 மணிவரை, பிறகுகார்த்திகைதிதி, பூராடநட்சத்திரம்இரவு 7.30 மணிவரை. மரணயோகம்இரவு 11:12 மணிவரைபிறகுசித்தயோகம். நல்லநேரம்காலை 9.30-10.30, மாலை 4.30-5.30.ராகுகாலம் :7.30-9.00. எமகண்டம்   : 10.30-12.00, குளிகைமதியம் 1.30-3.00. வாரசூலை-கிழக்கு. சூரியஉதயம் ; காலை 5.53. அதிர்ழ்ச்டஎண்கள் : 3, 5, 8.
மேஷம்
ஆட்டாங்கல்லுக்கும்அம்மிக்கல்லுக்கும்உள்ளவித்தியாசத்தைஉணரவேதெரியாதமேஷராசிஅன்பர்களே! உங்களிடமுள்ளஉதவும்குணத்தால்இன்றுபலபேரதுமனதில்நீங்காஇடம்பிடிப்பீர்கள். உங்களதுசோம்பேறித்தனம்இன்றுஅகலும். புதியதிட்டங்களைநடைமுறைப்படுத்தஎண்ணிவிரைந்துசெயல்படுவீர்கள். சிலமுக்கியபிரச்சனைகளைநண்பர்கள்உங்களுக்காகமுன்வந்துமுடித்துவைப்பார்கள்என்றாலும்அவர்களிடம்இருட்டுகட்டும்சமயத்தில்மிதிபடுவீர்கள். பணவரவுஎன்றபேச்சுக்கேஇன்றுஇடமில்லை.
ரிஷபம்
எள்என்றால்எண்ணெயாய்நிற்கும்ரிஷபராசிஅன்பர்களே! இன்றுசெய்தொழிலில்சிறப்புகள்ஏற்படும்நாள். அப்படிஎன்றாலேபணவரவுகூடும்தானே. அந்தப்பணத்தைஉங்கள்வருங்காலகனவுகளைநினைவாக்கசேமிப்பில்பத்திரப்படுத்துவீர்கள். அதுகளவுபோகும். பூர்வீகசொத்துபற்றிஉங்கள்நீண்டகாலஎதிர்பார்ப்புஇன்றுமுடிவுக்குவரும். ஆனால்அதில்பலன்ஒன்றும்இல்லை. இன்றுமாலைநேரத்தில்இழவுச்செய்திஒன்றுவரும். சுடுகாட்டில்இரவில்காலில்முள்ஏறாமல்கவனமாகஇருக்கவும். அதுதீங்காய்முடிந்துவிடும்.
மிதுனம்
கப்பலில்பொண்ணுப்பிள்ளைவருதுஎன்றால்எனக்கொன்னுஎங்கப்பனுக்குஒன்னுஎன்றுகேட்டுவரிசையில்நிற்கும்மிதுனராசிஅன்பர்களே! உங்களுக்குஇந்தநாள்குழப்பங்கள்அகன்றுகுதூகலம்கூடும்நாள். பணப்புழக்கம்தாராளமாகஇருந்தாலும்செலவழிக்கமனம்இடம்தராது. திடீர்விருந்தினர்கள்இன்றுஉங்கள்வீட்டைத்துடைப்பார்கள். வாகனபயம்உங்களுக்குஎப்போதும்உண்டு. செல்லும்வழியில்பழனிமலைமுருகனைகோவணத்தோடுதரிசிப்பீர்கள். நீண்டநாட்களாய்மறந்துபோயிருந்தவிசயத்தைஇன்றும்மறப்பீர்கள்.
