கவிதைகள் என்றிருக்கட்டும்!
கவிதைகளாக இருக்கட்டும்குதிரையின்கடிவாளத்தைப்பிடித்துநடத்திக்கூட்டிச்சென்றஅந்தவாலிபனுக்குஇரவிலும்கண்கள்கூர்மைமிக்கதாய்இருந்ததெனகவிஞன்எழுதினான்!...
View Articleஐந்து ஒரு பக்க கதைகள் -வெளிவந்தவை
செல்போன் காதல்-1அலைபேசியில் தவறான அழைப்பு வழியாக எனக்கொரு காதலி அமைந்தாள் என்று நான் சொன்னால் கொடுத்த வச்ச மகராசன் என்று தான் சொல்வீர்கள். தினமும் என் செல்போனில் சுவேதாவின் குரல் இனிமையை கேட்கவில்லை...
View Articleநம்ம கவிதைகள் தான்!
யாரோஎன்வீட்டினுள்நுழைந்துஎல்லாவற்றையும்இடம்மாற்றிவைத்துவிட்டுப்போய்விட்டார்கள்!...
View Articleரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி- நாவலில் ஒரு துளி!
நண்பர் சிபிச்செல்வன் தன் மலைகள் பதிப்பகம் வழியாக வெளியிட்ட நாவலில்! ’மணி ஆறு ஆவப்போவுது தாயலிங்களுக்கு தூக்கத்தைப்பாரு! குடிகாரனுக கதவைத்தட்டீட்டே இருக்கானுகடா! எந்திரிச்சுப்போயி எழவை எடுங்க!...
View Articleபேச்சு வழக்கில் கவிதை இரண்டு
புரிந்துகொள்ளல்!!உனதுப்ரியத்துக்குரியவர்கள்என்கிறபட்டியலில்இருந்துஎப்போதோவிலக்கப்பட்டவன்தான்நான்!...
View Articleகவிதை தீபாவளி 2014
உயிர்க்கொள்ளிஉன்பக்கநியாயஅநியாயங்களைபேசிமுடித்தபிறகுஇனிஒன்றுமில்லைஎன்றுகைகட்டிநீநின்றாய்அம்மு!மார்புஎன்றுமில்லாமல்அன்றுதிடுக்திடுக்கென்றுஇதயம்துடிப்பதைவெளியேகாட்டிற்று!...
View Articleமுகநூல் பதிவுகள் சில!
அப்புச்சி வழி- வாஞ்சையான மனிதர்களின் நெகிழ்வான வாழ்வியல்கள்.எழுத்தால் வாசகனை வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியுமானால், எழுத்தாளனுக்கு அதுவொரு வரம். வா.மு.கோமுவுக்கு அது அநாயசமாக...
View Articleபின்நவீன டயர் கதை
பின்நவீன டயர் கதைதனராஜ் சிறுவயதில் இருந்தே இப்படியான பழக்கம் தனக்கிருப்பதாக தனக்கெதிரே யாரும் இல்லாதிருந்த ஒரு மாலை நேரத்தில் யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தான். அதாவது பெற்றோர்கள் திருவிழா காலங்களில்...
View Articleசகுந்தலா வந்தாள் -வாசகர்கூடம் ப்ளாக் ஸ்பாட்
சகுந்தலா வந்தாள் - வாமுகோமுபடைப்பாக்கம் : சீனு பல கூறுகளாக பிரிந்து கிடக்கும் சமூகத்தில், சமூகம் உங்களை எந்த அடுக்கில் வைத்து அழகு பார்க்கிறது என்பதைப் பொறுத்தே ஒரு புத்தகம் உங்களினுள் தாக்கத்தை...
View Articleசயனம் நாவலில் இருந்து ஒரு அத்தியாயம்
கொளத்துப்பாளைய குளம் ஒரு காலத்தில் வருட மழையின் போது எப்படியும் ஓரளவு நிரம்பி மூன்று நான்கு மாதங்களுக்காவது வற்றாது தண்ணீர் கிடக்கும். அச்சமயத்தில் வெய்யில் காலமும் வந்து விடுவதால் வெள்ளரிச் செடிகளை...