கடகம்
சாமியேசைக்கிள்லபோவுதாம்பூசாரிக்கிபுதுபுல்லட்வேணுமாம்என்றுதொட்டதற்கெல்லாம்பழ்ழமைபேசித்திரியும்கடகராசிஅன்பர்களே! தனவரவில்தடைகள்அகலும்நாள்இந்நாள். நினைத்தகாரியம்உடனேநடைபெறவேண்டும்என்றுதான்எப்போதும்நினைப்பீர்கள். பெண்பார்க்கும்படலத்திலேயேபெண்ணிற்குதாலிகட்டமுயன்றுதர்மஅடிபடுவீர்கள். மாலைநேரத்தில்யாரிடம்பேசுகையிலும்கெட்டவார்த்தைகளைதவிர்த்துவிட்டுபேசுவதுநலம். இடமாற்றம்நடந்தேதீருன்.
சிம்மம்
அடிச்சாமொட்டைவச்சாக்குடுமிஎன்றிருக்கும்சிம்மராசிஅன்பர்களே! உங்களதுசங்கடங்கள்அகலசாமிதுணைதேவைப்படும்நாள்இந்நாள். இன்றுநல்லதேசெய்யப்போய்வீண்பொல்லாப்பில்மாட்டிக்கொள்வீர்கள். தங்கள்பெயரில்சாமிஎன்றுஒட்டவைத்துக்கொண்டிருக்கும்சிம்மராசிஅன்பர்களுக்குசிறப்பானநாள். சொந்தபந்தங்களால்வரும்பகைபாதிவழியிலேயேவேறுவீடுமுட்டிவிடும். உடல்நலத்திற்கென்றுகாலையில்கிளம்புகையில் 500 பாக்கெட்டில்வைத்துக்கொள்வதுநல்லது. உங்கள்மனைவி 50 வயதில்உங்களிடம்கோபித்துக்கொண்டுதாஅய்வீடுசெல்லதுணிமணிகளைமாலையில்பெட்டியில்அடுக்குவார்.
துலாம்
அழுதபிள்ளைதான்பால்குடிக்கும்என்பதைநன்குஉணர்ந்ததுலாம்ராசிஅன்பர்களே! உங்களதுநீண்டநாள்வேண்டுதல்இன்றுநிறைவேறும். உங்கள்ஃபைலைஉள்ளூர்மாரியம்மன்தன்கையில்எடுத்துக்கொண்டார். எச்.. விஉள்ளதாஎன்றுஇந்தவாரத்தில்பரிசோதனைசெய்யவேண்டிவரும். பாக்கெட்டில்இருக்கும்பணம்களவாடப்படும்.
கன்னி
கழுவுறமீனில்நழுவுறமீனாய்இருக்கும்கன்னிராசிஅன்பர்களே! இன்றுஉங்களுக்குவயிற்றுப்போக்குஏற்பட்டுதண்ணிஇல்லாதபாத்ரூமில்அமர்ந்துதவிப்பீர்கள். பக்கத்துவீட்டுப்பெண்ணிடம், “நான்கன்னிராசிக்காரனாக்கும்”  என்றுவீண்ஜம்பம்செய்து, “அதுக்குஎன்னைஎன்னடாபண்ணச்சொல்றே?” என்றுஅந்தப்பெண்மணிஅடிக்கவருவார். விசயம்கேட்டுஉங்கள்அன்புமனைவிதூக்குப்போடமுயற்சிப்பார். கன்னிராசிக்காரர்கள்இன்றுவீட்டைவிட்டுவெளியேபோகாமல்இருப்பதேஉசிதம். தொட்டதுதுலங்காது.
விருச்சிகம்
எங்கேயோபோறஆத்தாஎம்மேலவந்துஏறாத்தா! என்றேபுலம்பும்விருச்சிகராசிஅன்பர்களே! மிகப்பெரியவாய்ப்புகள்எல்லாம்உங்களைத்தேடிவந்துகதவுதட்டும்நாள். சமயம்பார்த்துதூங்கிப்போய்விடுவீர்கள். இருந்தும்தெய்வஅனுகூலம்உங்களுக்குஇருப்பதால்மறுபடியும்தூங்கிப்போய்விடுவீர்கள். உங்கள்செல்லமனைவிஇன்றுதன்சுயரூபத்தைகாட்டுவாள். மாலைநேரத்தில்தலைவலி, மூட்டுவலிமாத்திரைகளுக்காகமருந்துக்கடைதேடிஅலைவீர்கள்.
தனுசு
வன்னார்ஆட்டுத்தலைக்காகபறந்ததுபோலந்தற்கெடுத்தாலும்பறக்கும்தனுசுராசிஅன்பர்களே! கடன்சுமையைஇன்றுசாமார்த்தியமாய்சுமந்துஓட்டமாய்ஓடிஜமாளிப்பீர்கள். யோகாச்ந்ய்கிறேன்என்றுஅமர்ந்துமுதுகெலும்பைமுறித்துக்கொள்வீர்கள். உங்கள்காரியங்களீல்உதவஉங்களுடன்ஒருபெண்துணையிருப்பாள். அவளையார்நீ? என்றுமாலையில்கேட்பீர்கள். அவரோமனைவிடாஎன்றுசொல்லிஉங்களுக்குஅடிபோடுவார். இன்றுலேசாய்கழுத்துவலிஇரவுவரைஇருக்கும்.
மகரம்
எல்லோரும்சிரிக்கறாங்கன்னுபூனையும்ஓடிபொடக்காலியிலஉட்கார்ந்துசிரிச்சாமாதிரிஎப்போதும்நடந்துகொள்ளும்மகரராசிஅன்பர்களே! இன்றுஉங்கள்முன்னேற்றத்திற்குகுறுக்கேமுட்டுக்கட்டைகள்விழும்நாள். இத்தனைநாட்கள்தொழிலில்போட்டியாகமட்டுமேஇருந்தவர்கள்குட்டான்கூடிதெருச்சண்டைக்கேஇழுப்பார்கள். பணவரவுஇன்றையமருத்துவசெலவுகளுக்குஉதவும். குடும்பஒற்றுமைகூடும். உங்கள்நண்பர்கள்அவரவர்பிரச்சனைகளுக்குசுற்றிக்கொண்டிருப்பார்கள்.
கும்பம்
மூக்குஇருக்கிறவரைசளீதான்என்றேபுலம்பும்கும்பராசிஅன்பர்களே! வெயில்காலம்என்றுதர்பூசணியோ, வெள்ளரிப்பிஞ்சோ, ஏழுஅப்போமாட்டிவிடாதீர்கள். இன்றுஉங்களுக்குதும்மல்நாள்.அதைமாலைவரை எண்ணிகணக்குசரியா? என்றுஉங்கள்மனைவியோ, மகளோகேட்பார்கள். இன்று 18 முறைபாத்ரூம்செல்வீர்கள். உங்கள்அலைபேசிக்குஏகப்பட்டமிஸ்டுகால்தொந்திரவும், கம்பெனிக்காரன்மெசேஜ்தொந்தரவும்இருக்கும்.
மீனம்
மோதிரக்கையால்குட்டுப்பட்டும்முன்னேறவழியின்றித்தவிக்கும்மீனராசிஅன்பர்களே! நீங்கள்நீண்டகாலமாய்தொடர்புவைத்திருந்தபெண்இன்றுநாசுக்காய்நழுவிவேறொருவன்யமாஹாவில்போவாள். நீங்கள்நொந்துநூலாவீர்கள். புண்பட்டமனதைபுகைவிட்டுஆற்றியும்போதாமையால்மதுக்கடைநுழைவீர்கள். “பெண்களைநம்பாதே..கண்களேபெண்களைநம்பாதேஇந்தப்பாடலைஉங்கள்உதடுகள்முணுமுணுத்துக்கொண்டேஇருக்கும்.
பொதுபலன்
எல்லாராசிக்காரர்களும்இன்றுவெள்ளைநிறஆடைஅணிவதுநல்லது. இந்தவருசத்திலேயேஒன்றுக்குமாகாதவெத்துநாள்.
கணித்தவர் : சோதிடக்கலைமாமணீ, கைரேகைப்புலி, வாஸ்துசிங்கம், வலதுபக்கம்இதயம்பெற்றராசமைந்தன்அவர்கள்.
Viewing all 425 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>