View Articleமுகநூல் பதிவுகள் நவம்பர் 2014
சமீபத்தியதிரைப்படங்கள்!யான், தெரியாமஉன்னைகாதலிச்சிட்டேன், அமரகாவியம்போன்றபடங்கள்எல்லாமேஅவர்கள்உழைப்பிற்குஉண்டானபலனைகொடுத்ததா? அமரகாவியம்காதலைமட்டுமேநேர்கோட்டில்சொல்கிறது!...
View Articleமுகநூல் பதிவுகள் 2
இது குங்குமத்துல வந்ததுங்களாமா! நண்பர் அனுப்பிச்சாரு!000000000வெற்றி சாலை வழியே வந்து கதை தட்டுறப்ப தடால்னு நீக்கி புடிச்சுக்கலாம்னு தான் ராமசாமி ஊட்டை சாத்தி குக்கியிருந்தான்! கொடுக்கிற சாமி கூரைய...
View Articleமுகநூல் பதிவு நவம்பர்ல!
இந்த கரி இஞ்சின்களை எல்லாம் இப்ப அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு காயலான் கடையில எடைக்கி போட்டுட்டாங்களா? சின்ன வயசா இருக்கப்ப பொட்டில உக்காந்து போனா சன்னல்ல எட்டி கூட பாக்க முடியாது! கண்ணுல கரி உழுந்து...
View Articleமுகநூல் பதிவு தாம்பா!
அன்புச் செல்வன் சயனம் - வா.மு.கோமுவின்நாவலைமுன்வைத்து...!எப்பவுமேதிட்டமிடாமல்தனதுகதைகளைஎழுதும்வா.மு.கோமுதனதுசயனம்(சயனம்என்றால்சகுனமாம்கொங்குவட்டாரத்தில்) நாவலையும்அவ்வாறேஎழுதத்தொடங்கியுள்ளார்....
View Articleகவிதைகள்
அவைகள்வெளியேறப்போவதாகஇறுதிவார்த்தைகளைஎன்னிடம்சொல்கையில்கொஞ்சம்சங்கடம்வந்ததென்னவோஉண்மைதான்!இருந்தாலும்அவைகளின்சந்ததிகளைகாப்பாற்றஇப்படிஒருநிலமைக்குஅவைகளைவரவழைத்ததுநான்தான்!ஒரேஒருமூங்கில்குச்சிஅவைகளில்பலர...
View Articleநண்பரின் சிறுகதை தொகுப்பு!
பாலச்சந்திரன்என்றொருபெயரும்எனக்குஉண்டுசிறுகதைதொகுப்பு– புலியூர்முருகேசன்ஆம்பிரம்பதிப்பகம்கரூர்– 9865908983 – விலை -150.புலியூர்முருகேசன்முதலாகஎல்லோரையும்நம்பும்அப்பாவிமனிதராகமுதலாகஎனக்குஅறிமுகமானார்....
View Articleஒரு பார்வை
நான்வடசென்னைக்காரன்–பாக்கியம்சங்கர்பாவைமதிவெளியீடுவாழ்க்கைநூற்றுக்குஎழுபத்திஐந்துசதம்பேருக்குஇயந்திரவாழ்க்கையாய்அமைந்துவிடுவதுதான்கண்கூடு! தன்குடும்பம்,...
View Articleதாழி (சிறுகதை தொகுப்பு) ஒரு பார்வை
தாழி (சிறுகதைகள்)நந்தன்ஸ்ரீதரன்எறும்புகளின்வாழ்விடங்கள்யானைகளின்கண்களுக்குத்தெரிவதில்லை. யானைக்குகால்தடம்என்பதுஎறும்புகளுக்குபேரழிவாகஇருக்கக்கூடும்....
View Article